- இந்தியாவில் மிக அதிகமான அடர்த்தி கொண்ட சாலைகள் அமைந்த இடம் - கேரளா.
- இந்தியாவில் மிகக்குறைவான அடர்த்தி கொண்ட சாலைகள் அமைந்த இடம் - ஜம்மு காஷ்மீர்.
- மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம் - தாமிரம்.
- தாமிரத்துடன் தகரத்தை கலப்பதால் உருவாகும் பொருள் - வெண்கலம்.
- தாமிரத்தை துத்தநாகத்துடன் கலப்பதால் உருவாகும் பொருள் - பித்தளை.
- ஐக்கிய நாடுகள் சபையில் பாடும் வாய்ப்பு கிடைத்த முதல் நபர் - எம்.எஸ்.சுப்புலட்சுமி (1966).
- மழை பொழிவதைப் போன்றே, பயிர்களுக்கு நீர்த் துளிகளை தெளிக்கும் பாசனம் - தெளிப்பு பாசனம்.
- தாவரங்களின் வேர்ப் பகுதிகளுக்கு நீரை, சொட்டுச் சொட்டாக பாய்ச்சும் பாசனம் - சொட்டு நீர்ப் பாசனம்.
- ஆழ்துளைக் கிணறுகள் அதிகம் காணப்படும் மாநிலங்கள் - குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு.
- இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1953.
- தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் - ஜார்கண்ட் (62 சதவீதம்).
- உலகில் மிகவும் சுத்தமான நாடு - டென்மார்க்.
- உலகில் மிகவும் மாசுபட்ட நாடு - வங்காளதேசம்.
- இந்தியாவில் மிகவும் சுத்தமான நகரம் - இந்தூர்.
- இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரம் - டெல்லி.
Pages
▼
No comments:
Post a Comment