Pages
▼
TNPSC G.K - 151 | வர்த்தமான பேரரசு.
- வர்த்தமான அரசர்களில் புகழ்பெற்றவர் - ஹர்ஷ வர்த்தனர்.
- ஹர்ஷரின் தலைநகரம் - தானேஷ்வர்
- ரத்னாவளி, பிரியதர்ஷிகா, நாகநந்தம் - ஆகியவை ஹர்ஷர் எழுதிய நூல்கள்.
- ஹர்ஷரின் அவைப் புலவரான பாணபட்டர், ஹர்ஷசரிதம், காதம்பரி -ஆகிய நூல்களை எழுதினார்.
- சீனப் பயணி யுவான் சுவாங், ஹர்ஷரின் அவைக்கு வந்தார்.
- ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்கியது.
- யுவான் சுவாங் எழுதிய பயண நூல் - சியூக்கி.
- ஹர்ஷரை 'சகோலதாரபதநாதா' என்று அழைத்தவர் - இரண்டாம் புலிகேசி.
No comments:
Post a Comment