12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22
கேள்வி 22 : ஒலி மாசுபாட்டின் விளைவுகள் யாவை ?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- இரைச்சலுக்கும் உடல்நலத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு.
- இரைச்சலால் ஏற்படும் பாதிப்புகள்:
- இதய நோய்
- உயர் இரத்த அழுத்தம்
- மன அழுத்தம் தொடர்பான நோய்கள்
- தூக்க இடையூறுகள்
- காது கேளாமை
- பதற்றம் அதிகரிப்பு
- நரம்பு தளர்ச்சி
- கவலை
- மனச்சோர்வு
- பெரும் அச்சம்
- வயிற்றுப் புண்
- தீவிர தலைவலி
- நினைவாற்றல் குறைதல்
- ஒலி மாசுபாடு கடல்வாழ் விலங்குகளைப் பாதிக்கிறது (கடற்கரை துறைமுக செயல்பாடுகளால்).
- பட்டாசுகள் விலங்குகளை மிரளச் செய்கின்றன.
- அதிகப்படியான வானூர்திகளால் பறவைகள் பாதிக்கப்படுகின்றன.


0 Comments