- திருக்குறளின் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812.
- திருக்குறள் தொடக்கமும், முடிவும் எவ்வாறு அமைந்துள்ளது - அக ரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் மற்றும் எழுத்துக்கள் - சொற்கள் 14,000, எழுத்துக்கள் 42,194.
- தமிழில் உள்ள எத்தனை எழுத்துக்கள் திருக்குறளில் இடம் பெறவில்லை - 37.
- திருக்குறளில் இடம்பெற்ற இரு மலர்கள் - அனிச்சம், குவளை.
- திருக்குறளில் இடம் பெற்ற ஓர் பழம் - நெருஞ்சி.
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள்.
- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து - னி (1705 முறை).
- திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - ளீ, ங.
- திருக்குறளில் இடம் பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்.
- திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் - ஒன்பது.
- திருக்குறளை ஆங்கிலத்தில் இதுவரை எத்தனை பேர் மொழிபெயர்த்து உள்ளனர் - 40.
- திருவள்ளுவரின் காலம் - கி.மு 31ஆம் நூற்றாண்டு.
- இரண்டு அடி வெண்பாக்களால் ஆன நூல் - திருக்குறள்.
- திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 380.
- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் - 700.
- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 250.
- முதற்பாவலர் என்றழைக்கப்பட்டவர்- திருவள்ளுவர்.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 121 | பொதுத்தமிழ் - திருக்குறள்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 1261. 9-ஆம் வக...
-
டெல்லி சுல்தான்கள் : இந்தியாவின் மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது. டெல்லி...
-
மனிதனுக்கு முதன் முதலில் தெரிந்த உலோகம் எது? செம்பு தாமிரம் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் சிந்துவெளி பகுதியை அகழ்வாய்வு செய்த...
-
சிந்து சமவெளி நாகரிகம் /ஹரப்பா நாகரிகம் : பழைய கற்காலம்- கி.மு 10,000 முன்பு. புதிய கற்காலம் கி.மு 10000 - 4000. செம்பு கற்காலம் கி.ம...
-
மதுரைக்காஞ்சியின் உருவம் : திணை = மருதம், புறத்திணை பா வகை = வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா அடி எல்லை = 782 பெயர்க்காரணம் : மதுரைய...
No comments:
Post a Comment