Tuesday, September 27, 2022

TNPSC G.K - 110 | பொதுத்தமிழ்

  • கண்ணகி பொருள் - கண்கலல் நகுபவள்.

  • மாதவஞ்ச்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான் - குணங்குடி மஸ்தான் சாகிபு.

  • பராபரக்கண்ணி பாடல் இயற்றியவர் - தாயுமானவர்.

  • வசனநடை கை வந்த வள்ளாளர் - ஆறுமுகநாவலர்.

  • நற்றமிழ் பிரித்து எழுதுக - நன்மை+தமிழ்.

  • நன்னூல் பிரித்து எழுதுக - நன்மை+நூல்.

  • தமிழ் செய்யுட்கலம்பகம் எழுதியவர் - ஜி.யு.போப்.

  • தமிழ் மாணவன் - ஜி.யு.போப்.

  • நயம் என்னும் சொல்லின் பொருள் தருக - இன்பம்.

  • கிழமை என்னும் சொல்லின் பொருள் தருக - உரிமை.

  • நாடு,மொழி,இனம் சமயம் எல்லாம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைவது எந்த நூல் - திருக்குறள்.

  • தைரியநாதன் - வீரமாமுனிவர்.

  • தாயுமானவர் பெற்றோர் - கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்.

  • முடியரசன் இயற்பெயர் - துரை ராசு.

  • வீரகாவியம் ஆசிரியர் - முடியரசன்.

  • மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் - தேவநேயப்பாவனார்.

  • கம்பர் பிறந்த ஊர் - தேரெழுந்தூர்.

  • வழி நூல் எது - கம்பராமாயணம் பெரியபுராணம்.

  • இந்தியாவில் உள்ள வனவிலங்கு புகலிடம் எத்தனை - 368.

  • புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் - பாரதியார்.

  • மருமக்கள் வழி மான்மியம் என்ற நூல் எழுதியவர் - கவிமணி.

  • வருகை பருவம் ஆசிரியர் - குமரகுருபரர்.

  • உலகிலேயே அதிக அளவு மழை பெறும் இடம் - சிரபுஞ்சி.

  • புதுக்கவிதை தந்தை - பாரதியார்.

  • பாவணார் கோட்டம் செயல்படும் இடம் - ராசபாளையம்.

  • தனித்தமிழ் ஊற்று - பாவணார்.

  • விழுதும் வேரும் ஆசிரியர் - பாரதிதாசன்.

  • சரயுநதி பாயும் இடம் - உத்தரப் பிரதேசம்.

  • மதி என்ற சொல்லின் பொருள் என்ன - நிலவு.

  • பேட்டி எம்மொழி சொல் - உருது.

  • ஜாமின் என்பதன் சரியான தமிழ்சொல் - தற்காலிக காவல் விடுப்பு.

  • பேட்டை என்ற சொல்லின் தமிழ்ச்சொல் - புறநகர்.

  • வில்லிபுத்துராரை ஆதரித்தவர் - வரபதி ஆட்கொண்டான்.

  • தமிழ் விருந்து ஆசிரியர் - ரா.பி.சேதுபிள்ளை.

  • புகழேந்தி பிறந்த ஊர் - பெருங்களத்தூர்.

  • முதல் செயல்திட்ட வரைவாளர் - லவ்லேஸ்.

  • திலகர் புராணம் எழுதியவர் - அசலாம்பிகை அம்மையார்.

  • தென்னாட்டின் ஜான்சி ராணி - அஞ்சலையம்மாள்.

  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் - திருமூலர்.

  • தேம்பாவணி-ஜ பிரித்து எழுதுக - தேம்பா+அணி.

  • பொன்னி நதி என அழைப்பது - காவேரி.

  • வெற்றிலை நட்டான் என்பது என்ன பெயர் - சினையாகு பெயர்.

  • தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை - கந்தசாமி.

  • மதங்க சூளாமணி ஆசிரியர் - விபுலானந்தர்.

  • நந்தனார் சரிதம் - கோபால கிருஷ்ண பாரதி.

  • மனோன்மணியம் கவிதை நாடக தொகுப்பு வெளியீடு - 1891.

  • ராம நாடகம் நூல் ஆசிரியர் - அருணாசல கவிராயர்.

  • நாடககலை, காட்சிதிரை, நாடக அமைப்பு பற்றி தெளிவாக கூறுவது - சிலப்பதிகாரம்.

  • நாடகம் பிரித்து எழுதுக - நாடு+அகம்.

  • கண்ணகி புரட்சி காப்பியம் - எழுதியது பாரதிதாசன்.

No comments:

Popular Posts