| 1 | கரந்தை தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது 'தமிழரசி குறவஞ்சி' நூலை அரங்கேற்றியவர் தலைமையில் இருந்தவர் யார்? | ஞானியாரடிகள் |
| 2 | அ.வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை இயற்றக் கேட்டுக்கொண்டவர் யார்? | தமிழ்வேள் உமாமகேசுவரனார் |
| 3 | 'என்னுடைய நாடு' என்னும் தலைப்பில் தேசிய மலரில் இடம்பெற்ற பாடல் எது? | இந்திய நாடிது என்னுடை நாடே |
| 4 | நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் பிறந்த ஆண்டு எது? | 1888 |
| 5 | நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் எத்தனையாவது மகனாகப் பிறந்தார்? | 8 வது மகனாக |
| 6 | நாமக்கல் கவிஞர் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்குபெற்ற ஆண்டு எது? | 1932 |
| 7 | 'பல்சான் றீரே பல்சான் றீரே' பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? | புறநானூறு |
| 8 | புறநானூற்றுப் பாடல்கள் எவ்வகை பாக்களால் ஆனவை? | அகவற்பா |
| 9 | அகநானூற்றை தொகுப்பித்த பாண்டிய மன்னன் யார்? | பாண்டியன் உக்கிரப் பெருவழுதியான் |
| 10 | அகநானூற்றின் பிரிவுகளும் பாடல்கள் எண்ணிக்கையும்: களிற்றியானை நிரை | 120 பாடல்கள் |
| 11 | அகநானூற்றின் பிரிவுகளும் பாடல்கள் எண்ணிக்கையும்: மணிமிடைபவளம் | 180 பாடல்கள் |
| 12 | அகநானூற்றின் பிரிவுகளும் பாடல்கள் எண்ணிக்கையும்: நித்திலக்கோவை | 100 பாடல்கள் |
| 13 | அகநானூற்றில் 4, 14 என வரும் பாடல்களின் எண்ணிக்கை எத்தனை? | 40 பாடல்கள் |
| 14 | 'பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன' பாடல் அகநானூற்றில் எத்திணையைச் சார்ந்தது? | முல்லை திணை |
| 15 | நற்றிணை நூலின் அடிச் சிறுமை மற்றும் பெருமை யாது? | 9 அடி முதல் 12 அடி வரை |
| 16 | நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்? | பன்னாடு தந்த மாறன் வழுதி |
| 17 | 'இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்' பாடல் இடம்பெறும் நூல் எது? | நற்றிணை |
| 18 | நக்கண்ணையார் யாரை மணக்க விரும்பினார்? | போரவைக் கோப்பெருநற்கிள்ளி |
| 19 | குறுந்தொகை நூலின் அடி வரையறை யாது? | 4 முதல் 8 அடி வரை |
| 20 | குறுந்தொகை நூலில் உள்ள மொத்த பாடல்கள் எத்தனை? | 402 பாடல்கள் |
| 21 | ஐங்குறுநூறு நூலின் அடிவரையறை யாது? | 3 முதல் 6 அடி வரை |
| 22 | ஐங்குறுநூறில் முல்லைத் திணையைப் பாடியவர் யார்? | பேயனார் |
| 23 | ஐங்குறுநூறில் குறிஞ்சித் திணையைப் பாடியவர் யார்? | கபிலர் |
| 24 | 'மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை' பாடல் ஐங்குறுநூறில் எத்திணையில் வருகிறது? | பாலைத் திணை |
| 25 | 'மறுதரவுப் பத்து' என்பதன் பொருள் யாது? | தலைவனும் தலைவியும் மீண்டு வருதற்கண் நிகழும் கூற்று |
| 26 | கபிலர் பிறந்த ஊர் எது? | திருவாதவூர் |
| 27 | கபிலருடன் நட்பு பூண்டவர்கள் யார்? | பரணர், இடைக்காடர், ஔவை |
| 28 | கபிலரை 'வாய்மொழிக் கபிலன்' எனப் பாராட்டியவர் யார்? | நக்கீரர் |
| 29 | 'தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட' என்று பாடியவர்? | கபிலர் |
| 30 | திருக்குறளின் நூல் அமைப்பில் 'இல்லறவியல்' எப்பாலில் உள்ளது? | அறத்துப்பால் |
| 31 | திருக்குறளின் நூல் அமைப்பில் 'அரசியல்' எப்பாலில் உள்ளது? | பொருட்பால் |
| 32 | திருக்குறளின் வேறு பெயர்களில் 'முதுமொழி' என்பதன் பொருள்? | பழமையான மொழி |
| 33 | திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் 'காளிங்கர்' என்பவர் யார்? | பதின்மரில் ஒருவர் |
| 34 | திருக்குறளில் 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்' குறளில் வரும் அணி? | உவமை அணி |
| 35 | 'உதவி வரைத்தன் றுதவி உதவி' குறளில் வரும் அணி? | சொற்பொருட் பின்வருநிலை அணி |
| 36 | 'நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில்' என்று பாடியவர்? | கவிமணி |
| 37 | சிலப்பதிகாரத்தில் 'புகார்க் காண்டம்' எத்தனை காதைகளைக் கொண்டது? | 10 காதைகள் |
| 38 | சிலப்பதிகாரத்தில் 'வஞ்சிப் காண்டம்' எத்தனை காதைகளைக் கொண்டது? | 7 காதைகள் |
| 39 | சிலப்பதிகாரத்தில் 'மங்கல வாழ்த்து பாடல்' எந்த காண்டத்தில் உள்ளது? | புகார்க் காண்டம் |
| 40 | சிலப்பதிகாரத்தில் 'குன்றக் குரவை' எந்த காண்டத்தில் உள்ளது? | வஞ்சிப் காண்டம் |
| 41 | கோவலன் மற்றும் கண்ணகி மதுரை செல்ல யாருடைய துணை கிடைத்தது? | கவுந்தியடிகள் |
| 42 | மாதரி என்பவர் யார்? | ஆயர்குலப் பெண் |
| 43 | கம்பராமாயணத்தில் 'பால காண்டம்' எத்தனையாவது காண்டம்? | முதலாவது |
| 44 | கம்பராமாயணத்தில் 'ஆரணிய காண்டம்' எத்தனையாவது காண்டம்? | மூன்றாவது |
| 45 | கம்பராமாயணத்தில் 'கிட்கிந்தா காண்டம்' எத்தனையாவது காண்டம்? | நான்காவது |
| 46 | உத்தர காண்டம் யாரைப் பற்றிக் கூறுகிறது? | இலவ-குசவர்கள் |
| 47 | 'பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்' எனப் பாடியவர்? | கம்பர் |
| 48 | 'புவியினுக் கணியாய் ஆன்ற பொருள் தந்து' எனப் பாடியவர்? | கம்பர் |
| 49 | தேம்பாவணியில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை? | 3615 பாடல்கள் |
| 50 | 'தேம்பா + அணி' என்பதன் பொருள்? | என்றும் வாடாத மாலை |
| 51 | 'தேன் + பா + அணி' என்பதன் பொருள்? | தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் |
| 52 | வீரமாமுனிவர் இயற்றிய 'தொன்னூல் விளக்கம்' எவ்வகை நூல்? | இலக்கண நூல் |
| 53 | 'சதுரகாதி' நூலை இயற்றியவர் யார்? | வீரமாமுனிவர் |
| 54 | பாரதிதாசன் இயற்றிய 'குடும்பவிளக்கு' எவ்வகை நூல்? | கவிதை நூல் |
| 55 | 'குறிஞ்சித்திட்டு' நூலை இயற்றியவர் யார்? | பாரதிதாசன் |
| 56 | 'தமிழச்சியின் கத்தி' நூலை இயற்றியவர் யார்? | பாரதிதாசன் |
| 57 | 'இளைஞர் இலக்கியம்' நூலை இயற்றியவர் யார்? | பாரதிதாசன் |
| 58 | பாண்டியன் பரிசு நூலில் கதிரைவேலனின் மகள் யார்? | அன்னம் |
| 59 | பாண்டியன் பரிசு நூலில் ஆத்தாக்கிழவி யார்? | அரசியின் தோழி மற்றும் அன்னத்தின் செவிலித்தாய் |
| 60 | 'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்' என்று பாடியவர்? | பாரதிதாசன் |
| 61 | வாணிதாசன் பெற்ற விருது? | செவாலியர் விருது |
| 62 | வாணிதாசன் இயற்றிய 'எழிலோவியம்' எதைப்பற்றியது? | காடு பற்றிய கவிதைகள் |
| 63 | சுரதாவின் இயற்பெயர்? | இராசகோபாலன் |
| 64 | 'சுரதாவின் கவிதைகள்' நூலை இயற்றியவர்? | சுரதா |
| 65 | 'புதிய விடியல்கள்' நூலை இயற்றியவர்? | தாராபாரதி |
| 66 | 'பூமியை திறக்கும் பொன்சாவி' நூலை இயற்றியவர்? | தாராபாரதி |
| 67 | 'கரைகளே நதியாவதில்லை' நூலை இயற்றியவர்? | அப்துல் ரகுமான் |
| 68 | 'விலங்குகள் இல்லாத கவிதை' நூலை இயற்றியவர்? | அப்துல் ரகுமான் |
| 69 | உலாவில் 'மங்கை' பருவத்தின் வயது? | 12-13 |
| 70 | உலாவில் 'அரிவை' பருவத்தின் வயது? | 20-25 |
| 71 | ஒட்டக்கூத்தர் இயற்றிய 'ஈட்டி எழுபது' எவ்வகை நூல்? | சிற்றிலக்கியம் |
| 72 | 'அரும்பைத்தொள்ளாயிரம்' நூலை இயற்றியவர்? | ஒட்டக்கூத்தர் |
| 73 | பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் வேறு பெயர்? | திவ்வியக்கவி |
| 74 | முதல் அந்தாதி நூல் எது? | அற்புதத்திருவந்தாதி |
| 75 | நந்திக் கலம்பகம் எக்காலத்தில் தோன்றிய நூல்? | பல்லவர் காலம் |
| 76 | 'காசிக்கலம்பகம்' நூலை இயற்றியவர்? | குமரகுருபரர் |
| 77 | 'சகலகலாவல்லி மாலை' நூலை இயற்றியவர்? | குமரகுருபரர் |
| 78 | முக்கூடற்பள்ளுவில் வரும் ஆறுகள்? | தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு |
| 79 | 'பாஞ்சாலி சபதம்' நூலில் 3வது சருக்கம் எது? | அடிமைச் சருக்கம் |
| 80 | 'பாஞ்சாலி சபதம்' நூலில் 4வது சருக்கம் எது? | துகிலுரிதற் சருக்கம் |
| 81 | சீவகசிந்தாமணியில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை? | 3145 பாடல்கள் |
| 82 | பெரியபுராணத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை? | 4286 பாடல்கள் |
0 Comments