- மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
- மணிமேகலையின் தோழியாய் அமைந்து நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் - சுதமதி.
- மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் அன்னமிட்டவர் - ஆதிரை.
- மணிமேகலையில் உள்ள காதைகள் - 30.
- மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்.
- மணிமேகலையின் வேறு பெயர் - மணிமேகலைத் துறவு.
- மணிமேகலை பிறந்த ஊர் - பூம்புகார்.
- மணிமேகலை மறைந்த ஊர் - காஞ்சிபுரம்.
- அமுதசுரபி முற்பிறவியில் யாரிடம் இருந்தது - ஆபுத்திரன்.
- மணிமேகலை நூல் முழுவதும் எந்தப் பாவினால் ஆனது - ஆசிரியப்பா.
- மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி யாராக உருமாறினாள் - காயசண்டிகை.
- யாரின் உதவியால் மணிமேகலை அமுதசுரபியைப் பெறுகிறாள் - தீவதிலகை.
- சீத்தலைச் சாத்தனாரின் காலம் - கி.பி.2ஆம் நூற்றாண்டு.
- மணிமேகலை எந்த தீவில் அமுதசுரபியைக் கண்டெடுத்தாள் - மணிபல்லவம்.
- தமிழின் முதல் சமயபௌத்த காப்பியம் - மணிமேகலை.
- காயசண்டிகையின் கணவர் பெயர் - காஞ்சனன்.
- ஆபுத்திரன் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவர் யார் - அறவண அடிகள்.
- மணிமேகலை காப்பியம் வலியுறுத்துவது எது - துறவறம்.
- மணிமேகலை எக்கதைக்களத்தை ஒத்து இருப்பதால் இரட்டைக் காப்பியம் என்றழைக்கப்படுகிறது - சிலப்பதிகாரம்.
- மணிமேகலையை பின்தொடர்ந்த அரச குமாரன் - உதயகுமாரன்.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 123 | பொதுத்தமிழ் - மணிமேகலை
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம் : தேர்வுத் திட்டம் : மொழிபெயர்த்தல் (i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்...
-
மார்ச் 5 : சென்னை மாநகரில் நடப்பு ஆண்டில் 500 தனியார் பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தொழிற் சங்கங...
No comments:
Post a Comment