- பாம்பு எந்த அதிர்வுகளை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்கிறது? தரையின்.
- பாம்பு யாருக்கு நண்பன்? விவசாயிகளுக்கு.
- “மனைக்கு விளக்கம் மடவாள்” என்னும் நான்மணிக்கடிகைப் பாடலை பாடியவர் யார்? விளம்பிநாகனார்.
- நான்மணிக்கடிகை எந்த நூல்களுள் ஒன்று? பதினெண்கீழ்க்கணக்கு 5. குடும்பத்தின் விளக்கு யார்? பெண்.
- கடிகை என்பது? அணிகலன் (நகை).
- நான்மணிக்கடிகை என்பதன் பொருள்? நான்கு மணிகள் கொண்ட அணிகலன்.
- நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்? விளம்பிநாகனார்.
- எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு எது? நாட்டுப்புறப் பாட்டு.
- குழந்தையைத் தாய் தொட்டிலிலிட்டுப் பாடும் பாட்டுக்கு பெயர் என்ன? தாலாட்டுப்பாடல்.
- முற்காலத்தில் தாலாட்டுப்பாடல்களை எவ்வாறு கூறி வந்தார்கள்? கிராமியப் பாடல்கள்.
- சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் ______ கூட நாட்டுப்புறப் பாடல்? கானாப்பாடல்.
- கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் என்ன பாட்டு பாடுவார்கள்? நாட்டுப்புறப்பாடல்.
- நாட்டுப்புறப் பாடல்களைக் எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? தாலாட்டுப்பாடல்கள், விளையாட்டுப்பாடல்கள், தொழில் பாடல்கள், சடங்குப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள்.
- பிறந்த குழந்தைக்காக பாடும் பாடல் எது? தாலாட்டுப் பாடல்.
- கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடும் பாடல் எது? விளையாட்டுப்பாடல்.
- களைப்பு நீங்க, வேலை செய்வோர் பாடுவது எது? தொழில் பாடல் .
- திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது எது? சடங்குப் பாடல், கொண்டாட்டப் பாடல்கள்.
- சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் எது? வழிபாட்டுப்பாடல்.
- இறந்தொருக்குப் பாடும் பாடல் எது? ஒப்பாரிப்பாடல்கள்.
- மக்கள் நெருக்கம் மிகுந்த நகரம் எது? கொல்கத்தா.
- வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போலப் பாய்ந்து சாலைக்கு வந்தவர் யார்? விவேகானந்தர்.
- பிற்காலத்தில் உலகம் புகழ் உயர்ந்த சுவாமி யார்? விவேகானந்தர்
- விவேகானந்தரின் மறுபெயர் என்ன? நரேந்திரநாத்.
- மழையே மழையே வாவா என்ற இசையமுது என்ற பாடலை எழுதியவர் யார்? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
Sunday, September 25, 2022
TNPSC G.K - 97 | தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
புதிய மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2022ம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது. அந்த க...
-
UNIT-IV : HISTORY AND CULTURE OF INDIA : (i) Indus valley civilization - Guptas, Delhi Sultans, Mughals and Marathas - Age of Vijayanagar...
No comments:
Post a Comment