Thursday, September 29, 2022

TNPSC G.K - 121 | பொதுத்தமிழ் - திருக்குறள்

  • திருக்குறளின் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812.

  • திருக்குறள் தொடக்கமும், முடிவும் எவ்வாறு அமைந்துள்ளது - அக ரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

  • திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் மற்றும் எழுத்துக்கள் - சொற்கள் 14,000, எழுத்துக்கள் 42,194.

  • தமிழில் உள்ள எத்தனை எழுத்துக்கள் திருக்குறளில் இடம் பெறவில்லை - 37.

  • திருக்குறளில் இடம்பெற்ற இரு மலர்கள் - அனிச்சம், குவளை.

  • திருக்குறளில் இடம் பெற்ற ஓர் பழம் - நெருஞ்சி.

  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள்.

  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஓர் எழுத்து - னி (1705 முறை).

  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - ளீ, ங.

  • திருக்குறளில் இடம் பெறாத இரு சொற்கள் - தமிழ், கடவுள்.

  • திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் - ஒன்பது.

  • திருக்குறளை ஆங்கிலத்தில் இதுவரை எத்தனை பேர் மொழிபெயர்த்து உள்ளனர் - 40.

  • திருவள்ளுவரின் காலம் - கி.மு 31ஆம் நூற்றாண்டு.

  • இரண்டு அடி வெண்பாக்களால் ஆன நூல் - திருக்குறள்.

  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.

  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 380.

  • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் - 700.

  • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 250.

  • முதற்பாவலர் என்றழைக்கப்பட்டவர்- திருவள்ளுவர்.

No comments:

Popular Posts