வினா விடைத் தொகுப்பு 7: (பதினொன்றாம் வகுப்பு தமிழ் - முக்கிய வினாக்கள் - பாகம் 7)
நூலும் - இடம்பெற்ற அடிகளும்:
- தொலைந்து போனவர்கள் (அப்துல் ரகுமான்):
- "விடிந்ததென்பாய் நீ அனுதினமும்"
- "கற்றேன் என்பாய் கற்றாயா?"
- "நான் என்பாய் அது நீ இல்லை"
- வில்லிபாரதம்:
- "நன்றுஎன நகைத்துத் தர தகுபொருள் நீ நவில்க"
- "ஒன்றிய படிநின் புண்ணியம் அனைத்தும் உதவுக"
- "ஓவிஇலாது பயன் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன்"
- "ஏழ்எழு பிறப்பும் இல்லையென்று இரப்போர்க்கு"
- திருமந்திரம்:
- "ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
- "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"
- "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"
- "ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை"
- "துணையாய் வருவது தூயநற் கல்வி"
- புறநானூறு:
- "யாதும் ஊரே யாவரும் கேளிர்"
- "உண்டால் அம்ம இவ்வுலகம்"
- "வறிது நிலைஇய காயமும்"
- "செஞ்ஞா யிற்றுச் செலவும்"
- "அறிவு அறிவு ஆகாச் செறிவினை ஆகி"
- "ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்"
- "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்"
- "அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்"
- நற்றிணை:
- "வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி"
- "கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்"
- "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்"
- "நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று"
- அகநானூறு:
- "ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த"
- "பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ"
- "முறைபுரிந்து அறன்நெறி பிழையாத்"
- "குறமகள் காக்கும் ஏனல் புறமும்"
- குறுந்தொகை:
- "நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்"
- "அம்ம வாழி தோழி நம்மூர்ப்"
- "தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்"
- கலித்தொகை:
- "காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்"
- "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்"
- தொல்காப்பியம்:
- "சேயோன் மேய மைவரை உலகம்"
- "வழக்கின் இலக்கணம் இழுக்கின்றி அறிதல்"
- "ஆசாற் சார்ந்துஅவை அமைவரக் கேட்டல்"
- "வினாதல் வினாயவை விடுத்தல்"
- "ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்"
- "முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்"
- பிற நூல்கள்:
- திருமுருகாற்றுப்படை: "விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ"
- மணிமேகலை: "பட்டிமண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்"
- நீலகேசி: "யாதினு மாழ்கும் அம் மாழ்கியும்", "மரங்களும் மன்னுயிர் எய்தின என்ன"
- நாலடியார்: "கல்வி அழகே அழகு"
- திரிகடுகம்: "கணக்காயர் இல்லாத ஊரும்"
| ஆசிரியர்/புலவர் | பிறந்த ஊர் | மாவட்டம்/பகுதி |
|---|---|---|
| சு.வில்வரத்தினம் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் |
| அ.முத்துலிங்கம் | கொக்குவில் | யாழ்ப்பாணம் |
| மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் | அதவத்தூர் | திருச்சிராப்பள்ளி |
| அழகிய பெரியவன் | பேரணாம்பேட்டை | வேலூர் |
| ஆபிரகாம் பண்டிதர் | சாம்பவர்வடகரை | தென்காசி |
| பெ.நா.அப்புசாமி | பெருங்குளம் | நெல்லை |
| இளையராஜா | பண்ணைப்புரம் | தேனி |
| மாணிக்கவாசகர் | திருவாதவூர் | |
| பேராசிரியர் சுந்தரனார் | ஆலப்புழை | திருவிதாங்கூர் (கேரளா) |
| ஜெயமோகன் | நாகர்கோவில் | |
| பிரபஞ்சன் | புதுச்சேரி |
| நூல் | பாடல்களின் எண்ணிக்கை | பிற தகவல்கள் |
|---|---|---|
| குறுந்தொகை | 401 பாடல்கள் | |
| ஐங்குறுநூறு | 500 பாடல்கள் | |
| நற்றிணை | 400 பாடல்கள் | |
| அகநானூறு | 400 பாடல்கள் | பகுதிகள்: களிற்றியானை நிரை (1-120), மணிமிடை பவளம் (121-300), நித்திலக்கோவை (301-400) |
| நீலகேசி | 894 பாடல்கள் | 11 பகுதிகள் |
| சீறாப்புராணம் | 5027 பாடல்கள் | 3 காண்டங்கள், 92 படலங்கள் |
| வில்லிபாரதம் | 4351 பாடல்கள் | 10 பருவங்கள் |
| திருவாசகம் | 658 பாடல்கள் | 51 திருப்பதிகங்கள் |
| தொல்காப்பியம் | 3 அதிகாரங்கள், 27 இயல்கள் | |
| நன்னூல் | 2 அதிகாரங்கள் |
| திணை | பாடியவர் |
|---|---|
| குறிஞ்சி | கபிலர் |
| முல்லை | பேயனார் |
| மருதம் | ஓரம்போகியார் |
| நெய்தல் | அம்மூவனார் |
| பாலை | ஓதலாந்தையார் |
| இதழ் | ஆசிரியர் |
|---|---|
| எழுத்து | கி.அ.சச்சிதானந்தன் |
| ழ | ஆத்மநாம் |
| அன்னம் விடு தூது | மீரா (மீ.இராசேந்திரன்) |
| கவி | மீரா (மீ.இராசேந்திரன்) |
| வெளிச்சம் | இந்திரன் |
| நுண்கலை | இந்திரன் |
| குயில் | பாரதிதாசன் |
| தேசபக்தன் | திரு.வி.க |
| நவசக்தி | திரு.வி.க |
| நூல் | ஆசிரியர் |
|---|---|
| தமிழின் கவிதையியல் | கா.சிவத்தம்பி |
| பறவைகள் ஒருவேளை தூங்கப் போய் இருக்கலாம் | மனோரமா பிஸ்வாஸ் |
| கடல்புறா | சாண்டில்யன் |
| நல்ல தமிழ் எழுத வேண்டுமா? | அ.கி.பரந்தாமனார் |
| ஒற்றை வைக்கோல் புரட்சி | மசானபு ஃபுகோகா |
| பண்பாட்டு அசைவுகள் | தோ.பரமசிவன் |
| கருணாமிர்த சாகரம் | ஆபிரகாம் பண்டிதர் |
| இயற்கை வேளாண்மை | கோ.நம்மாழ்வார் |
| பனைமரமே பனைமரமே | ஆ.சிவசுப்பிரமணியன் |
| பறவை உலகம் | சலீம் அலி |
| அன்புள்ள அம்மா | ஆர்.பாலகிருஷ்ணன் |


0 Comments