- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்-CVC- Central vigilance commission
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (அல்லது) மத்திய கண்காணிப்பு ஆணையம் (அல்லது) லஞ்ச ஒழிப்பு ஆணையம்
- இந்திய தண்டனை சட்ட தொகுப்பு ? 1860
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி சட்டத்திற்குப் புறம்பான அல்லது தனது பணிக்கு புறம்பான (லஞ்சம்) செயலை செய்ய பணம் கையாடல் செய்தால் அவரை தடுக்கும் அதிகாரம் கொண்டது ஊழல் கண்காணிப்பு ஆணையம்
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது? 1964 பிப்ரவரி 11
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அமைக்க பரிந்துரை செய்த குழு? சந்தானம் குழு
- ஊழல் தடுப்பு சட்டம் எந்த வருடம் இயற்றப்பட்டது? 1988 (பிரிவு 3)
- மத்திய ஊழல் கண்காணிப்பு குழுவை எந்த ஆண்டு பாராளுமன்ற ஒரு சட்டபூர்வ அமைப்பாக அறிவித்தது ? (தன்னாட்சிப் பெற்ற அமைப்பாக மாறியது-எந்த ஒரு அரசு அதிகாரிகளின் தலையீடு இல்லாதிருத்தல்) - 2003 செப்டம்பர் 11
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பணி ? விசாரணை செய்யாது, ஆலோசனை மட்டுமே வழங்கும்
- ஊழல் தடுப்பு ஆணையர்களின் பதவிக்காலம்? 4 ஆண்டுகள் (அல்லது) 65 வயது
- முதல் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பெயர்? நீட்டுர் சீனிவாசராவ்
- தற்போதைய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பெயர்? Shri Sanjay Kothari/ சஞ்சய் கோத்தாரி
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் எத்தனை பேர்? ஒரு தலைவர் இரண்டு உறுப்பினர்
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையற்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர்? குடியரசுத்தலைவர்
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை நியமிக்க பரிந்துரை செய்வது
- பிரதமர்
- உள்துறை அமைச்சர்
- லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை நீக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? (உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில்) குடியரசுத் தலைவர் நீக்கலாம்
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரின் சம்பளம் எவ்வளவு? UPSC தலைவருக்கு இணையான சம்பளம் (சுமார் 2.5 லட்சம்)
- சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் நாள் முதல் ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்பு இருந்த அமைப்பு? நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவு 20. AVD- Administrative Vigilance Division
- நிர்வாக ஊழல் கண்காணிப்புப் பிரிவு யாரால் ஏற்படுத்தப்பட்டது? மத்திய உள்துறை அமைச்சகம்
- நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவில் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1955 ஆகஸ்ட்
- குற்றவியல் நடைமுறைச் சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1973
- மத்திய புலனாய்வு ஆணையம் எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது ?1963 (CBI)
- CBI- Cental Bureav of Investigation
- மத்திய புலனாய்வு ஆணையம் (CBI) எந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது? சந்தானம் குழு
- மத்திய புலனாய்வு ஆணையத்தின் பணி? மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உதவி செய்ய வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யும்
- மத்திய புலனாய்வு ஆணையரின் (CBI) பதவி காலம்? 2 வருடம்
- முதல் மத்திய புலனாய்வு ஆணையரின் பெயர்? D.P.கோலி (1 April 1963-31 May 1968)
- தற்போதைய மத்திய புலனாய்வு ஆணையரின் பெயர்? Subodh Kumar Jaiswal-25 May 2021 முதல்
- மத்திய புலனாய்வு ஆணையத்தின் (CBI) முன்னோடியாக இருந்தது? டெல்லி சிறப்பு காவல் நிறுவனம் (1946)
Friday, June 04, 2021
GS-15-மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்-CVC- CENTRAL VIGILANCE COMMISSION
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 1261. 9-ஆம் வக...
-
நாலடியாரின் உருவம்: ஆசிரியர்= சமண முனிவர்கள் தொகுத்தவர் = பதுமனார் பாடல்கள் = 400 பொருள் = அறம் பா வகை = வெண்பா பெயர்க்காரணம்: ...
-
மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலையின் தோழியாய் அமைந்து நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் -...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
சிந்து சமவெளி நாகரிகம் /ஹரப்பா நாகரிகம் : பழைய கற்காலம்- கி.மு 10,000 முன்பு. புதிய கற்காலம் கி.மு 10000 - 4000. செம்பு கற்காலம் கி.ம...
No comments:
Post a Comment