பால்பன் மகன்களை மற்றும் பேரனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார் ஜலாலுதீன் பெரோஸ்.
ஜலாலுதீன் பெரோஸ் கில்ஜி 1290-1296 :
ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது வயது 70.
ஆட்சி பொறுப்பேற்ற இடம் கைலுகர்கி.
இவர் பால்பனின் பக்தர்.
கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன் ரத்தம் சிந்தா ஆட்சியை நடத்தினார்.
மாலி ஜலாலுதீன் கில்ஜி மற்றொரு பெயர்.
காரா ஆளுநராக மாலிக் சஜ்ஜி (பால்பன் மருமகன்) நியமித்தார் இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அலாவுதீன் (1292) என்பவரை நியமித்தார்.
பில்சா - உஜ்ஜயினி அருகில் உள்ள பகுதியில் 1292 இல் போர் தொடுத்து வெற்றி பெற்றார்.
இதனால் போர் அமைச்சர் என்றனர்.
அலாவுதீன் - லேன்பூல் அறிஞர் கூற்று - இவர் தேவகிரி மீது படையெடுத்து யாதவர்கள் ராமச்சந்திர தேவர் செல்வங்களைக் கைப்பற்றினார் காரா மற்றும் அயோத்தியா ஆளுநராக இருந்தார்.
சித்தி மௌலா என்ற சூஃபி துறவிக்கு மரண தண்டனை அளித்தார் (மரியாதைக்காக).
1292 சூனம் பகுதியில் உள்ள மங்கோலிய தக்கர்கள் கொள்ளையர்களைச் சிறை பிடித்துப் பின்னர் விடுவித்தார்.
யாதவ அரசின் தலைநகர் தேவகிரி படையெடுப்பில் இறந்தார் 1296.
அலாவுதீன் கில்ஜி 1296 - 1316 :
ஜலாலுதீன் மருமகன்/ஜலாலுதீன் மூத்த சகோதரரின் மகனும் ஆவார்.
அலிதர் ஷாப் இயற்பெயர்.
கிபி 1296 வட இந்தியா, சில தென்னிந்திய பகுதிகளைக் கைப்பற்றினார்.
இவர் ஆட்சி அபகரிக்கப்பட்ட ஆட்சி என்றனர்.
அலா உல் முல்க் நண்பர் டெல்லியில் உள்ளார்.
ஆசை.
முகமது நபி போன்று இருக்க வேண்டும்.
அலெக்சாண்டர் போல் நிறைய பகுதியைக் கைப்பற்ற வேண்டும்.
இவரின் நாணயங்களில் இரண்டாம் அலெக்சாண்டர் எனப் பொறித்து கொண்டார்.
No comments:
Post a Comment