TNPSC TRB TET இந்தியா சுதந்திரம் பெற்றது வரை 100 வினா-விடை | History Part-16
இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு மற்றும் தென்னிந்தியாவில் தொடக்ககால புரட்சிகள் - முக்கிய வினாவிடைகள்
இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு
- வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings):
- செயல்பாடுகள்: கருவூலத்தை மூர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றினார்.
- சீர்திருத்தம்: தஸ்தக்குகள் எனப்பட்ட இலவச அனுமதிச் சீட்டுக்களை ஒழித்தார்.
- நிர்வாகம்: இவரது காலத்தில் முதன்முதலாக கல்கத்தாவில் ஒரு வங்கி தோற்றுவிக்கப்பட்டது.
- சட்டம்: 1774-ஆம் ஆண்டு, 1773 ஒழுங்குமுறை சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.
- போர்கள்/உடன்படிக்கைகள்:
- ரோகில்கண்ட் பகுதியின் ஆட்சியாளர்: ஹபிஸ் ரகமத் கான்.
- 1782-ல் சால்பாய் உடன்படிக்கை இவருக்கும் மகாஜதி சிந்தியாவுக்கும் இடையே கையெழுத்தானது.
- 'அயோத்தி பேகம்கள்' என அழைக்கப்பட்டவர்கள்: வங்காள நவாப்பின் அன்னையும், பாட்டியும்.
- காரன் வாலிஸ் பிரபு (Lord Cornwallis):
- அடிப்படை அமைத்தவர்: இந்திய ஆட்சி பணித்துறைக்கு அடித்தளம் அமைத்தார்.
- நீதித்துறை சீரமைப்பு: இவருக்கு நீதித்துறையை சீரமைக்கும் பணியில் உதவிய நீதிபதி: சர் வில்லயம்ஸ் ஜோன்ஸ்.
- சட்டம்: ஜார்ஜ் பார்லோவின் உதவியுடன் ஒரு முழுமையான சட்டத்தை உருவாக்கினார்.
- முக்கிய சீர்திருத்தம்: வங்காளத்தில் அறிமுகப்படுத்திய நிலையான நிலவரித் திட்டம்.
- வெல்லஸ்லிப் பிரபு (Lord Wellesley):
- தலைமை ஆளுநராக நியமனம்: 1798.
- திட்டம்: துணைப்படைத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
- துணைப்படைத்திட்டத்தின் முக்கியத்துவம்:
- உட்படாத ஒரே இந்தியப் பகுதி: மாராத்தியம்.
- மாரத்தியர்களின் தலைவர்: நானா பட்னாவிஸ்.
- மணிமகுடம் எனப்படுவது: பசீன் உடன்படிக்கை.
- திருநெல்வேலி: திருநெல்வேலிக்கு பிரிட்டிஷ் படைகளைச் செல்ல உத்தரவிட்ட சென்னையின் ஆளுநர் இவரே (கட்டபொம்மன் மீதான படையெடுப்பு).
- ஹேஸ்டிங்ஸ் பிரபு (Lord Hastings):
- பிரிட்டிஷ் அரசின் முதன்மை: இந்தியாவில் பிரிட்டிஷ் அரசை முதன்மையானதாக உண்மையில் மாற்றியவர்.
- கல்வி: 1817-ல் கல்கத்தாவில் பொதுமக்களால் நிறுவப்பட்ட இந்து கல்லூரியின் புரவலர்.
- பத்திரிகை: 'சமாச்சார் தாபன்' என்ற வங்காள மொழி வார இதழை 1818-ல் தோற்றுவித்தவர்: சீராம்பூர் சமயபரப்பாளரான மார்ஷ்மேன்.
- ஒடுக்குதல்:
- கூர்க்கர்களின் கொட்டத்தை நசுக்கினார்.
- பிண்டாரிகளை ஒடுக்கினார்: 1824-ல்.
- வில்லியம் பெண்டிங் பிரபு (Lord William Bentinck):
- சென்னையின் ஆளுநர்: 1803-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.
- மக்கள் நலம்: இந்திய மக்களின் நலனைப் பேணுவதே பிரிட்டிஷாரின் தலையாய கடமை எனச் செயல்பட்ட முதல் ஆளுநர்.
- சட்டம்: பெந்தாம் என்பவரின் தாராள மற்றும் பயன்பாட்டு தத்துவங்களை உள்ளடக்கிய சட்டம்: 1833- ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
- சீர்திருத்தங்கள்:
- இராணுவத்துறையில் நடைமுறையில் இருந்த இரட்டை படி முறையை ஒழித்தார்.
- கீழ்மட்ட நீதிமன்றங்களில் அந்தந்த பகுதியின் மொழிகளிலேயே வழக்குகள் நடைபெற அனுமதித்தார்.
- உயர்மட்ட நீதிமன்றங்களில் பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- பெண் சிசு கொலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
- கல்கத்தாவில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியவர்.
- டல்ஹௌசி பிரபு (Lord Dalhousie):
- நிர்வாகத் திட்டம்: 'சீரமைக்கப்படாத அமைப்பு' என்ற நிர்வாகத் திட்டத்தை அமைத்தார்.
- திரும்பப் பெறப்பட்ட கொள்கை: 1857- ஆம் ஆண்டு பெரும் கலகத்திற்கு பிறகு திரும்ப பெறப்பட்ட ஆங்கிலேய கொள்கை: வாரிசு இழப்புக் கொள்கை.
- இரயில்வே:
- 1853-இல் இரயில்வே அறிக்கை ஒன்றை தானே தயாரித்தார்.
- கல்கத்தாவையும், ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கத்தையும் இணைக்கும் இரயில் பாதை தொடங்கப்பட்டது: 1854-ஆம் ஆண்டு.
- சென்னை - அரக்கோணம் இடையிலான இரயில் பாதை தொடங்கப்பட்டது: 1856-ஆம் ஆண்டு.
- உலகின் முதல் இரயில் பாதை 1825-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
- தந்தித் துறை:
- 1852-ஆம் ஆண்டு தந்தி துறையின் முக்கிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டவர்: ஓ ஷாகன்னசே.
- இந்தியாவில் ஆரம்பத்தில் தந்தி மூலம் இணைக்கப்பட்ட நகரங்கள்: கல்கத்தா, பெஷாவர், பம்பாய், சென்னை.
- அஞ்சல்துறை: இந்தியாவின் தற்கால அஞ்சல்துறைக்கு அடித்தளம் அமைத்தார்.
- புதிய அஞ்சலக சட்டம் நிறைவேற்றப்பட்டது: 1854- இல்.
- கல்வி நிறுவனங்கள்: கல்கத்தா, பம்பாய், சென்னை பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்ட ஆண்டு: 1857-ஆம் ஆண்டு.
- பொதுப்பணித்துறை (PWD): பொதுப்பணித்துறையை ஏற்படுத்திய தலைமை ஆளுநர்.
- புகழ்: இரயில் பாதை மற்றும் தந்தித் துறைகளின் தந்தை என்றும் நவீன இந்தியாவை உருவாக்கியவர் என்றும் புகழப்படுபவர்.
- நிர்வாகம்: 1861-இல் மத்திய மாகாணங்கள் முதன்மை ஆணையரின் தலைமையில் நிர்வகிக்கப்பட்டன.
பாளையக்காரர் அமைப்பு
- தோற்றம்: விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நிர்வாகத்திற்காக நாயக்கர்களை நியமித்தனர். தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறை விஜயநகர ஆட்சி விரிவுப்படுத்தப்பட்ட போது வளர்ச்சி பெற்றது.
- மதுரை நாயக்கர்:
- விஸ்வநாதர் மதுரை நாயக்கரான ஆண்டு: 1529-ல்.
- விஸ்வநாதர் மூலம் மதுரை நாயக்கர் அரசு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது: 72 பாளையங்களாக.
- பாளையக்காரர்: ஒரு பிரதேசத்தின் அல்லது பாளையத்தின் உரிமையாளராக கருதப்பட்டவர்.
- முக்கியத்துவம்: 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர்கள்.
- பாளையங்களின் பிரிவுகள்:
- கிழக்கு பாளையம்: கட்டபொம்மனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நாயக்கர்கள்.
- மேற்கு பாளையம்: பூலித்தேவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மறவர்கள்.
- ஆங்கிலேய அதிகாரம்: பாளையக்காரர்களின் மீது ஆங்கிலேய அதிகாரம் செலுத்தப்பட்ட உடன்படிக்கை: 1792 கர்நாடக உடன்படிக்கை.
- ஒழிப்பு: பாளையக்காரர் முறை ஒழிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட முறை: ஜமீன்தார் முறை.
- தலைவர்: பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த தெலுங்குப் பிரிவின் தலைவர்.
- கப்பத் தொகை: 1798- மே 31-ஆம் நாள் கணக்குப்படி கட்டபொம்மன் நிலுவை கப்பத்தொகை பகோடாக்களாக (ரூபாய்) கணக்கிடப்பட்டது.
- ஆங்கிலேயருடன் மோதல்:
- மிரட்டல் கடிதங்களை அனுப்பிய இராமநாதபுர கலெக்டர்: கலெக்டர் காலின் ஜாக்சன் (1798-ல்).
- முழக்கம்: "வானம் பொழிகிறது. பூமி விளைகிறது எதற்காக நாங்கள் ஆங்கிலேயருக்கு வரி கட்ட வேண்டும்" எனக் கூறியவர்.
- அமைச்சர்: சிவசுப்பிரமணியம்.
- சந்திப்பு: கலெக்டர் ஜாக்சனை தனது அமைச்சருடன் இராமநாதபுரத்தில் சந்தித்தார்.
- பதவி நீக்கம்: தவறான அணுகுமுறைக்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரிட்டிஷ் கலெக்டர்: ஜாக்சன்.
- புதிய கலெக்டர்: ஜாக்சனுக்குப் பின் நியமிக்கப்பட்டவர்: எஸ்.ஆர்.லூஷிங்டன்.
- ஆங்கிலேயப் படையெடுப்பு:
- படையெடுப்புக்கு தலைமை வகித்த ஆங்கிலேயர்: மேஜர் பானர்மேன்.
- பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி படையை நகர்த்திய நாள்: 1799 செப்டம்பர் 5.
- பிடிப்பு மற்றும் தூக்கு:
- படையெடுப்பின் போது தப்பிச்சென்ற இடம்: புதுக்கோட்டைக்கு.
- மறைந்திருந்த காடுகள்: களப்பூர் காடுகளில்.
- கைது செய்து கம்பெனியிடம் ஒப்படைத்தவர்: புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான்.
- அமைச்சர் சிவசுப்பிரமணியம் சிரச்சேதம் செய்யப்பட்ட இடம்: நாகலாபுரத்தில்.
- கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் மற்றும் இடம்: அக்டோபர் 17, 1799 அன்று கயத்தாறு கோட்டையில்.
- தலைவர்: நெல்கட்டும் செவல் பாளையத்தின் மறவர் பிரிவின் தலைவர்.
- படையெடுப்பு: 1755-இல் பாளையக்காரர்கள் மீது படையெடுத்த பிரிட்டிஷ் படைத்தளபதி: கானல் ஹெரான்.
- மதுரை வெற்றி: மதுரையைத் தாக்கி அதனை மாபெஸ்கானிடமிருந்து கைப்பற்றினார்.
- திருமணம்: 16ஆம் வயதில் முத்துவடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
- போர்: 1772-ல் சிவகங்கையின் மீது போர் தொடுத்தவர்கள்: ஆற்காடு நவாப் மற்றும் பிரிட்டிஷ் படைகள்.
- கணவர் இறப்பு: கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட போர்: காளையார் கோயில் போர்.
- மகள்: வெள்ளச்சி நாச்சியார்.
- அடைக்கலம்: விருப்பாச்சியில் அடைக்கலம் கொடுத்தவர்: கோபால நாயக்கர்.
- போராட்டம்:
- படைத்தளபதி: குயிலி (தற்கொலை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தவர்).
- வெற்றி: மருது சகோதரர்களின் உதவியுடன் சிவகங்கையைக் கைப்பற்றி மீண்டும் இராணியானார்.
- பெற்றோர்கள்: மூக்கைய்யா பழனியப்பன் மற்றும் பொன்னாத்தாள்.
- பெயர்:
- 'பெரிய மருது' என அழைக்கப்பட்டவர்: மூத்த சகோதரர்.
- 'சின்ன மருது' என அழைக்கப்பட்டவர்: இளைய சகோதரர் (மருது பாண்டியன்).
- கூட்டமைப்பு: தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியவர்கள்.
- திண்டுக்கல் தலைவர்: கோபால நாயக்கர்.
- மலபார் தலைவர்: கேரளவர்மன்.
- மைசூர் தலைவர்கள்: கிருஷ்ணப்பநாயக்கர் மற்றும் துண்டாஜி.
- கிளர்ச்சி: 'இரண்டாவது பாளையக்காரர் போர்' என்று பிரிட்டிஷ் ஆவணத்தில் குறிக்கப்படுவது: 1800- 1801-ல் மருதுபாண்டியர் ஏற்படுத்திய கிளர்ச்சி.
- பிரகடனம்: 1801 திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் நகல்கள் ஒட்டப்பட்ட இடங்கள்: திருச்சி நவாப் அரண்மனை கோட்டை சுவரிலும், ஸ்ரீரங்கம் வைஷ்ணவ கோயில் சுவரிலும்.
- தோல்வி:
- ஊமைத்துரை மற்றும் செவத்தையா தூக்கிலிடப்பட்ட இடம்: பாஞ்சாலங்குறிச்சியில் (நவம்பர் 16, 1801).
- நாடுகடத்தப்பட்ட கிளர்ச்சியாளர்கள் (73 பேர்) அனுப்பப்பட்ட இடம்: மலாயாவின் பினாங்கிற்கு (வேல்ஸ் இளவரசர் தீவு).
- கட்டுப்பாடு: 1801- ஜூலை 31-ல் கையெழுத்திடப்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரிட்டிஷார் கட்டுப்பாட்டில் வந்தது.
- பகுதி: கொங்குநாடு மதுரை நாயக்க அரசின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டிருந்தது.
- பயிற்சி: பிரெஞ்சு இராணுவத்தின் நவீன போர்முறையில் பயிற்சி பெற்ற கொங்கு நாட்டுப் பாளையக்காரர்.
- காரணம்: கடுமையான கட்டுப்பாடுகளை இராணுவத்தில் விதித்த படைத்தளபதி: சர் ஜான் கிரடாக்.
- தலைப்பாகை: சிலுவை சின்னத்துடன் கூடிய புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்திய ஆங்கிலேயர்: தளபதி அக்னியூ.
- திட்டம்: வேலூர் இராணுவப் புரட்சிக்கு திட்டம் தீட்டியவர்கள்: பதே ஹைதர் மற்றும் மொய்சுதீன்.
- புதிய சுல்தான்: கிளர்ச்சியாளர்கள் புதிய சுல்தானாக அறிவித்தவர்: திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர்.


0 Comments