புறநானூறில் 10 வகை ஆடைகள், 28 வகை அணிகலன்கள், 30 வகை படைக்கருவிகள், 67 வகை உணவுகள் கூறப்பட்டுள்ளன.
மேல் சாதி கீழ் சாதிப் பாகுபாடு இருப்பினும் அதனை கல்வி நீக்கும் என கூறுகிறது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் ஜார்ஜ்.எல். ஹார்ட். "The four hundred songs of war and wisdom; An anthology of poems from classical tamil the purananuru" என்ற தலைப்பில் 1999இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
ஆசிரியர்கள் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூறு புறநானூற்றில் ஒரு பாடல் பரிபாடலில் ஒரு பாடல் பிசிராந்தையார் பாண்டியநாடு மன்னன் மன்னன் அறிவுடைநம்பி.
குமண வள்ளல் பற்றி புறநானூறு கூறுகிறது தமிழுக்கு தலை கொடுத்த குமணவள்ளல் என்று போற்றுகிறது பரணர் வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் குறுநில மன்னனை பாடியுள்ளார் மயிலுக்குப் போர்வை அருளியவர் மலைநாட்டை உடையவர் ஊர் நல்லூர் என்பதாகும் இவன் ஆவியர் குடியில் பிறந்தவர்.
கண்ணகனார் கோப்பெருஞ் சோழனின் அவைப் புலவர் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து போது பிசிராந்தையார் உடன் இருந்தவர் நரிவெரூஉத்தலையாரால் பாடப்பட்டோன் சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை இவர் பாடல் குறுந்தொகை மற்றும் திருவள்ளுவமாலை உள்ளது.
No comments:
Post a Comment