தமிழ் இலக்கியம் வினா விடைகள்

Question 1: எழிலோவியம் எழுதியவர்?

  1. a) பாரதிதாசன்.
  2. b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
  3. c) வாணிதாசன்.
  4. d) கண்ணதாசன்.

Answer c) வாணிதாசன்.

Question 2: பிரெஞ்சு கையகர முதலி எழுதியவர்?

  1. a) வாணிதாசன்.
  2. b) பாரதியார்.
  3. c) திரு. வி. கல்யாணசுந்தரனார்.
  4. d) சுரதா.

Answer a) வாணிதாசன்.

Question 3: கவிஞர் திலகம் என்று அழைக்கப்பட்டவர்?

  1. a) கண்ணதாசன்.
  2. b) சுரதா.
  3. c) வாலி.
  4. d) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

Answer b) சுரதா.

Question 4: தேன்மழை எழுதியவர்?

  1. a) நாமக்கல் கவிஞர்.
  2. b) வைரமுத்து.
  3. c) சுரதா.
  4. d) பாரதியார்.

Answer c) சுரதா.

Question 5: சுரதாவின் முதல் நூல் எது?

  1. a) சுவரும் சுண்ணாம்பும்.
  2. b) தேன்மழை.
  3. c) துறைமுகம்.
  4. d) சாவின் முத்தம்.

Answer d) சாவின் முத்தம்.

Question 6: சோகம் தராதவன் அசோகன் எனப் பாடியவர்?

  1. a) பாரதிதாசன்.
  2. b) சுரதா.
  3. c) கண்ணதாசன்.
  4. d) வாணிதாசன்.

Answer b) சுரதா.

Question 7: சுரதாவிற்கு உவமைக் கவிஞர் என்ற பட்டம் வழங்கியவர்?

  1. a) மு.வரதராசனார்.
  2. b) அறிஞர் அண்ணா.
  3. c) ஜெகசிற்ப்பியன்.
  4. d) தந்தை பெரியார்.

Answer c) ஜெகசிற்ப்பியன்.

Question 8: விடுதலை விளைத்த உரிமை என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?

  1. a) கண்ணதாசன்.
  2. b) பாரதியார்.
  3. c) சுரதா.
  4. d) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

Answer a) கண்ணதாசன்.

Question 9: முச்சங்கங்கள் பற்றி முழு விவரங்களையும் கூறும் முதல் நூல் எது?

  1. a) தொல்காப்பியம்.
  2. b) நன்னூல்.
  3. c) புறநானூறு.
  4. d) இறையனார் களவியல் உரை.

Answer d) இறையனார் களவியல் உரை.

Question 10: பட்டத்தரசி, மங்கையர்க்கரசி எழுதியவர்?

  1. a) வாணிதாசன்.
  2. b) சுரதா.
  3. c) பாரதிதாசன்.
  4. d) கண்ணதாசன்.

Answer b) சுரதா.

Question 11: கம்பராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது?

  1. a) மதுரை.
  2. b) காஞ்சிபுரம்.
  3. c) திருவரங்கம்.
  4. d) சிதம்பரம்.

Answer c) திருவரங்கம்.

Question 12: உதட்டில் உதடு, எச்சில் இரவுகள் எழுதியவர்?

  1. a) வைரமுத்து.
  2. b) வாலி.
  3. c) மு.மேத்தா.
  4. d) சுரதா.

Answer d) சுரதா.

Question 13: சேக்கிழார் இயற்பெயர்?

  1. a) அருண்மொழித்தேவர்.
  2. b) மருள்நீக்கியார்.
  3. c) திருநாவுக்கரசர்.
  4. d) நம்பியாரூரார்.

Answer a) அருண்மொழித்தேவர்.

Question 14: தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய நூல்கள் எவை?

  1. a) திருப்பாவை, நாச்சியார் திருமொழி.
  2. b) திருமாலை, திருப்பள்ளி எழுச்சி.
  3. c) பெருமாள் திருமொழி.
  4. d) பெரிய திருமொழி.

Answer b) திருமாலை, திருப்பள்ளி எழுச்சி.

Question 15: இனியவை நாற்பதின் ஆசிரியர் யார்?

  1. a) கபிலர்.
  2. b) நல்லாதனார்.
  3. c) பூதஞ்சேந்தனார்.
  4. d) முன்றுறையரையனார்.

Answer c) பூதஞ்சேந்தனார்.

Question 16: நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

  1. a) வீரமாமுனிவர்.
  2. b) எல்லிஸ் துரை.
  3. c) ஜி.யு.போப்.
  4. d) ராபர்ட் கால்டுவெல்.

Answer c) ஜி.யு.போப்.

Question 17: பெரியபுராணம் அரங்கேற்றப்பட்ட இடம் எது?

  1. a) திருவரங்கம்.
  2. b) மதுரை.
  3. c) தஞ்சாவூர்.
  4. d) தில்லை.

Answer d) தில்லை.

Question 18: காரைக்கால் அம்மையாரின் (புனிதவதி) கணவரின் பெயர் என்ன?

  1. a) பரஞ்சோதி.
  2. b) பரமதத்தன்.
  3. c) சாத்தன்.
  4. d) கோவலன்.

Answer b) பரமதத்தன்.

Question 19: பன்னிரு திருமுறைகள் எந்த அரசனின் ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டன?

  1. a) இராஜராஜ சோழன்.
  2. b) இராஜேந்திர சோழன்.
  3. c) குலோத்துங்க சோழன்.
  4. d) பாண்டிய நெடுஞ்செழியன்.

Answer a) இராஜராஜ சோழன்.

Question 20: சம்பந்தர் காலத்தில் சமணத்தைப் போற்றிய பாண்டிய மன்னன் யார்?

  1. a) நின்றசீர் நெடுமாறன்.
  2. b) கூன்பாண்டியன்.
  3. c) பூதப்பாண்டியன்.
  4. d) வரகுண பாண்டியன்.

Answer b) கூன்பாண்டியன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement