TNPSC TRB TET 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 6th Social Science Part-8
முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்கள்
- முதல் நிலைத் தொழில்கள்: மரம் வெட்டுதல், மூலப்பொருள்கள் சேகரித்தல், மீன் பிடித்தல்.
- இரண்டாம் நிலைத் தொழில்கள்: வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள், கனிமத் தொழிற்சாலைகள்.
- மூன்றாம் நிலைத் தொழில்கள் (சேவைத் துறை): சேவைத் துறை என அழைக்கப்படுபவை.
- அதிக மழை பொழியும் பகுதி: மேகாலயாவில் உள்ள மௌசின்ராம்.
- குறைவான மழைப்பொழியும் பகுதி: ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர்.
- சட்ட வரைவுக் குழுவின் தலைவர்: டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
- சட்டம் இறுதி செய்யப்படுவதற்கு முன் செய்யப்பட்ட திருத்தங்கள்: சுமார் இரண்டாயிரம் திருத்தங்கள்.
- 2016 வரை செய்யப்பட்ட திருத்தங்கள்: 101 முறை (செப். 16, 2016 வரை).
- சட்டம் உருவானபோது இருந்தவை: 395 உறுப்புகள் மற்றும் 8 அட்டவணைகள்.
- தற்போது உள்ளவை: 448 உறுப்புகள் மற்றும் 12 அட்டவணைகள்.
- கல்விக் கடமை: 6 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளைத் தருவது.
- ஹோமோ சேப்பியன்ஸ் பயன்படுத்திய கருவிகள்: கரடு முரடான கருவிகள்.
- நியாண்டர்தால் மனிதன் பின்தங்கியிருந்த திறமை: வேட்டையாடும் திறன்.
- சாஞ்சி ஸ்தூபியில் உள்ள எழுத்துமுறை: பிராமி.
- காந்தகார் பகுதியில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை: கிரேக்கம் மற்றும் அராமிக்.
- வடமேற்குப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை: கரோஸ்தி.
- சங்க கால வரலாற்றை அறிய உதவும் இலங்கை நூல்கள்: ராஜாவளி, மகாவம்சம், தீபவம்சம்.
- சங்க காலத்தைப் பற்றிய சான்றுகளாகும் நூல்கள்: தாலமியின் புவியியல் மற்றும் பிளினியின் இயற்கை வரலாறு.
- புகழ்பெற்ற கரிகாலனுக்குப் பின் குறிப்பிடப்படும் முக்கிய அரசர்கள்: கோச்செங்கணான், கிள்ளிவளவன், பெருநற்கிள்ளி.
- பாடல்கள் பாடும் புலவர்கள்: பாணர் மற்றும் விரலியர்.
- நடனங்களை நிகழ்த்திய பெண்கள்: கணிகையர்கள்.
- முசிறியில் ரோமானியர்கள் கட்டிய கோவில்: அகஸ்டஸ் கடவுளுக்காக.
- அலெக்சாண்டிரியாவுக்கும் முசிறிக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் எழுதப்பட்ட ஆண்டு/பொருள்: கி.மு. இரண்டாம் நூற்றாண்டு / பாப்பிரஸ் இலை.
- சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகியவற்றின் அறிமுகத்தால் உருவான புதிய எழுத்துமுறை: வட்டெழுத்து.
- இலக்கியச் சான்றுகள்: குணாதியாவின் 'பிரிகஸ்தகதா', நாகார்ஜுனாவின் 'மத்யமிக் சூத்ரா'.
- பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையை முறியடித்த சுங்க அரசர்: புஷ்யமித்திரர்.
- பதஞ்சலியை ஆதரித்த அரசர்: புஷ்யமித்திரர் (சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞர்).
- கடைசி கன்வ அரசர்: சுசர்மன் (வாசுதேவர், பூமிமித்ரர், நாராயணர் ஆகியோருக்குப் பின்).
- போகர் கல்வெட்டு கூறுவது: தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அரசு உருவாக்கியதில் தென்னிந்தியாவின் பங்கு.
- சாளுக்கிய அரசர் ஹாலா எழுதிய நூல்: சட்டசாய் (சப்தசதி).
- வியட்நாமில் உள்ள 'ஒக்-யோ' புத்தர் சிலை ஒத்துள்ளது: அமராவதி வெண்கலச் சிலை.
- சாகர் வம்சத்தின் முக்கியமான புகழ்பெற்ற அரசர்: ருத்ரதாமன்.
- காபூல் மற்றும் காந்தாரா ஆகிய பகுதிகளை ஆட்சி செய்த இந்தோ-பார்த்திய அரச வம்சம்: கோன்டோபரித் வம்சம்.
- இந்தோ-பார்த்தியர்களைத் தோற்கடித்தவர்கள்: குஷாணர்கள் (கி.பி முதலாம் நூற்றாண்டின் பிற்பாதியில்).
- குஷாணர்களின் தலைநகரம்: காபூலில் இருந்து பின்னர் பெஷாவர் அல்லது புருஷபுரத்துக்கு மாற்றப்பட்டது.
- புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி: முதலாம் கட்பிசஸ்.
- 'பாமியான் பள்ளத்தாக்கு' எங்குள்ளது: பாமியான் பள்ளத்தாக்கிலுள்ள மலைகளில் (புத்தரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன).
- ஸ்கந்த குப்தரின் சாதனைகளைக் கூறும் கல்வெட்டு: பிதாரி தூண் கல்வெட்டு.
- விசாகதத்தர் இயற்றிய முக்கிய நூல்கள்: தேவிச்சந்திர குப்தம் மற்றும் முத்ரா ராக்ஸம்.
- முதலாம் சந்திரகுப்தர் மணந்தது: லிச்சாவி அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவி.
- சமுத்திர குப்தர் 'கவிராஜா' பட்டம் பெறக் காரணம்: அவர் கவிப்பிரியரும், இசைப்பிரியரும் ஆவார்.
- குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூணை உருவாக்கியவர்: விக்கிரமாதித்யரால் (இரண்டாம் சந்திரகுப்தர்) என்று நம்பப்படுகிறது.
- இரண்டாம் சந்திரகுப்தர் அவையிலிருந்த நவரத்தினங்கள்:
- சோதிடர்: காகபானகர்.
- கட்டடக் கலை நிபுணர்: சன்கு.
- மாயவித்தைக்காரர்: விட்டல்பட்டர்.
- குப்தப் பேரரசின் தளபதிகள்:
- காலாட்படைத் தளபதி: பாலாதிகிரிதா.
- குதிரைப்படைத் தளபதி: மஹாபாலாதிகிரிதா.
- கிராம அளவில் செயல்பட்ட அதிகாரிகள்: கிராமிகா மற்றும் கிராமதியாகஷா.
- டெல்லியில் அமைக்கப்பட்ட துருப்பிடிக்காத இரும்புத்தூண்: மெக்ராலி இரும்புத்தூண்.
- மகா கான்ஸ்டன்டைன் (ரோமானியப் பேரரசர்) சமகாலத்தவர்: முதலாம் சந்திரகுப்தர்.
- வம்சத்தை நிறுவிய புஷ்யபூதி: குப்தர்களிடம் படைத்தளபதியாகப் பணி செய்தார்.
- ஹர்ஷரின் சகோதரி ராஜ்யஸ்ரீயின் கணவரைக் கொன்ற அரசர்: சசாங்கர் (கௌடா வம்ச அரசர்).
- ஹர்ஷரின் அவையை அலங்கரித்த கவிஞர்கள்: பானபட்டர், மயூரா, ஹர்தத்தா.
- முதலாம் மகேந்திரவர்மனின் முக்கியப் பட்டப்பெயர்கள்: மத்தவிலாசன், சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன்.
- முதலாம் நரசிம்மவர்மனின் முக்கிய பட்டப்பெயர்கள்: மாமல்லன் மற்றும் வாதாபி கொண்டான்.
- சாளுக்கியர்களின் மூன்று வம்சங்கள்: வாதாபிச் சாளுக்கியர், வெங்கிச் சாளுக்கியர், கல்யாணிச் சாளுக்கியர்.
- முதலாம் கீர்த்திவர்மன் சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பகுதி: கொங்கணக் கடற்கரைப் பகுதி.
- பட்டடக்கல் வளாகத்தில் காசிவிஸ்வேஸ்வரர் கோவிலைக் கட்டியவர்கள்: ராஷ்டிரகூடர்கள்.
- ராஷ்டிரகூட நாட்டைச் சரியான முறையில் நிர்வகித்த கடைசி அரசர்: கோவிந்தன்.
- எல்லோரா கைலாசநாதர் கோவில்: திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளது.
- மும்பைக்கு அருகிலுள்ள எலிபெண்டா தீவின் இயற்பெயர்: ஸ்ரீபுரி.
- பேரண்டம் உருவானது: 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெடிப்பின் மூலம்.
- 'கோள்' என்ற சொல்லின் பொருள்: சுற்றிவருபவர்.
- சூரியனைச் சுற்றி வரும் திசை (வெள்ளி மற்றும் யுரேனஸ் தவிர): மேற்கிலிருந்து கிழக்காக (எதிர் கடிகாரச்சுற்றில்).
- "வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த..." என்ற வரி காணப்படும் நூல்: சிறுபாணாற்றுப்படை.
- புதன் கோள்: ரோமானியக் கடவுள்களின் தூதுவரான 'மெர்குரி'யின் பெயரால் அழைக்கப்படுகிறது.
- வெள்ளி கோள்: அன்பு மற்றும் அழகைக் குறிக்கும் 'வீனஸ்' என்ற ரோமானியக் கடவுளின் பெயரால் அழைக்கப்படுகிறது.
- புவியின் விட்டம்: துருவ விட்டம் 12,714 கி.மீ, நிலநடுக்கோட்டு விட்டம் 12,756 கி.மீ.
- செவ்வாய் கோளின் செந்நிறத்திற்குக் காரணம்: இரும்பு ஆக்ஸைடு உள்ளது.
- வியாழன் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுக்கும் நேரம்: 9 மணி நேரம் 51 நிமிடங்கள்.
- சனி கோளைச் சுற்றியுள்ள வளையங்கள்: பாறைத்துகள்கள், பனித்துகள்கள் மற்றும் தூசுக்களால் ஆனவை.
- யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டது: 1781 ஆம் ஆண்டு, வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் அறிஞரால்.
- யுரேனஸ் கோளில் உள்ள வாயு: மீத்தேன் வாயு (பச்சை நிறமாகத் தோன்றும்).
- யுரேனஸின் மிகப் பெரிய துணைக்கோள்: டைட்டானியா.
- நெப்டியூன் கோளின் மிகப் பெரிய துணைக்கோள்: டிரைட்டன்.
- சூரியக் குடும்பத்தில் காணப்படும் ஐந்து குறுங்கோள்கள்: புளுட்டோ, செரஸ், ஈரிஸ், மேக்மேக் மற்றும் ஹௌமியா.
- சந்திராயன்-1 விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு: 2008 ஆம் ஆண்டு (நிலவை ஆராய).
- விண்வீழ்கற்கள்: வளிமண்டலத்தைத் தாண்டி புவியின் மேற்பரப்பைத் தாக்கும் விண்கற்கள்.
- நள்ளிரவு சூரியன் நிகழ்வு: கோடைக்காலத்தில் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கிலும், அண்டார்க்டிக் வட்டத்திற்கு தெற்கிலும் நிகழ்கிறது.
- சமபகலிரவு நாட்கள்: மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23.
- வளிமண்டலத்தில் குறைந்த அளவில் காணப்படும் வாயுக்கள்: கார்பன்-டை-ஆக்ஸைடு, ஆர்கான், ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் ஓசோன்.
- பரப்பளவு: இந்தியப் பெருங்கடலில் 10,500 சதுர கி.மீ.
- லித்தோஸ்: பாறை.
- ஹைட்ரோ: நீர்.
- அட்மோ: வளி அல்லது காற்று.
- ஆசியாவில் உள்ள முப்பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம்: சீனாவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
- மக்களாட்சி தினம்: செப்டம்பர் 15 (ஐ.நா. சபை 2007 ஆம் ஆண்டு அறிவித்தது).
- மாநகராட்சி/நகராட்சி துணைத்தலைவர் தேர்வு: அந்தந்தப் பகுதி உறுப்பினர்களால்.
- கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க வயது: 18 வயது நிறைந்தவர்கள்.
- 2011 உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் வெற்றி பெற்ற சதவிகிதம்: 38 சதவிகிதம்.
- அசாம்: பிஹு (மற்றும் சத்ரியா).
- குஜராத்: கார்பா மற்றும் தாண்டியா.
- ராஜஸ்தான்: கல்பேலியா மற்றும் கூமர்.
- பஞ்சாப்: பாங்க்ரா.
- ஜம்மு மற்றும் காஸ்மீர்: தும்ஹல்.
- தொல்பழங்கால மனிதர்கள் வாழ்ந்த 'தான்சானியா' கண்டம்: ஆப்பிரிக்கா கண்டம்.
- இந்திய தொல்லியல் துறையின் (ASI) தலைமையகம்: புது தில்லி.
- இந்திய தொல்லியல் துறையை நிறுவிய அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்: நில அளவையாளர் (1861 ஆம் ஆண்டு).
- ஆரியர்கள் பேசிய மொழி: இந்தோ-ஆரிய மொழி.
- 'அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறை'யின் ஆங்கிலப் பெயர்: Slash and Burn Agriculture.
- வேதகால நான்கு வர்ண அமைப்பில் நில உடைமையாளர்கள்: வைசியர்.
- வேதகாலத்தில் வணங்கப்பட்ட தெய்வங்கள் (படைப்பவர், காப்பவர், அழிப்பவர்): பிரஜாபதி, விஷ்ணு, ருத்ரன்.
- கி.மு. 6 ஆம் நூற்றாண்டை 'நட்சத்திரங்களின் மழை' என்று வர்ணித்தவர்: வில் டூராண்ட்.


0 Comments