- குப்தர் வம்சத்தின் முதல் அரசர் - ஸ்ரீ குப்தர்.
- முதலாம் சந்திர குப்தர் மஹாராஜாதிராஜா' என சிறப்புப் பெயர் பெற்றார்.
- இந்திய நெப்போலியன்', 'கவிராஜா', 'சாஹாரி' என்ற பட்டப்பெயர்கள் சமுத்திரகுப்தருக்கு உரியவை.
- இரண்டாம் சந்திர குப்தர் விக்கிரமாதித்யர் என்ற சிறப்பு பெயர் பெற்றார்.
- முதல் சீனப் பயணியான பாஹியான், இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தார் .
- 'நவரத்தினங்கள்' என்ற ஒன்பது அறிஞர்கள் இரண்டாம் சந்திர குப்தர் அவையை அலங்கரித்தனர் .
- குப்தர் காலம் இந்தியாவின் பொற்காலம்' என அழைக்கப்படுகிறது.
- நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் : குமார குப்தர்.
- குப்தர் கால ஓவியங்கள் மஹாராஷ்டிராவில் ஔரங்காபாத் அருகிலுள்ள அஜந்தா குகைகளில் காணப்படுகின்றன .
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் 'தியோகார்' என்ற இடத்தில் அமைந்துள்ள தசாவதாரக் கோயில், குப்தர் காலத்தைச் சேர்ந்தது.
- மெஹருலி' என்ற இடத்திலுள்ள துருப்பிடிக்காத இரும்புத்தூண் குப்தர் கால கலைச் சின்னங்களில் ஒன்று.
- குப்தர் காலம், இந்து சமயம் மற்றும் சம்ஸ்கிருத மொழியின் மறுமலர்ச்சிக் காலமாகும்.
Sunday, October 02, 2022
TNPSC G.K - 150 | குப்தப் பேரரசு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
மனிதனுக்கு முதன் முதலில் தெரிந்த உலோகம் எது? செம்பு தாமிரம் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் சிந்துவெளி பகுதியை அகழ்வாய்வு செய்த...
-
மதுரைக்காஞ்சியின் உருவம் : திணை = மருதம், புறத்திணை பா வகை = வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா அடி எல்லை = 782 பெயர்க்காரணம் : மதுரைய...
-
TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 1261. 9-ஆம் வக...
-
குறுந்தொகையின் உருவம் : திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 புலவர்கள் = 205 அடி எல்லை = 4-8 பெயர்க்காரணம் : குற...
-
இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழ்நாடு சென்னை மாகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட முதல் அமைப்பு - சென்னை சுதேசி சங்கம்...
No comments:
Post a Comment