Thursday, September 29, 2022

Mughal Emperors - Akbar / முகலாயர்கள் - அக்பர்.

முகலாயர்கள் - அக்பர்.


  1. இரண்டாம் பானிபட் போர்.
  2. பைரம் கான்.
  3. மாகம் அனகா (மகம் அங்கா).
  4. ராஜபுத்திர கொள்கை.
  5. இந்துக்கள் ஆதரவிற்காக.
  6. இஸ்லாம்.
  7. தலைநகர் மாற்றம்.
  8. ஆதரித்த அறிஞர்கள்.
  9. அக்பரின் நவரத்தினங்கள்.
  10. பொதுவான குறிப்புகள்.
  11. நில வருவாய் முறை.
  12. மன்சப்தாரி முறை.
  13. அக்பரின் படையெடுப்புகள்.
  14. ஹால்டிகாட் போர்.
  15. மதக்கொள்கை.
  16. இறப்பு.

அக்பர்.


  • கிபி 1556 - 1605.
  • தந்தை உமாயூன்.
  • தாய் ஹமிதா பானு பேகம்.
  • பிறப்பு 1542 அமரக் கோட்டை சிந்து நதிக்கரையில் பிறந்தார்.
  • ஆட்சி ஏற்பு 1556 - 14வது வயதில் காலாநார் (பஞ்சாப்) பகுதியில் ஆட்சி பொறுப்பேற்றார்.
  • ஆசிரியர் ஷேக் முபாரக் சியா பிரிவு, அப்துல் லத்தீப்.
  • பாதுகாவலர் பைரம் கான் ஷியா பிரிவு.
  • ஹுமாயுன் காலத்தில் முத்திரை காப்பாளர்.
  • பைராம் கான் கானிபாபு (சிறப்புப் பெயர்).
  • ஹக்கா கான்.

இரண்டாம் பானிபட் போர்.


  • கிபி (1556)
  • அக்பர் (உதவிகரம் பைரம் கான்) - வங்காள பிரதம மந்திரி ஹெமு ஆப்கானிய அடில்ஷாவின் படைத்தளபதி ஹெமு.
  • 1555 சூர் வம்சம் ஹெமு ஆக்ராவையும் டெல்லியையும் கைப்பற்றியபின் இரண்டாம் பானிபட் போர் நடைபெற்றது.

பைரம் கான்.


  • 1555 இல் பைரம் கான் பகர ஆளுனராகப் பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தார்.
  • பின்னர் அக்பருடன் கருத்து வேறுபாடு கொண்டார்.
  • பின்னர் சமாதானம் செய்து கொண்டார் மெக்கா புனிதப் பயணம் செல்ல அக்பர் பணித்தார்.
  • குஜராத் பகுதியில் பைரம் கான் ஆப்கானியர் ஒருவரால் கொல்லப்பட்டார்.
  • மகன் அப்துல் ரஹீம் அக்பர் அவையில் இருந்தார்.
  • வழங்கிய பட்டம் கான் இ கானான்.

மாகம் அனகா (மகம் அங்கா).


  • அந்தப்புர ஆட்சி காலம், பாவாடை ஆட்சி காலம்.
  • வளர்ப்புத்தாய்.
  • சிறிது காலம் அக்பருக்கு ஆட்சியில் உதவினார்.
  • இவரின் மகன் ஆதம் கான் (ஆசப் கான்) - ஹக்கா கான் கொன்றதற்காகக் கொன்றார் - அக்பர் .

ராஜபுத்திர கொள்கை.


  • திருமண உறவு, நட்புறவு, உயர்பதவிகள் மூலம் நட்புறவு கொண்டிருந்தார்.
  • ஜோதா அக்பர் - ஆம்பூர் அரசர் பாராமால் (பீகாரிமால் மகள்) ஹர்க்கா பாய் (ஜோதா பாய்) ஜெய்சால்மர், பிக்கானீர் இளவரசிகளை மணந்தார்.
  • ஹர்க்கா பாய் மகன்- சலீம் (saleem) - பகவன் தாஸ் மகளைத் திருமணம் செய்தார்.
  • படைத்தளபதி பதவியை ராஜா பாராமாலுக்கு கொடுத்தார்.
  • தளபதி ராஜா பகவன்தாஸ் மகன் மான்சிங் என்பவருக்குக் கொடுத்தார்.
  • வருவாய்த்துறை -ராஜா தோடர்மால் (திவான்).
  • நண்பர் - ராஜா பீர்பால்.
  • ஜெய்ப்பூர் - ராஜா மான்சிங் ஒருமுறை காபூல் ஆளுநராக அனுப்பிவைத்தார்.

இந்துக்கள் ஆதரவிற்காக.


  • ஜெசியா வரி நீக்கம் (1562).
  • புனித வரி ரத்து.
  • அடிமை முறை ஒழிப்பு.
  • விதவை மறுமணம்.
  • சதி ஒழிப்பு.
  • கல்வி ஆதரவு (24000 புத்தகங்கள் கொண்ட நூலகம் ஏற்படுத்தினார்).

இஸ்லாம்.


  • அரசியல் வேறு சமயம் வேறு என்ற கொள்கை உடையவர்.
  • முஸ்லிம் உலமாக்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்றார்.
  • ஹஜ் யாத்திரை செல்ல ஏழைகளுக்கு உதவினார்.

தலைநகர் மாற்றம்.


  • தலைநகரை ஆக்ராவிலிருந்து பதேபூர் சிக்ரிக்கு மாற்றினார்.
  • இபாதத் கானா உரையாடும் கூடம் ஒன்றை உருவாக்கினார்.
  • கோட்டைகள் (சிவப்பு நிற கற்களால் ஆனது) அலகாபாத், ஆக்ரா, லாகூர் ஆகிய கோட்டைகளைக் கட்டினார்.

ஆதரித்த அறிஞர்கள்.


  • அபுல் பாசல்.
  • அபுல் பைசி.
  • துளசிதாசர்.
  • சூர்தாஸ்.
  • ரக் ஷன்.
  • அப்துல் ரஹிம் (கான் இ கான்).
  • பீர்பால்.
  • இசை அறிஞர் தான் சென்.
  • ஓவியர் தஷ்வந்த்.

அக்பரின் நவரத்தினங்கள்.


  • முல்லா டோபியாசா.
  • அப்துல் ரஹீம்.
  • தான் சென்.
  • ராஜா தோடர்மால்.
  • பீர்பால்.
  • ஹமீர் ஹிமாம்.
  • அபுல் பாசல்.
  • அபுல் பைசி.
  • மான்சிங்.

பொதுவான குறிப்புகள்.


  • ராஜா தோடர்மால் - பாகவத புராணம் பாரசீக மொழிபெயர்ப்பு.
  • அக்பர் நாமா, அயினி அக்பரி - வாழ்க்கை வரலாறு- அபுல் பைசல்.
  • மிகப்பெரிய மொழியாக்க துறையை நிறுவினார்.
  • ராமாயணம் மகாபாரதம் -பாரசீக மொழிபெயர்ப்பு - அபுல் பைசி.
  • ராமாயணம் -ஹிந்தி- துளசிதாசர்.
  • அக்பரின் அவையில் பாடலாசிரியர் இசைஞானி -தான் சென் (குவாலியர்).
  • அபுல் பாசல், அபுல் பைசி - வடமொழி நூல் பாரசீகத்திற்கு மொழிபெயர்த்தனர்.
  • ராமாயணம், மகாபாரதம், பைபிள் குரான் மற்றும் அதர்வணவேதம் பாரசீக மொழிபெயர்த்தனர்.

நில வருவாய் முறை.


  • நீர்ப்பாசனத்தை மேம்படுத்தி விவசாயம் பெருக்கி வரி பெற்றார்.
  • நில வருவாய் முறை ஜப்தி அல்லது பந்தோபஸ்து முறையென அழைக்கப்பட்டது தோடர்மால்.
  • அறிமுகம் செய்தது.
  • குபிலியாத் முறை.
  • மக்கள் நேரடியாக வரி செலுத்தும் முறை.

மன்சப்தாரி முறை.


  • மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் முறை.
  • ஜாட் - வீரர்கள் எண்ணிக்கை 10 முதல் 10000 வரை.
  • சாவர் - குதிரைப் படைகள்.
  • மன்சப்தாரிகளுக்கு பட்டம் வழங்கினார்.
  • நிலங்கள் (ஜாகீர்), பணம் சம்பளமாகக் கொடுத்தார்.
  • இது பரம்பரையாகத் தொடராது. ஜாகீர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர்.
  • இதனால் ராஜபுத்திரர்களும், ஷேக் சதா (இந்திய முஸ்லீம்) பிரபுக்கள் வரிசையில் அமர்ந்தனர்.

அக்பரின் படையெடுப்புகள்.


  • 1562 மாளவம் அரசர் பாஜ்பகதூர் வென்று அக்பர் அவையில் மன்சப்தாராக மாற்றினார்.
  • 1564 கோண்டுவானா ராணி துர்காவதி மற்றும் மகன் வீர்நாராயணன் ஆகியோரை வென்றார்.
  • ராஜபுத்திரர் அரசர்கள் -ராந்தம்பூர், கலிஞ்சர், பிக்கானீர், ஜோத்பூர் மற்றும் ஜெய்சால்மர் அரசர்கள் சரணடைந்தனர்.
  • குஜராத் - 1573 செல்வ செழிப்பாக இருந்ததால் கைப்பற்றினார்.
  • அரசர் முசாபர் ஷா இதில் வெற்றி பெற்றதன் நினைவாகப் பதேபூர் சிக்கிரியை கட்டினார்.
  • அரேபியர் ஐரோப்பியர் வணிகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
  • 1576 வங்காளம், பீகார், அரசர் தாவுத்கானை வென்று முகலாயர் அரசுடன் இணைத்தார்.
  • பெண் ஆட்சியாளர்களுடன் போர் மத்திய இந்தியா கோண்டுவானா ராணி துர்காவதி தென்னிந்திய அகமதுநகர் பீரார் பகர ஆளுநர் சாந்த் பீவி ஆகியோருடன் உடன்படிக்கை செய்து கொண்டார் அக்பர்.

ஹால்டிகாட் போர்


  • மேவார் அரசரான -ராணா உதய்சிங்.
  • 1568 -சித்தூர்.
  • 1569 -ராந்தம்பூர் ஆகிய போர்களில் அக்பர் வெற்றி பெற்றார்.
  • உதய்சிங்கின் படைத்தளபதிகள் ஜெய்மால், பட்டாசிலை ஆக்ரா கோட்டையில் நிறுவினார் (போர் திறமை கண்டு).
  • 1576 உதய் சிங் மகன் ராணா பிரதாப் சிங் ஹால் டிகாட் பகுதியில் தோல்வியுற்றார் (குதிரை- சேத்தக்).
  • 1797 இல் மரணமடையும் வரை எதிர்த்துப் போரிட்டார்.
  • மார்வாரில் ஜோத்பூர் மால்தியோ ரத்தோரின் மகன் சந்திரா சென் -1581 இல் இறக்கும் வரை எதிர்த்தார் ஆனால் இவரின் சகோதரர் இவருக்கு எதிராகப் போர் செய்தனர்.
  • காபூல் அரசர் மிர்சா ஹக்கீம் அக்பரிடம் தோல்வி (அக்பருக்கு உதவியவர்கள் ராஜா மான்சிங் பகவன் தாஸ்).
  • காஷ்மீர் - 1586,சிந்து - 1591, காண்டேஷ் - 1591, பீரார் சாந்த்பீபி இடமிருந்து - 1596அகமதுநகர் 1600 ம் ஆண்டுகளில் கைப்பற்றினார்.
  • வடக்கு காஷ்மீர், தெற்கு கோதாவரி மேற்கு காந்தகார், கிழக்கு வங்காளம் ஆகியவை அக்பரின் எல்லைகள்.

மதக்கொள்கை.


  • வைதிக முஸ்லிமாகத் தன் வாழ்க்கை தொடக்கம்.
  • பாபர், ஹுமாயுன் சன்னி முஸ்லிம்.
  • பைராம் கான் ஷியா முஸ்லிம்.
  • மனைவி இந்து.
  • சூஃபிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
  • அனைவருக்கும் அமைதி - சுல்க் இ குல்.
  • சூஃபி துறவி சலீம் சிஸ்டியும் சீக்கிய குருவான ராமதாசும் அக்பரின் மரியாதையை பெற்றிருந்தனர்.
  • பதானி கூற்று இவர் உண்மையான முஸ்லிம் இல்லை என வெறுப்புடன் கூறினார்.
  • இபாதத் கானா (வழிபாட்டுத்தலம்) ஞானிகள் உடன் விவாதம் செய்தார் பதேபூர் சிக்ரி மற்றும் புலந்தர்வாசா (1575), 1580 இல் இதை நிறுத்தினார்.
  • தீன் இலாகி (தவ்ஹீத் இலாகி) 1582 இல் நிறுவினார் - உண்மை தேடல் கடவுள் ஒருவரே.
  • இது தனி மதம் இல்லை சூபியின் வகையாகக் கருதலாம் மதகுரு பீர் சீடர்கள் முரிக்கள் அல்லது சூபி சீடர்கள்.
  • தவறுபடா ஆணை - 1579 நல்ல சமய தலைவராகவும் நல்ல அரசராக இருப்பேன் என உறுதி கூறினார்.
  • புருஷோத்தம் தேவி - இந்து, மெஹர்ஜிராணா - ஜொராஸ்திரியம், அக்வாலிவா, மான் சரட் -
  • (போர்ச்சுகீசியர்கள்) கிறிஸ்தவம், ஹீர விஜய சூரி - சமணம் போன்றோரிடம் சமயம்பற்றி அறிந்து கொண்டார்.
  • சீக்கிய துறவி ராம்தாஸ் அமிர்தசரஸ் இடம் பரிசாகக் கொடுத்தார், ஹர்மந்திர் சாஹிப் கருவறையை கட்டினார்.

இறப்பு.


  • 1604 நோய்வாய்ப்பட்டு 1605 இல் அக்டோபர் 27 ஆக்ரா சிக்கந்தர் இருந்தார்.

No comments:

Popular Posts