- நாலடியார்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- சமண முனிவர்கள்.
- நான்மணிக்கடிகை (அறம்) என்ற நூலினை எழுதியவர்- விளம்பி நாகனார்.
- இன்னா நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- கபிலர்.
- இனியவை நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- பூதஞ்சேந்தனார்.
- திரிகடுகம் (அறம்) என்ற நூலினை எழுதியவர்- நல்லாதனார்.
- ஆசாரக்கோவை (அறம்) என்ற நூலினை எழுதியவர்- பெருவாயில் முள்ளியார்.
- பழமொழி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- மூன்றுரையனார்.
- சிறுபஞ்சமூலம்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- காரியாசன்.
- ஏலாதி (அறம்) என்ற நூலினை எழுதியவர் - கணிதமேதாவியார்.
- முதுமொழிக்காஞ்சி (அறம்) என்ற நூலினை எழுதியவர்- கூடலூர்கிழார்.
- திருக்குறள் (அறம்) என்ற நூலினை எழுதியவர்- திருவள்ளுவர்.
- ஐந்திணை ஐம்பது என்ற நூலினை எழுதியவர்- மாறன் பொறையனார்.
- திணை நூற்றைம்பது என்ற நூலினை எழுதியவர் - கணிதமேதாவியார்.
- ஐந்திணை எழுபது என்ற நூலினை எழுதியவர்- மூவாதியார்.
- திணைமொழி ஐம்பது என்ற நூலினை எழுதியவர்- கண்ணஞ்சேந்தனார்.
- கைந்நிலை என்ற நூலினை எழுதியவர் - புல்லங்காடனார்.
- காற்நாற்பது என்ற நூலினை எழுதியவர் - கண்ணன் கூத்தனார்.
- களவழி நாற்பது (புறம்) என்ற நூலினை எழுதியவர்- பொய்கையார்.
- பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அறநூல்கள் - 11 அறநூல்கள்.
- பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அகநூல்கள் மற்றும் புறநூல்கள் - 6 அகநூல்கள், 1 புற நூல்கள்.
Pages
▼
No comments:
Post a Comment