- சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார்
- தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப்புதல் கதர் ஆடை அணிவது மற்றும் விற்பது.)
- வகுப்புவாரி இட ஒதுக்கீடு தீர்மானம் அரசுப்பணிகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பெரியார் முதன் முதலில் எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் - திருநெல்வேலி காங்கிரஸ் மாகாண மாநாடு
- தலைமை : சீனிவாச அய்யங்கார் ,1920 (தோல்வியில் முடிந்தது)
- 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் இட ஒதுக்கீடு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
- தலைமை : திரு.வி.கல்யாண சுந்தரனார், (தோல்வி)
- தந்தை பெரியாரை வைக்கம் வீரர் என்று முதன் முதலில் குறிப்பிட்டவர் ? திரு.வி கல்யாண சுந்தரனார்.
- எந்த இதழில் தந்தை பெரியார் வைக்கம் வீரர் என்று திரு.வி.கல்யாண சுந்தரனார் கூறினார்? நவசக்தி 6.
- 1925 ஆம் ஆண்டு தந்தை பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறினார்.
- சுயமரியாதை இயக்கம் முதன்முதலில் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ? 1925
- சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் :
- மூட பழக்க வழக்கத்தை ஒழித்தல்
- பெண்களை தாழ்வாக நடத்துதலை தடுத்தல்
- விதவை மறுமணம்
- தேவதாசி முறை ஒழிப்பு
- குழந்தை திருமணம் ஒழிப்பு
- வர்ணாசிரம முறை ஒழிப்பு
- சுயமரியாதை இயக்கம் மாநாடுகள் 1929 முதல் சுயமரியாதை மாநாடு - செங்கல்பட்டு.
- தலைமை : சௌந்தரபாண்டியன்
- முதல் சுயமரியாதை மாநாட்டில் தான் பெரியார் தன்னுடைய நாயக்கர் என்ற பட்டத்தை துறந்தார்.
- 1930 இரண்டாவது சுயமரியாதை மாநாடு ஈரோடு தலைமை வகித்தவர் - ஜெயக்கர்
- 1931 மூன்றாவது சுயமரியாதை மாநாடு விருதுநகர் தலைமை வகித்தவர் - சண்முகம்
- 1929 ஆம் ஆண்டு சுயமரியாதை மாநில மாநாடு கூட்ட வேண்டும் என்று கூறியவர் யார் - பட்டுக்கோட்டை அழகிரிசாமி
- செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு நடந்த தேதிகள் - 17.2.1929 , 18.2.1929
- முதல் சுயமரியாதை திருமணம் எங்கு நடைபெற்றது - 1928, சுக்கில நத்தம் (அருப்புக்கோட்டை) (இந்த சுயமரியாதை திருமணம் என்பது அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் சட்ட அங்கீகாரம் பெறும்)
- முதல் சுயமரியாதை மாநாட்டில் கலந்துகொண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பு தலைவர் யார் - சாமி சகஜானந்தா.
Wednesday, June 02, 2021
GS-13-சுயமரியாதை இயக்கம் | SUYAMARIYAATHAI IYAKKAM
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
டிசம்பர் 1 : குஜராத் சட்டசபைக்கு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவானது. டிசம்பர் 1 : பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் ப...
-
உலகில் முதன்முதலில் பிரான்சு நாடு ஜிஎஸ்டி வரிமுறையை 1954 ஆம் ஆண்டில் செயல்படுத்தியது. இந்தியாவை பொறுத்தமட்டில், பிரதமர் மோடி தலைமையிலான அ...
-
தெரிந்துகொள்ளுங்கள்-54 🥎 தமிழ்நாடு அரசு சின்னம் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வ...
-
பாரத ரத்னா - இந்தியாவின் சிறந்த குடிமகன். பத்மவிபூஷண் - இந்தியாவின் சிறந்த குடிமகனுக்கான இரண்டாவது மிக உயரிய விருது. பத்மபூஷண் - தேசத்திற...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
ஐந்திணை ஐம்பதின் உருவம் : ஆசிரியர் - மாறன் பொறையனார். பாடல்கள் - 50(5 X 10 - 50). திணை - ஐந்து அகத்திணை. திணை வைப்பு முறை - முல்லை,...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
No comments:
Post a Comment