Ad Code

Responsive Advertisement

11-ஆம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் +1 Tamil Part 5


படைப்புகள் மற்றும் ஆசிரியர்கள் (நூல் - ஆசிரியர்)
  1. "அறிவுகுறி எண் தொடர்கள்" நூலின் ஆசிரியர் - பெ.நா.அப்புசாமி
  2. "வீரை நவநீதகிருஷ்ண சுவாமி பதிகம்" நூலின் ஆசிரியர் - சென்னிகுளம் அண்ணாமலையார்
  3. "திருக்கோவையார்" நூலின் ஆசிரியர் - மாணிக்கவாசகர்
  4. "நரசிம்மவர்மன்" என்ற வரலாற்று நூலின் ஆசிரியர் - மயிலை சீனி.வேங்கடசாமி
  5. "கடைசிக் கதை" நூலின் ஆசிரியர் - புதுமைப்பித்தன்
  6. "இந்தியாவும் விடுதலையும்" நூலின் ஆசிரியர் - திரு.வி.க
  7. "திருக்குறள் விரிவுரை" நூலின் ஆசிரியர் - திரு.வி.க
  8. "தெய்வமணிமாலை" நூலின் ஆசிரியர் - வள்ளலார்
  9. "கந்தர் சரணப்பத்து" நூலின் ஆசிரியர் - வள்ளலார்
  10. "மறைந்து போன மருங்காப்பட்டிணம்" நூலின் ஆசிரியர் - மயிலை சீனி.வேங்கடசாமி
  11. "கொங்கு நாட்டு வரலாறு" நூலின் ஆசிரியர் - மயிலை சீனி.வேங்கடசாமி
  12. "துளு நாட்டு வரலாறு" நூலின் ஆசிரியர் - மயிலை சீனி.வேங்கடசாமி
  13. "முதுமொழிமாலை" நூலின் ஆசிரியர் - உமறுப்புலவர்
  14. "ஆனந்தரங்கன் கோவை" நூலின் ஆசிரியர் - தியாகராய தேசிகர்
  15. "ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ்" நூலின் ஆசிரியர் - புலவரேறு அரிமதி தென்னகன்
  16. "பாரதியைப் பற்றி நண்பர்கள்" நூலின் ஆசிரியர் - ரா.அ.பத்மநாபன்
  17. "கண்ணம்மா என் காதலி" நூலின் ஆசிரியர் - பாரதியார்
  18. "கட்டளைக்கலித்துறை" நூலின் ஆசிரியர் - சி.வை.தாமோதரனார்
  19. "நட்சத்திர மாலை" நூலின் ஆசிரியர் - சி.வை.தாமோதரனார்
  20. "சூளாமணி வசனம்" நூலின் ஆசிரியர் - சி.வை.தாமோதரனார்
  21. "ஜீவனாம்சம்" நூலின் ஆசிரியர் - சி.சு.செல்லப்பா
  22. "பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி" நூலின் ஆசிரியர் - சி.சு.செல்லப்பா
  23. "கருவை மும்மணிக் கோவை" நூலின் ஆசிரியர் - சென்னிகுளம் அண்ணாமலையார்
  24. "கோமதி அந்தாதி" நூலின் ஆசிரியர் - சென்னிகுளம் அண்ணாமலையார்
  25. "சங்கரன்கோவில் திரிபந்தாதி" நூலின் ஆசிரியர் - சென்னிகுளம் அண்ணாமலையார்
  26. "பனைமரமே பனைமரமே" நூலின் ஆசிரியர் - ஆ.சிவசுப்பிரமணியன்
  27. "பறவை உலகம்" நூலின் ஆசிரியர் - சலீம் அலி
  28. "யானை டாக்டர்" சிறுகதை ஆசிரியர் - ஜெயமோகன்
  29. "பிரமிள் கவிதைகள்" நூலின் ஆசிரியர் - பிரமிள்
  30. "ஒற்றை வைக்கோல் புரட்சி" நூலின் ஆசிரியர் - மசானபு ஃபுகோகா
  31. "முப்பட்டை நகரம்" நூலின் ஆசிரியர் - இந்திரன்
  32. "சாம்பல் வார்த்தைகள்" நூலின் ஆசிரியர் - இந்திரன்
மொழிபெயர்ப்பு நூல்கள்
  1. "செம்மீன்" நூலை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் - சுந்தர ராமசாமி
  2. "தோட்டியின் மகன்" நூலை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் - சுந்தர ராமசாமி
  3. "யானைகள் அழியும் பேருயிர்" நூலின் ஆசிரியர்கள் - ச.அகமது அலி, க.யோகானந்த்
நூல்/இலக்கிய வகை
  1. "ஊமைச்செந்நாய்" - கதை
  2. "அறம்" - சிறுகதைத் தொகுப்பு
  3. "லங்காபுரி ராஜா" - சிறுகதை தொகுப்பு
  4. "நட்சத்திரவாசி" - நாடகம்
  5. "வெயிலும் நிழலும்" - கட்டுரைத் தொகுப்பு
  6. "குறடு", "நெரிகட்டு" - சிறுகதைத் தொகுப்புகள்
  7. "உனக்கும் எனக்குமான சொல்" - கவிதைத் தொகுப்பு
  8. "அரூப நஞ்சு" - கவிதைத் தொகுப்பு
  9. "மீள்கோணம்", "பெருகும் வேட்கை" - கட்டுரைத் தொகுப்புகள்
புனைப்பெயர்கள் (புனைப்பெயர் - இயற்பெயர்)
  1. பசுவைய்யா - சுந்தர ராமசாமி
  2. இளசை சுப்பிரமணியன் - மகாகவி பாரதியார்
  3. வேதாந்தி - மகாகவி பாரதியார்
  4. ரிஷி குமாரன் - மகாகவி பாரதியார்
  5. சரஸ்வதி - மகாகவி பாரதியார்
  6. கிருஷ்ணன் - மகாகவி பாரதியார்
  7. செல்லம்மாள் - மகாகவி பாரதியார்
  8. பேனா - பெ.நா.அப்புசாமி
இயற்பெயர்கள் (இயற்பெயர் - புனைப்பெயர்/பெயர்)
  1. இராசேந்திரன் - இந்திரன்
  2. வைத்தியலிங்கம் - பிரபஞ்சன்
  3. மதுசூதனன் - ஆத்மநாம்
பிற பெயர்கள்/சிறப்புகள்
  1. ஆதி சித்தர் என்று அழைக்கப்படுபவர் - திருமூலர்
  2. "திருமலை முருகன் பள்ளு" நூலின் வேறு பெயர்கள் - பள்ளிசை, திருமலை அதிபர் பள்ளு
  3. "அகநானூறு" நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர் - நெடுந்தொகை
  4. "நீலகேசி" நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர் - நீலகேசித் தெருட்டு
நூல்களின் அமைப்பு/எண்ணிக்கை
  1. நற்றிணையில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை - 400
  2. சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப் பாடல்களின் எண்ணிக்கை - 5027
  3. திருவாசகத்தில் உள்ள திருப்பதிகங்களின் எண்ணிக்கை - 51
  4. வில்லிபாரதத்தில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை - 4351
  5. மனோன்மணீயம் எத்தனை அங்கங்களைக் கொண்டுள்ளது - 5 அங்கங்கள்
  6. மனோன்மணீயம் எத்தனை களங்களைக் கொண்டுள்ளது - 20 களங்கள்
  7. நன்னூல் எழுத்ததிகாரம் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது - 5 பகுதிகள்
  8. நன்னூல் சொல்லதிகாரம் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது - 5 பகுதிகள்
  9. அகநானூற்றின் முதல் பகுதியின் பெயர் - களிற்றியானை நிரை
  10. அகநானூற்றின் இரண்டாம் பகுதியின் பெயர் - மணிமிடை பவளம்
  11. அகநானூற்றின் மூன்றாம் பகுதியின் பெயர் - நித்திலக்கோவை
அகநானூறு - திணைப் பாடல்கள்
  1. பாலைத் திணைப் பாடல்களின் வரிசை எண் முறை - 1, 3, 5, 7, 9 (ஒற்றைப்படை எண்கள்)
  2. குறிஞ்சித் திணைப் பாடல்களின் வரிசை எண் முறை - 2, 8, 12, 18
  3. முல்லைத் திணைப் பாடல்களின் வரிசை எண் முறை - 4, 14, 24, 34
  4. மருதத் திணைப் பாடல்களின் வரிசை எண் முறை - 6, 16, 26, 36
  5. நெய்தல் திணைப் பாடல்களின் வரிசை எண் முறை - 10, 20, 30, 40
  6. பாலைத் திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை - 200
  7. குறிஞ்சித் திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை - 80
  8. முல்லைத் திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை - 40
  9. மருதத் திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை - 40
  10. நெய்தல் திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை - 40
ஐங்குறுநூறு - திணைப் பாடல்களைப் பாடியவர்கள்
  1. மருதத் திணைப் பாடல்களைப் பாடியவர் - ஓரம்போகியார்
  2. நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் - அம்மூவனார்
  3. பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் - ஓதலாந்தையார்
  4. குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடியவர் - கபிலர்
மேற்கோள்கள் மற்றும் பாடியவர்கள்
  1. "களிறு கவுள் அடுத்த எறிகல் போல" என்று பாடியவர் - உறையூர் முதுகண்ணன் சாத்தனார் (புறநானூறு)
  2. "தொலைவிலாப் பெரும்புகழ் படைத்த தொன்னகர்" என்று சீறாப்புராணம் குறிப்பிடும் நகரம் - மக்கா
  3. "தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும்" என்று பாடியவர் - வள்ளலார்
  4. "ஒன்றிய படிநின் புண்ணியம் அனைத்தும் உதவுக" என்று கர்ணனிடம் கூறியவர் - கிருஷ்ணன்
  5. "பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி நிரையம் ஒரீஇய" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் - பதிற்றுப்பத்து
ஆதரவளித்த வள்ளல்கள்
  1. வில்லிபாரதத்தை இயற்றிய வில்லிபுத்தூராரை ஆதரித்த மன்னர் - வக்கபாகை மன்னனான வரபதி
  2. சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவரை ஆதரித்தவர் - வள்ளல் சீதக்காதி (அபுல் காசிம் மரைக்காயர்)
பிறந்த ஊர்/நாடு
  1. மல்லார்மே எந்த நாட்டைச் சார்ந்த கவிஞர் - பிரான்ஸ்
  2. சு.வில்வரத்தினம் எந்த ஊரைச் சார்ந்தவர் - புங்குடுதீவு (யாழ்ப்பாணம்)
  3. பிரபஞ்சன் எந்த ஊரைச் சார்ந்தவர் - புதுச்சேரி
  4. இளையராஜா எந்த ஊரைச் சார்ந்தவர் - பண்ணைப்புரம்
  5. மௌலானா ரூமி எந்த நாட்டைச் சார்ந்தவர் - ஆப்கானிஸ்தான்
  6. மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனார் பிறந்த ஊர் - ஆலப்புழை (திருவிதாங்கூர்)
  7. அ.முத்துலிங்கம் பிறந்த ஊர் - கொக்குவில் (யாழ்ப்பாணம்)
இதழாசிரியர்
  1. "எழுத்து" இதழின் தொகுப்பாசிரியர் - கி.அ.சச்சிதானந்தன்
பதிற்றுப்பத்து
  1. பதிற்றுப்பத்து இரண்டாம் பத்துப் பாடல்களைப் பாடியவர் - குமட்டூர் கண்ணனார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement