ரந்தம்பூர், ஜாலோர், அஜ்மீர் மீண்டும் கைப்பற்றினார்.
குதுப்பினார் கட்டி முடித்தார்.
1236 மரணம் (பம்யான் மீது போர் தொடுக்கும் காலத்தில் இறந்தார்).
மாவளத்தின் பரமாரர்களுக்கு எதிரான அவர் படையெடுப்பு பலனளிக்கவில்லை.
இல்துமிஷ் மகன் ருக்குதின் பெரோஸ் (முல்தான் கலகத்தில்) இழப்பின் காரணமாக ரசியா ஆட்சி பொறுப்பேற்றார்.
பக்ரம்சா (1240 - 1242).
அலாவுதீன் மகத் (1242 - 1246).
நசுருதீன் முகமது (1246-1266).
ரசியா பேகம் :
டெல்லி சுல்தான்களில் முதல் பெண்ணரசி(first woman ruler of the Delhi Sultanate and she ruled from 1236).
ரத்தம் சிந்தாத ஆட்சி.
அமீர்கான் ஆட்சிப் பொறுப்பை ஏற்க உதவினார்.
ஜலாலுதீன் யாகூத் குதிரைப் படை வீரர் உதவினார்.
படிண்டா பகுதியின் ஆளுநர் அல்துணியா மீது 1240 ல் போர் செய்தார் ரஷ்யா தோற்றார் இந்தப் போரில் யாகூத் கொல்லப்பட்டார்.
அல்துணியா இரசியாவை சிறை பிடித்தார் பின்னர் அல்துணியா இரசியாவிற்கு டெல்லியை மீண்டும் கைப்பற்ற உதவினார் ஆனால் இரசியாவின் சகோதரர்கள் சூழ்ச்சியால் ரசியாவை கொல்லப்பட்டார்.
இரசியாவின் கொள்கை பிரித்தாளும் கொள்கை.
சட்டம் ஒழுங்கு நிலைநாட்டினார்.
லாகூர், முல்தான், ஹன்சி, பதௌன் முதலில் எதிர்த்துப் பின்னர் ஆதரவு அளித்தன.
ரசியா வீழ்ச்சி உயர்குடியினர் எழுச்சி இரசியாவை பற்றி மொராக்கோ மற்றும் இபின் பதூதா கூறுகின்றனர்.
பக்ரம்சா 1240 - 1242 :
அலாவுதீன் மகத் 1242 -1246 :
நசுருதீன் முகமது 1246 - 1266 :
பக்ரம்சா மற்றும் அலாவுதீன் மசூத் கொன்று ஆட்சியைப் பிடித்தார்.
பொம்மை அரசர் 1264 உடல் நிலை குறைந்து 1266 இல் இறந்தார்.
1254 சிவாலிங் ஆட்சிப் பகுதியின் தளபதி உலுக்கான் டெல்லியை கைப்பற்றினார் (நயிப் இ முல்க்) ஆட்சி அதிகாரப் பிரதிநிதி என்ற பொருள்படும் பட்டத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
பால்பன் 1266 - 1286 :
கியாசுதீன் அல்தீன் பால்பன் உலுக்கான் என்பவர் பால்பன்.
இயற்பெயர் பகாயுதீன்.
நாற்பதின்மர் குழுவை ஒடுக்கினார்.
இஸ்லாமிய இறையாண்மை கோட்பாட்டைப் பின்பற்றினார்.
தெய்வீக உரிமைக் கோட்பாடு கடவுளின் நிழல், கடவுளால் படைக்கப்பட்டவன் எனக் கூறிக் கொண்டார்.
பைபோஸ் முறை.
மங்கோலிய பொறுப்பு ஆளுநர் செங்கிஸ்கான் ஹிலுக் உடன் நல்லுறவு பேண முயற்சித்தார்.
நவரோஸ் பாரசீக திருவிழாவைக் கொண்டுவந்தார்.
ஒற்றர் படை திவானி அர்ஸ் தனிப்படை உருவாக்கினார்.
இவர் அடிமை, நீர் சுமப்பவர், வேட்டைக்காரர் மற்றும் ஆளுநராக இருந்தார்.
மிகவும் பிடித்த அடிமை துக்ரில் கான் வங்க ஆளுனராக நியமித்துப் பின் இவர் பால்பனுக்கு எதிராகக் கலகம் செய்தார்.
1279 - துக்ரில் கான் வெல்ல அமீர்கான் (அவத் ஆளுநர்) அனுப்பி வைத்தார் ஆனால் இந்தப் போரில் தோற்றார் மேலும் 2 படைகளின் தோல்விக்குப் பிறகு பால்பன் வங்கத்தின் மீது போர் தொடுத்து போரில் (திரிபுராவில்)கொன்றார்.
வங்க ஆளுநராகப் பால்பன் மகன் புக்ரா கான் நியமிக்கப்பட்டார்.
இக்தாதார் முறையைச் சரி செய்து பார்த்துக் கொண்டார்.
மேவாடிஸ் கொள்ளையர்களை மேவார் பகுதியில் தோற்கடித்தார்.
அறிஞர்கள் :
அமிர் குஸ்ரு, அமிர் ஹாசன்.
அமிர் குஸ்ரு (இந்தியக் கிளி) 4 லட்சம் ஈரடி செய்யுள் எழுதியதால் இப்பெயர் பெற்றார்.
போர்கள் :
சட்லெஜ் நதியைத் தாண்டிப் போரிடாமல் இருக்க குலாகுகான் உடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். மங்கோலிய படையெடுப்பில் முகமது கான் கொல்லப்பட்டார் (பால்பன் மகன்).
மாலிக் பாக் பாக் பதௌன் பகுதியின் ஆளுநர் பால்பனின் நண்பர்கள்.
மாலிக் ஹபத் அயோத்தி பகுதியின் ஆளுநர்.
இவர்களை நீதிக்காகக் கொன்றார்.
படிண்டா, சுனம், சாமானா ஆகிய கோட்டைகளில் கூடுதல் படைகளை நிறுத்தி வைத்தார்.
தோ ஆப் - ராஜபுத்திரர்களை வென்றார்.
ஆப்கானியர்களை நியமித்துச் சாலை சீரமைப்பு, பயிரிடுதல் போன்றவற்றை சீரமைத்தார்.
1286 பால்பன் மறைவு.
திவானி அர்ஸ் என்ற ராணுவ துறையை ஏற்படுத்தி ராணுவ நிர்வாகம் சீரமைத்தார்.
முகமது : மங்கோலியருக்கு எதிரான போரில் கொல்லப்பட்டார்.
கைக்குபாத் மற்றும் கையுமார் - ஜலாலுதீன் பெரோஸ் உதவியுடன் 1290 வரை ஆட்சி செய்தனர்.
No comments:
Post a Comment