இயல் 1: தமிழ்ச்சொல் வளம் & நூல்வெளி
| எண் | ஆங்கிலச் சொல் | தமிழ்ச் சொல் |
|---|---|---|
| 1 | Vowel | உயிரெழுத்து |
| 2 | Consonant | மெய்யெழுத்து |
| 3 | Homograph | ஒப்பெழுத்து |
| 4 | Monolingual | ஒருமொழி |
| 5 | Conversation | உரையாடல் |
| 6 | Discussion | கலந்துரையாடல் |
| எண் | நூல்/ஆசிரியர் | குறிப்பு |
|---|---|---|
| 7 | முனைவர் சேதுமணி மணியன் | "நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்" நூலின் ஆசிரியர். |
| 8 | மா.நன்னன் | "தவறின்றித் தமிழ் எழுதுவோம்" நூலின் ஆசிரியர். |
| 9 | உதயசங்கர் | "பச்சை நிழல்" நூலின் ஆசிரியர். |
| 10 | தமிழ்திரு.இரா.இளங்குமரனார் | திரு.வி.க போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர். |
| 11 | தமிழ்திரு.இரா.இளங்குமரனார் | இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம் ஆகிய நூல்களை எழுதியவர். |
| 12 | தமிழ்திரு.இரா.இளங்குமரனார் | குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை ஆகிய நூல்களை எழுதியவர். |
| 13 | பெருஞ்சித்திரனார் | "பாவியக் கொத்து" என்ற நூலை எழுதியவர். |
| 14 | திருக்குறள் மெய்ப்பொருளுரை | பெருஞ்சித்திரனாரின் இந்த நூல் தமிழுக்குக் கருவூலமாக அமைந்தது. |
| 15 | கிளையின் பிரிவு | சினை என்று அழைக்கப்படுகிறது. |
| எண் | திசை | வேறு பெயர் | காற்று |
|---|---|---|---|
| 1 | கிழக்கு | குணக்கு | - |
| 2 | மேற்கு | குடக்கு | - |
| 3 | வடக்கு | வாடை | வாடைக்காற்று |
| 4 | தெற்கு | - | தென்றல் காற்று |
| எண் | நூல்/ஆசிரியர் | குறிப்பு |
|---|---|---|
| 5 | சிலப்பதிகாரம் | "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல். |
| 6 | பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் | பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது என்ற நூலை எழுதியவர். |
| 7 | கரிகால் பெருவளத்தான் | "நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி" என்ற புறநானூற்றுப் பாடலில் வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்தவர். |
| 8 | ஹிப்பாலஸ் | பருவக்காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறிக்கு நேரே பயணம் செய்யும் வழியை கண்டுபிடித்தவர். |
| 9 | ஐயூர் முடவனார் | "வளி மிகின் வலி இல்லை" என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர். |
| 10 | மதுரை இளநாகனார் | கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கூறியவர். |
| 11 | Tyres | மெதுஉருளைகள் என்பதன் ஆங்கிலச் சொல். |
| 12 | ஹைட்ரோகார்பன் | குளிர்பதனப் பெட்டியில் தற்போது பயன்படுத்தப்படும் வாயு. |
| 13 | திருவெம்பாவை, திருப்பாவை | தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் தமிழ் பாடல்கள். |
| 14 | பாரதியார் | "காற்றே வா... மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு..." என்று பாடியவர். |
| 15 | பாரதியார் | வசன கவிதை (Prose Poetry) தமிழில் அறிமுகப்படுத்தியவர். |
| 16 | நப்பூதனார் | முல்லைப்பாட்டை இயற்றியவர். |
| 17 | தோன்றிப்பூ, முல்லை, பிடவம் | முல்லை நிலத்திற்குரிய பூ வகைகள். |
| 18 | 103 | முல்லைப்பாட்டு உடைய அடிகள். |
| 19 | தலைமை மாலுமி | கப்பித்தான் என்பதன் பொருள். |
| 20 | கப்பல் (மரக்கலம்) | தொங்கான் என்பதன் பொருள். |
| 21 | 2000 | புயல்களுக்குப் பெயர் வைக்கும் முறை நடைமுறைக்கு வந்த ஆண்டு. |
| 22 | இலங்கை | கஜா புயலின் பெயரை வழங்கிய நாடு. |
| 23 | தாய்லாந்து | பெய்ட்டி புயலின் பெயரை வழங்கிய நாடு. |
| 24 | காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் | புயலின் சுழற்சி விளைவை (Coriolis Effect) 1835-ல் கண்டுபிடித்தவர். |
| 25 | சிங்கம்புணரி (சிவகங்கை மாவட்டம்) | ப.சிங்காரம் பிறந்த ஊர். |
| 26 | Storm | புயல் (தமிழ்ச்சொல்). |
| 27 | Tornado | சூறாவளி (தமிழ்ச்சொல்). |
| 28 | பாரதியார் | "குயில் பாட்டு" என்ற நூலின் ஆசிரியர். |
| 29 | சா. முகமது அலி | "அதோ அந்த பறவை போல" என்ற நூலின் ஆசிரியர். |
| 30 | எஸ். ராமகிருஷ்ணன் | "உலகின் மிகச்சிறிய தவளை" என்ற நூலின் ஆசிரியர். |
| எண் | குறிப்பு | நூல்/இடம்/ஆசிரியர் |
|---|---|---|
| 1 | விருந்தோம்பல் பற்றிய 17-ஆம் நூற்றாண்டு சுவரோவியம் உள்ள இடம். | சிதம்பரம் |
| 2 | முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்று கூறும் திருக்குறள் அதிகாரம். | இல்லறவியல் (விருந்தோம்பல்) |
| 3 | "தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும்" என்ற வரி இடம்பெற்ற நூல். | சிலப்பதிகாரம் |
| 4 | விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கிய நூல். | கலிங்கத்துப்பரணி |
| 5 | விருந்தினர் வழியனுப்புவது பற்றி கூறும் வரி (பொருநராற்றுப்படை). | காலின் ஏழடி பின் சென்று |
| 6 | விதையை இடித்து விருந்தளித்த செய்தியை கூறும் நூல். | புறநானூறு |
| 7 | பழைய வாளை அடகு வைத்து விருந்தளித்த செய்தியை கூறும் நூல். | புறநானூறு |
| 8 | விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்து சமைத்து விருந்தளித்தவர். | இளையான்குடி மாறநாயனார் |
| 9 | "மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்று கூறியவர். | ஔவையார் |
| 10 | வாழை இலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடும் அமைப்பு. | அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் |
| 11 | காசிக்காண்டம் கூறும் விருந்தோம்பல் ஒழுக்கங்கள். | ஒன்பது |
| 12 | "நறுந்தொகை" (வெற்றிவேற்கை) நூலின் ஆசிரியர். | அதிவீரராம பாண்டியர் |
| 13 | மலைபடுகடாம் நூலின் வேறு பெயர். | கூத்தராற்றுப்படை |
| 14 | மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன். | நன்னன் |
| 15 | கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர். | கி.ராஜநாராயணன் |
| 16 | வட்டார வழக்குச் சொல்லகராதி (கரிசல் அகராதி) உருவாக்கியவர். | கி.ராஜநாராயணன் |
| 17 | "திருக்குறள் தெளிவுரை" என்ற நூலின் ஆசிரியர். | வா.உ.சிதம்பரனார் |
| 18 | "சிறுவர் நாடோடி கதைகள்" என்ற நூலின் ஆசிரியர். | கி.ராஜநாராயணன் |
| 19 | "ஆறாம் திணை" என்ற நூலின் ஆசிரியர். | மருத்துவர் கு. சிவராமன் |
| எண் | குறிப்பு | நூல்/ஆசிரியர்/ஆண்டு |
|---|---|---|
| 1 | "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல" என்ற பாடலின் ஆசிரியர். | கீரந்தையார் (பரிபாடல்) |
| 2 | கருந்துளை (Black Hole) என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர். | ஜான் வீலர் |
| 3 | ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய "காலத்தின் சுருக்கமான வரலாறு" நூல் வெளிவந்த ஆண்டு. | 1988 |
| 4 | "பஞ்சபூதங்களின் அறிவியல் கதைகள்" என்ற நூலின் ஆசிரியர். | நீலமணி |
| 5 | "அன்றாட வாழ்வில் அறிவியல்" என்ற நூலின் ஆசிரியர். | ச. தமிழ்ச்செல்வன் |
| 6 | "காலம்" என்ற நூலின் ஆசிரியர். | ஸ்டீபன் ஹாக்கிங் |
| எண் | நூல்/ஆசிரியர் | குறிப்பு |
|---|---|---|
| 1 | ராகுல் சாங்கிருத்யாயன் | வால்காவிலிருந்து கங்கை வரை (1942) நூலை இந்தியில் எழுதியவர். |
| 2 | கணமுத்தையா | வால்காவிலிருந்து கங்கை வரை நூலை 1949-ல் தமிழில் மொழிபெயர்த்தவர். |
| 3 | டாக்டர். என். ஸ்ரீதர் | வால்காவிலிருந்து கங்கை வரை நூலை 2016-ல் மொழிபெயர்த்தவர். |
| 4 | யூமா வாசுகி | வால்காவிலிருந்து கங்கை வரை நூலை 2018-ல் மொழிபெயர்த்தவர். |
| 5 | Underground Drainage | புதைச்சாக்கடை (தமிழாக்கம்). |
| 6 | செய்குதம்பிப் பாவலர் | "சதாவதானம்" என்ற கலையில் சிறந்து விளங்கியவர். |
| 7 | பரஞ்சோதி முனிவர் | திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர். |
| 8 | கமலாலயன் | "புதிய நம்பிக்கை" என்ற துணைப்பாடத்தின் ஆசிரியர். |
| 9 | வல்லிக்கண்ணன் | "சிறந்த சிறுகதைகள் 13" என்ற நூலை தமிழில் எழுதியவர். |
| 10 | வெ. ஸ்ரீராம் | "குட்டி இளவரசன்" என்ற நூலை தமிழில் எழுதியவர். |
| 11 | எம்.பி.அகிலா | "ஆசிரியரின் டைரி" என்ற நூலை தமிழில் எழுதியவர். |
| எண் | ஆட்டம் | வேறு பெயர்கள்/குறிப்பு |
|---|---|---|
| 1 | கரகாட்டம் | கரகம், கும்பாட்டம். |
| 2 | ஒயிலாட்டம் | தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படும். |
| 3 | தேவராட்டம் | ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம். |
| 4 | பொய்க்கால் குதிரை ஆட்டம் | புரவி ஆட்டம், புரவி நாட்டியம். |
| 5 | பொய்க்கால் குதிரை ஆட்டம் (ராஜஸ்தான்) | கச்சிக்கொடி என்று அழைக்கப்படுகிறது. |
| 6 | தப்பாட்டம் | தப்பு, தப்பட்டை. |
| 7 | தெருக்கூத்து | திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகத் திகழ்வது. |
| 8 | தோற்பாவைக் கூத்து | பொம்மலாட்டம் என்று அழைக்கப்படுகிறது. |
| எண் | நூல்/கவிதை/ஆசிரியர் | குறிப்பு |
|---|---|---|
| 9 | அருணகிரிநாதர் | "தக தகதக்க தந்தத்த..." என்று தாளம் வருவதாக பாடியவர். |
| 10 | உமா மகேஸ்வரி | "இந்த பூவை தொடுப்பது எப்படி" என்ற கவிதையின் ஆசிரியர். |
| 11 | குமரகுருபரர் | "முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்" ஆசிரியர். |
| 12 | பிள்ளைத்தமிழ் | இரு பாலருக்கும் பொதுவான பருவங்கள் ஏழு. |
| 13 | பாரதியார் | "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று பெருமைப்படுபவர். |
| 14 | சா.கந்தசாமி | "பாய்ச்சல்" என்ற சிறுகதையின் ஆசிரியர். |
| எண் | நூல்/ஆசிரியர் | தமிழ்ச்சொல் |
|---|---|---|
| 1 | பாவண்ணன் | "யானை சவாரி" என்ற நூலின் ஆசிரியர். |
| 2 | திலகவதி | "கல் மரம்" என்ற நூலின் ஆசிரியர். |
| 3 | ந.முருகேச பாண்டியன் | "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்" என்ற நூலின் ஆசிரியர். |
| 4 | Belief | நம்பிக்கை (தமிழ்ச் சொல்). |


0 Comments