- பண்டைய தமிழகத்தை ஆண்ட அரசர்கள் - சேர, சோழ, பாண்டியர்கள்.
- சோழர்களின் தலைநகரம் - உறையூர் .
- சோழர்களின் துறைமுகம் - காவிரிப்பூம்பட்டினம் .
- சோழர்களின் சின்னம் - புலி .
- சோழர்களின் அடையாளப் பூ - அத்தி .
- சேரர்களின் தலைநகரம் - வஞ்சி .
- சேரர்களின் துறைமுகங்கள் - தொண்டி, முசிறி .
- சேரர்களின் சின்னம் - வில், அம்பு.
- சேரர்களின் அடையாளப் பூ - பனம்பூ .
- சேர அரசர்களில் தலைசிறந்தவன் - சேரன் செங்குட்டுவன்.
- சேரர்கள் கேரள புத்திரர்கள் எனப்படுவர்.
- பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை.
- பாண்டியர்களின் துறைமுகம் - கொற்கை.
- பாண்டியர்களின் சின்னம் - மீன் .
- பாண்டியர்களின் அடையாளப் பூ : வேம்பு.
- பாண்டிய அரசர்களில் தலைசிறந்தவன்: நெடுஞ்செழியன்.
- பழங்கால ஆந்திராவை ஆண்ட அரசர்கள் - சாதவாகனர்கள்.
- சாதவாகனர்கள், ஆந்திர புத்திரர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்..
- சாதவாகனர்களின் தலைநகரம் : பிரதிஸ்தான்.
- சாளுக்கியர் நாணயங்களில் பன்றிச் சின்னம் இடம்பெற்றிருந்ததால் அது வராகன்' எனப்பட்டது.
- சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிகேசி, புள்ளளூர் போரில் மகேந்திரவர்ம பல்லவரைத் தோற்கடித்தார்.
- சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியைத் தீக்கிரையாக்கியதால் நரசிம்மவர்ம பல்லவருக்கு வாதாபி கொண்டான்' என்ற பெயர் வந்தது.
- நரசிம்மவர்மர், மற்போரில் சிறந்து விளங்கியதால் 'மாமல்லன்' என்றழைக்கப்படுகிறார்.
- பல்லவர்களின் தலைநகரம் : காஞ்சிபுரம்.
- பல்லவர்களின் சின்னம் - நந்தி.
- மகேந்திரவர்மர் கோயில் கட்டிய இடங்கள்: மாமண்டூர், பல்லவபுரம்.
- மகேந்திரவர்மரை சைவ சமயத்துக்கு மாற்றியவர் - அப்பர்.
- மகேந்திரவர்மர் கட்டியது தான் திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயில்.
- மகேந்திரவர்மரின் சிறப்புப் பெயர்கள் : சித்திரகாரப்புலி, விசித்திர சித்தர்.
- பல்லவர்கால ஓவியங்கள் காணப்படும் சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
- மாமல்லபுரத்தை நிர்மாணித்தவர் - நரசிம்மவர்ம பல்லவர்.
- மகேந்திரவர்மர் எழுதிய நூல் - மத்த விலாச பிரகடனம்.
- பல்லவர்கள் காலத்தில் தண்டி என்ற புலவர் காவ்யதரிசனம் என்ற நூலை எழுதினார்.
Pages
▼
No comments:
Post a Comment