- சீவக சிந்தாமணியை எழுதிய சமண முனிவர் - திருத்தக்கதேவர்.
- சீவக சிந்தாமணி யாருடைய அகவாழ்க்கையை அடிப்படையாக கொண்டது - சீவகன்.
- சீவக சிந்தாமணி எப்பாக்களால் ஆனது - விருத்தப்பா.
- சீவகனின் தந்தை மற்றும் தாய் பெயர்- சச்சந்தன், விசயமாதேவி.
- சீவகனின் ஆசிரியர் - அச்சணந்தி.
- சீவகனின் பகைவன் - கட்டியங்காரன்.
- சீவக சிந்தாமணி எத்தனை இலம்பங்களைக் கொண்டது - 13.
- ஜி.யு.போப் சீவக சிந்தாமணியை எவற்றுடன் ஒப்பிட்டுள்ளார்- இலியமட் மற்றும் ஒடிசி.
- சீவக சிந்தாமணியின் வேறுபெயர்கள் - மணநூல், முக்திநூல்.
- முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி.
- சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்.
- திருத்தக்கதேவரின் காலம் - கிபி 9 ஆம் நூற்றாண்டு.
- சீவக சிந்தாமணியின் மொத்த பாடல்கள் - 3145.
- திருத்தக்கதேவரின் வேறுபெயர்கள் - திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், தேவர் ஆசிரியர்.
- திருத்தக்கதேவர் எழுதிய மற்றொரு நூல் - நரிவிருத்தம்.
- சீவக சிந்தாமணியை திருத்தக்க தேவர் எத்தனை நாட்களில் எழுதி முடித்தார் - 8 நாட்கள்.
- திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியை அரங்கேற்றிய இடம் - மதுரை தமிழ் சங்கம்.
- சீவக சிந்தாமணியின் முதல் இலம்பகம் - நாமகள் இலம்பகம்.
- சீவக சிந்தாமணியின் இறுதி இலம்பகம் - முக்தி இலம்பகம்.
- சிந்தாமணி என்பது என்ன - கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 124 | பொதுத்தமிழ் - சீவக சிந்தாமணி
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
வேதகாலம் : ஆரியரின் வருகையால் வேத காலம் தொடங்கியது. மொழி - இந்தோ-ஆரியம் . கால்நடை மேய்ப்பவர்கள் . இந்து குஷ் மலையில் உள்ள கைபர் கணவாய...
-
ஆட்சிமுறை மற்றும் நிர்வாகம் : பேரரசு (அரசர்) ➔ தேசம் அல்லது புக்தி (உபாரிகா/ ஆளுனர்) ➔ விஷயம் (விஷயபதி) ➔ கிராமம்( கிராமிகா). க...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
தெரிந்துகொள்ளுங்கள்-54 🥎 தமிழ்நாடு அரசு சின்னம் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வ...
-
மாநில உறவுகளை ஆராய 1969இல் தமிழக அரசால் நிறுவப்பட்டது. இதன் உறுப்பினர்கள் லட்சுமணசாமி முதலியார், சந்திரா ரெட்டி 1971 இல் இது அறிக்கையை சம...
-
நானிலம் படைத்தவன் : கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ...அஞ்சுவதை அஞ்சி அகற் றி...
-
TAMIL G.K 0221-0238 | TNPSC | TRB | TET | 42 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 221. 6-ஆம் வகு...
No comments:
Post a Comment