பிரித்தெழுதுக (தமிழ்ச் சொற்கள்):
- வானமறிந்த - வானம் + அறிந்த
- அறிந்ததனைத்தும் - அறிந்தது + அனைத்தும்
- வானமளந்தது - வானம் + அளந்தது
- வண்மொழி - வண்மை + மொழி
- ஏழையெளிய - ஏழை + எளிய
- வழித்தடம் - வழி + தடம்
- அங்கெல்லாம் - அங்கு + எல்லாம்
- தலையசைத்து - தலை + அசைத்து
- வேட்டையாடிய - வேட்டை + ஆடிய
- தட்பவெப்பம் - தட்பம் + வெப்பம்
- வேதியுரங்கள் - வேதி + உரங்கள்
- செந்தமிழ் - செம்மை + தமிழ்
- பொய்வகற்றும் - பொய் + அகற்றும்
- இடமெல்லாம் - இடம் + எல்லாம்
- மாசற - மாசு + அற
- பசியின்றி - பசி + இன்றி
- படிப்பறிவு - படிப்பு + அறிவு
- நன்றிஅறிதல் - நன்றி + அறிதல்
- பொறையுடைமை - பொறை + உடைமை
- கண்ணோடாது - கண் + ஓடாது
- கசடற - கசடு + அற
- இன்னலம் - இனிமை + நலம்
- அன்று + அலர்ந்த - அன்றலர்ந்த
- என்று + உரைக்கும் - என்றுரைக்கும்
- குற்றம் + இல்லாதவர் - குற்றமில்லாதவர்
- சிறப்பு + உடையார் - சிறப்புடையார்
- பாட்டு + இசைத்து - பாட்டிசைத்து
- என்பு + தோல் - என்புதோல்
- முகத்தான் + அமர்ந்து - முகத்தாவமர்ந்து
- புதுமைப்பித்தன் சிறுகதைகள்: கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம்
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் சில: திருக்குறள், நாலடியார்
- ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
- ஐஞ்சிறுகாப்பியங்கள்: நாககுமார காவியம், உதயணகுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி
- இரட்டைக் காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை
- மணநூல் என்று அழைக்கப்படும் நூல்: சீவகசிந்தாமணி
- தனிப்பாடல்களின் தொகுப்பு: தனிப்பாடல் திரட்டு
| எண் | நூல் பெயர் | ஆசிரியர் | குறிப்பு |
|---|---|---|---|
| 1 | நாலடியார் | சமண முனிவர்கள் | வேளாண் வேதம் |
| 2 | நான்மணிக்கடிகை | விளம்பி நாகனார் | |
| 3 | இன்னா நாற்பது | கபிலர் | |
| 4 | இனியவை நாற்பது | பூதஞ்சேந்தனார் | |
| 5 | திரிகடுகம் | நல்லாதனார் | |
| 6 | ஆசாரக்கோவை | பெருவாயின் முள்ளியார் | |
| 7 | பழமொழி நானூறு | முன்றுரை அரையனார் | |
| 8 | சிறுபஞ்சமூலம் | காரியாசான் | |
| 9 | ஏலாதி | கணிமேதாவியார் | |
| 10 | முதுமொழிக்காஞ்சி | மதுரை கூடலூர் கிழார் |
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
- மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
- சீவகசிந்தாமணி - திருத்தக்கதேவர்
- குண்டலகேசி - நாதகுத்தனார்
| எண் | நூல் பெயர் | ஆசிரியர் | வேறு பெயர் |
|---|---|---|---|
| 1 | முல்லைப்பாட்டு | நப்பூதனார் | பத்துப்பாட்டில் மிகச்சிறியது |
| 2 | குறிஞ்சிப்பாட்டு | கபிலர் | |
| 3 | பட்டினப்பாலை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | |
| 4 | நெடுநல்வாடை | நக்கீரர் | |
| 5 | மதுரைக்காஞ்சி | மாங்குடி மருதனார் | பத்துப்பாட்டில் மிகப்பெரியது |
| 6 | திருமுருகாற்றுப்படை | நக்கீரர் | |
| 7 | பொருநராற்றுப்படை | முடத்தாமக்கண்ணியார் | |
| 8 | சிறுபாணாற்றுப்படை | நல்லூர் நத்தத்தனார் | |
| 9 | பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | |
| 10 | மலைபடுகடாம் | பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் | கூத்தராற்றுப்படை |
- எட்டுத்தொகையில் முதலாக வைத்துப் பாடப்படும் நூல் - நற்றிணை
- "நல்ல" என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் - குறுந்தொகை
- "ஒத்த" என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் - பதிற்றுப்பத்து
- "ஓங்கு" என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் - பரிபாடல்
- "கற்றறிந்தார் ஏத்தும் நூல்" என்று அழைக்கப்படும் நூல் - கலித்தொகை
- அகநானூற்றின் வேறு பெயர் - நெடுந்தொகை
- சிலம்புச் செல்வர் - ம.பொ. சிவஞானம்
- வசன நடை கைவந்த வல்லாளர் - ஆறுமுக நாவலர்
- தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை - மறைமலை அடிகள்
- மொழிஞாயிறு - தேவநேயப் பாவாணர்
- பாவலரேறு - பெருஞ்சித்திரனார்
- வசை பாடக் காளமேகம் - காளமேகப் புலவர்
- சிலேடை (இரட்டுறமொழிதல்) பாடுவதில் வல்லவர் - காளமேகப் புலவர்
- தென்னவன் - பாண்டியன்
- பொருப்பன் - பாண்டியன்
- வெற்பன் - சேரன்
| சொல் | பொருள் |
|---|---|
| நஞ்சு | விஷம் (விடம்) |
| விழுங்குதல் | உண்ணுதல் |
| துய்ப்பது | நுகர்வது / கற்பது |
| மேழி | கலப்பை |
| தொழு | தொழுவம் |
| ஆழி | கடல் / சக்கரம் / மோதிரம் |
| பரி | குதிரை |
| கரி | யானை |
| பிடி | பெண் யானை |
| களிறு | ஆண் யானை |
| மந்தி | பெண் குரங்கு |
| கலை | ஆண் குரங்கு / கல்வி |
| மடங்கல் | சிங்கம் |
| உழுவை | புலி |
| ஏறு | ஆண் சிங்கம் / காளை |
- "ஒரு" என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டிய இடங்கள்: உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் (எ.கா: ஒரு நகரம்)
- "ஓர்" என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டிய இடங்கள்: உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் (எ.கா: ஓர் ஊர்)
- "அது" என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டிய இடங்கள்: உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் (எ.கா: அது மரம்)
- "அஃது" என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டிய இடங்கள்: உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் (எ.கா: அஃது இங்கே உள்ளது)
- வாக்கியப் பிழை திருத்தம்: "ஒரு அழகிய சிற்றூர்" - திருத்தம்: ஓர் அழகிய சிற்றூர்


0 Comments