Tuesday, July 30, 2013

TAMIL G.K 1821-1840 | TNPSC | TRB | TET | 122 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1821-1840 | TNPSC | TRB | TET | 122 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1821. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“புகுக” - இலக்கணகுறிப்பு தருக.

Answer | Touch me வியங்கோள் வினைமுற்று


1822. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல் எது?

Answer | Touch me சீறாப்புராணம்


1823. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“சீறா” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me வாழ்க்கை


1824. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“புராணம்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me வரலாறு


1825. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணத்தின் முப்பெரும் பிரிவுகள் யாது?

Answer | Touch me விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம்.


1826. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணம் எத்தனை விருத்தப்பாக்களால் ஆனது?

Answer | Touch me 5027 விருத்தப்பாக்கள்


1827. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?

Answer | Touch me உமறுப்புலவர்


1828. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உமறுப்புலவர் யாருடைய மாணவர்?

Answer | Touch me எட்டயபுரம் கடிகை முத்துப்புலவர்


1829. 10-ஆம் வகுப்பு | தமிழ் |யாருடைய வேண்டுகோளின் படி உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்?

Answer | Touch me அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதி


1830. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணம் எழுதி முடிக்கும் முன்னே வள்ளல் சீதக்காதி இறந்ததால் உமறுப்புலவர் யாருடைய உதவியால் அதை எழுதி முடித்தார்?

Answer | Touch me வள்ளல் அபுல்காசிம்


1831. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உமறுப்புலவரின் வேறு நூல்களைக் கூறுக.

Answer | Touch me முதுமொழிமாலை


1832. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முதுமொழி மாலையில் உள்ள பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer | Touch me எண்பது பாக்கள்


1833. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உமறுப்புலவர் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me பதினேழாம் நூற்றாண்டு


1834. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கேழல்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me பன்றி


1835. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு” என்ற குஜராத்தி பாடல் காந்திஜி மனதில் எந்தக் கருத்தை விதைத்தது?

Answer | Touch me இன்னா செய்யாமை (அகிம்சை)


1836. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தியடிகள் பள்ளியில் படிக்கும் போது படித்த நாடக நூல் எது?

Answer | Touch me சிரவணபிதுர்பத்தி


1837. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அரிச்சந்திர நாடகத்தில் உண்மையே பேசும் அரிச்சந்திரனை பொய் பேச வைப்பதற்காக இன்னல் தந்தவர் யார்?

Answer | Touch me முனிவர் விசுவாமித்திரர்


1838. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தியை சத்தியவானாக மாற்றிய நாடகம் எது?

Answer | Touch me அரிச்சந்திரன் நாடகம்


1839. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு” என்ற நூலை எழுதிய உருசிய அறிஞர் யார்?

Answer | Touch me தால்சுதாய்


1840. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தால்சுதாய் தம் நூலில் எந்தத் திருக்குறளை மொழிப் பெயர்த்து எழுதியுள்ளார்?

Answer | Touch me “இன்னா செய்தார்க்கு” எனத் தொடங்கும் திருக்குறள்






No comments:

Popular Posts