- கிராம நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்ட ஆண்டு - 1980 (14.11.1980).
- கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு - 1980 (13.11.1980).
- கிராம தலையாரி, வெட்டியான் மற்றும் கிராம உதவியாளர்கள் பணி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1995.
- கிராம உதவியாளர் பணி வரையறுப்பு - 1998
- கிராம நிர்வாக அலுவலர் பதவி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்த ஆண்டு - 1980 (12.12.1980).
- கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அலுவல் ரீதியாக சொந்தமாக புதிய கட்டடம் கட்டப்பட்ட ஆண்டு - 1999.
- கிராம நிர்வாக அலுவலர்கள் பணி, மற்றும் கடமைகள் பற்றிய அரசானை 581 வெளியிடப்பட்ட ஆண்டு - 1987.
- தமிழ் நாடு வருவாய் வசூல் சட்டம் - 1864.
- தமிழ் நாடு இனாம் ஒழிப்பு சட்டம் - 1963.
- தமிழ் நாடு ஜமீன் ஒழிப்பு சட்டம் - 1948 .
- தமிழ் நாடு இந்து சமய அறக்கட்டளை சட்டம் - 1951.
- தமிழ் நாடு தேவதாசி இனாம் ஒழிப்பு சட்டம் - 1951 (பிரிவு 34).
- தமிழ் நாடு நில உச்சவரம்பு சட்டம் - 1963 (காமராசர், அதிகபட்சம் 30 ஏக்கர்).
- தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் - 1905.
- தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் திருத்தும் செய்யப்பட்ட ஆண்டு - 1976.
- CT Act (Cattle Tresspass) - 1871.
- TT ACt (Treasure Trove) - 1878
- தமிழ் நாடு நகர்ப்புற நில வரிச் சட்டம் - 1966.
- குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் - 1955.
- பட்டா நிலங்களை அரசு கையகப்படுத்தும் சட்டம் - 1894.
- கலிலியோ வெப்ப மானிய கண்டுபிடித்த ஆண்டு - 1607.
- ஈரமானி கண்டுபிடிக்க பட்ட ஆண்டு - 1825.
- தந்தி வழியே வானிலை தகவல் அனுப்பும் முறை கண்டுபிடிக்க பட்ட ஆண்டு - 1844.
- தமிழ் நாடு பிறப்பு இறப்பு கட்டாய சட்டம் - 1969.
- அச்சடிக்கப்பட்ட நிரந்தர சாதி சான்றிதல் முறை கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1988.
Tuesday, September 27, 2022
TNPSC G.K - 109 | கிராம நிர்வாக அமைப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 1261. 9-ஆம் வக...
-
நாலடியாரின் உருவம்: ஆசிரியர்= சமண முனிவர்கள் தொகுத்தவர் = பதுமனார் பாடல்கள் = 400 பொருள் = அறம் பா வகை = வெண்பா பெயர்க்காரணம்: ...
-
ஆசிரியர் குறிப்பு: பெயர் = கம்பர் கம்பராமாயணம் =ஒரு வழி நூல் ஊர் = சோழநாட்டுதிருவழுந்தூர் தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன் ம...
-
UNIT-VII : INDIAN NATIONAL MOVEMENT : (i) National renaissance – Early uprising against British rule - Indian National Congress - Emerge...
-
காடு : கார்த்திகை தீபமெனக் காடெல்லாம் பூத்திருக்கும் பார்த்திட வேண்டுமடீ – கிளியே சிங்கம் புலிகரடி சிறுத்தை விலங்கினங்கள் எங்கும் ...
No comments:
Post a Comment