- சேரன் செங்குட்டுவன் - கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்.
- உதியஞ்சேரல் - பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு அளித்தல்).
- நெடுஞ்சேரலாதன் - இமயவரம்பன், ஆதிராஜன்.
- முதலாம் பராந்தகன் - மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன்.
- இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்) - யானை மேல் துஞ்சிய சோழன்.
- இரண்டாம் பராந்தகன் - சுந்தரச் சோழன்.
- முதலாம் இராஜராஜன் - மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி,இராஜகேசரி.
- முதலாம் இராஜேந்திரன் - கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டிதசோழன், உத்தமசோழன்.
- முதலாம் குலோத்துங்கன் - சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்.
- இரண்டாம் குலோத்துங்கன் - கிருமிகந்த சோழன்.
- மூன்றாம் குலோத்துங்கன் - சோழ பாண்டியன்.
- மாறவர்மன் அவனிசூளாமணி - மறாவர்மன், சடயவர்மன்.
- செழியன் சேந்தன் - வானவன்.
- முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சோழநாடு கொண்டருளியவன்.
- முதலாம் சடயவர்மன் சுந்தர பாண்டியன் - கோயில் பொன்வேய்ந்த பெருமான்.
- முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் - கொல்லம் கொண்டான்.
- நெடுஞ்செழியன் - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன்.
Pages
▼
No comments:
Post a Comment