- சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் - இளங்கோவடிகள்.
- இளங்கோவடிகளின் காலம் - கி.பி.இரண்டாம் நூற்றாண்டு.
- சிலப்பதிகாரத்தில் உள்ள அடிகள் மொத்தம் - 5001.
- சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள்- 30.
- சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் - 3.
- சிலப்பதிகாரத்தின் பாவகை - நிலைமண்டில ஆசிரியப்பா.
- இளங்கோவடிகளின் பெற்றோர்- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை.
- இளங்கோவடிகளின் அண்ணன் - சேரன் செங்குட்டுவன்.
- இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டு எவ்விடத்தில் தங்கினார் - குணவாயிற் கோட்டம்.
- புகார்காண்டத்தில் உள்ள காதைகள் - 10.
- மதுதைக் காண்டத்தில் உள்ள காதைகள் - 13.
- வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகள் - 7.
- சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் - குயிலாலுவம்.
- பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் - சிலப்பதிகாரம்.
- கண்ணகிக்கு கோவில் கட்டியவர்- சேரன் செங்குட்டுவன்.
- கண்ணகிக்கு கோவில் கட்டிய இடம் - திருவஞ்சிக்களம்(குமுளி).
- சிலப்பதிகாரத்தில் முதல் காதையின் பெயர்- மங்கல வாழ்த்துப்பாடல் காதை.
- சிலப்பதிகாரத்தில் உள்ள 30வது காதை - வரந்தருகாதை.
- நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர் - பாரதியார்.
- கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் - மணிமேகலை.
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம், சூழ் வினைச் சிலம்பு காரணமாக, சிலப்பதிகாரம் என்னும் பெயரால்நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்.!
Pages
▼
No comments:
Post a Comment