- மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
- மணிமேகலையின் தோழியாய் அமைந்து நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் - சுதமதி.
- மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் அன்னமிட்டவர் - ஆதிரை.
- மணிமேகலையில் உள்ள காதைகள் - 30.
- மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்.
- மணிமேகலையின் வேறு பெயர் - மணிமேகலைத் துறவு.
- மணிமேகலை பிறந்த ஊர் - பூம்புகார்.
- மணிமேகலை மறைந்த ஊர் - காஞ்சிபுரம்.
- அமுதசுரபி முற்பிறவியில் யாரிடம் இருந்தது - ஆபுத்திரன்.
- மணிமேகலை நூல் முழுவதும் எந்தப் பாவினால் ஆனது - ஆசிரியப்பா.
- மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி யாராக உருமாறினாள் - காயசண்டிகை.
- யாரின் உதவியால் மணிமேகலை அமுதசுரபியைப் பெறுகிறாள் - தீவதிலகை.
- சீத்தலைச் சாத்தனாரின் காலம் - கி.பி.2ஆம் நூற்றாண்டு.
- மணிமேகலை எந்த தீவில் அமுதசுரபியைக் கண்டெடுத்தாள் - மணிபல்லவம்.
- தமிழின் முதல் சமயபௌத்த காப்பியம் - மணிமேகலை.
- காயசண்டிகையின் கணவர் பெயர் - காஞ்சனன்.
- ஆபுத்திரன் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவர் யார் - அறவண அடிகள்.
- மணிமேகலை காப்பியம் வலியுறுத்துவது எது - துறவறம்.
- மணிமேகலை எக்கதைக்களத்தை ஒத்து இருப்பதால் இரட்டைக் காப்பியம் என்றழைக்கப்படுகிறது - சிலப்பதிகாரம்.
- மணிமேகலையை பின்தொடர்ந்த அரச குமாரன் - உதயகுமாரன்.
Pages
▼
No comments:
Post a Comment