1. ‘உள்ளாட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?
2. தேசிய இயற்பியல் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
3. போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார்?
5. பிராண வாயு சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியர் யார்?
6. பீனியல் சுரப்பி எங்கு அமைந்துள்ளது?
7. அமெரிக்க டாலர் நோட்டின் பெயர் என்ன?
8. தேசிய காவலர் பயிற்சி அகாடமி எங்குள்ளது?
9. மலைப்பகுதியில் நெல் சாகுபடிக்கு புகழ்பெற்ற இடம் எது?
10. முதன்முறையாக தமிழை ஆட்சிமொழியாக அறிவித்த வெளிநாடு எது?
11. மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?
12. பென்சில் செய்ய உதவும் மரம் எது?
13. மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது?
14. இந்தியாவில் உப்புச்சுரங்கம் எங்குள்ளது?
15. முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?
விடைகள் :
1. ரிப்பன் பிரபு, 2. புதுடெல்லி, 3. ஜோனாஸ் சால்க், 4. கால்சியம் கார்பனேட், 5. புதோர்ஜி, 6. மூளையில், 7. கிரீன்பேக், 8. ஐதராபாத், 9. கொல்லிமலை, 10.சிங்கப்பூர், 11. ரெயின் கேஜ், 12. கோனிபெரஸ், 13. அயர்லாந்து, 14. பஞ்சாப், 15. அனிச்சம்.
|
Monday, May 07, 2018
TAMIL G.K | வினா வங்கி
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
UNIT-VIII : HISTORY-CULTURE-HERITAGE AND SOCIO - POLITICAL MOVEMENTS IN TAMIL NADU : (i) History of Tamil Society, related Archaeological...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
1 comment:
Faisalabad is one of the biggest cities in Pakistan and the hub of the textile industry. buy lawn clothes online , gul ahmed lawn 2015 with price online shopping It is widely acknowledged as the Manchester of Pakistan due to its large industrial role. The quality of the fabrics produced in this city has no parallel. In fact, the fabric is something of a specialty of Faisalabad. Many people from all over the country flock to this city for a spot of cloth shopping. We aim to provide you all of the best of Faisalabad at our store.
Post a Comment