- அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்- போலிக்கால்கள்
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்-ஆர்க்கிமிடிஸ்
- பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா -எர்சினியாபெஸ்டிஸ்
- இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்-கிறிஸ்டோபர் கொலம்பஸ்
- இரப்பர் தாவரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இரப்பர் பெயரிட்டவர் - ஜோசப் பிரிஸ்ட்லி
- உடலில் வாயுக்களை கடத்த உதவுவது எது? - ஹிமோகுளோபின்
- உட்கரு உள்ள ரத்த அணு எது?- வெள்ளை அணு
- வேலையின் அலகு என்ன? - ஜுல்
- ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்?- கலிலியோ
- உட்கருவை கண்டறிந்தவர் யார்?- ராபர்ட் ப்ரெளன்
Friday, May 20, 2016
TAMIL G.K 1-10 பொது அறிவு தகவல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர...
-
புதிய மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2022ம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது. அந்த க...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
ஜூலை 30 : 2019 முதல் 2021-ம் ஆண்டுவரை 13 லட்சத்து 13 ஆயிரம் பெண்களும், சிறுமிகளும் காணாமல் போய் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரச...
No comments:
Post a Comment