Sunday, October 09, 2022

TNPSC G.K - 207 | பொதுத்தமிழ் - காப்பியங்கள்.

காப்பியங்கள் :


  • “பொருட் தொடர்நிலைச் செய்யுள்”, காப்பியம் எனப்படும்.
  • காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம்
  • காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.

ஐம்பெரும்காப்பியங்கள் :


  • ஐம்பெரும்காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர்
  • ஐம்பெரும்காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர்(திருத்தணிகைஉலா)
    • சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள்
    • மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார்
    • சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர்
    • வளையாபதி = பெயர் தெரியவில்லை
    • குண்டலகேசி = நாதகுத்தனார்
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும்.
  • சமணக் காப்பியங்கள் = சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
  • புத்தக் காப்பியங்கள் = மணிமேகலை, குண்டலகேசி
  • சுத்தானந்த பாரதி:
  • கவியோகி சுத்தானந்தபாரதி ஐம்பெரும்காப்பியங்களையும் அணிகலன்களாக உருவகிக்கிறார்.

"காதொளிரும் குண்டலமும் கைக்குவளையாபதியும்
கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்போது 

ஒளிரும் திருவடியும்" ஐம்பெரும்காப்பியங்கள் அட்டவணை :


  • ஐம்பெருங்காப்பியங்களின் வேறுபெயர்கள்:
  • நூல் வேறுபெயர்கள்
  • சிலப்பதிகாரம்
    • மூவேந்தர் காப்பியம்
    • மணிமேகலைத் துறவு
    • முதல் சமயக் காப்பியம்
    • அறக்காப்பியம்
    • சீர்திருத்தக்காப்பியம்
    • குறிக்கோள் காப்பியம்
    • புரட்சிக்காப்பியம்
    • சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
    • கதை களஞ்சியக் காப்பியம்
    • பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
    • பசு போற்றும் காப்பியம்
    • மணநூல்
    • முக்திநூல்
    • காமநூல்
    • மறைநூல்
    • முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
    • இயற்கை தவம்
    • குண்டலகேசி விருத்தம்
    • அகல கவி
    • தமிழின் முதல் காப்பியம்
    • உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
    • முத்தமிழ்க்காப்பியம்
    • முதன்மைக் காப்பியம்
    • பத்தினிக் காப்பியம்
    • நாடகப் காப்பியம்
    • குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
    • புதுமைக் காப்பியம்
    • பொதுமைக் காப்பியம்
    • ஒற்றுமைக் காப்பியம்
    • ஒருமைப்பாட்டுக் காப்பியம்
    • தமிழ்த் தேசியக் காப்பியம்
    • வரலாற்றுக் காப்பியம்
    • போராட்ட காப்பியம்
    • புரட்சிக்காப்பியம்
    • சிறப்பதிகாரம்(உ.வே.சா)
    • பைந்தமிழ் காப்பியம்
    • மணிமேகலை
    • சீவக சிந்தாமணி
    • குண்டலகேசி

பொதுவான குறிப்புகள் :


  •  அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் அல்லது பேரிலக்கியம் எனப்படும். 
  • அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கில் ஒன்றோ அல்லது பலவோ குறைத்து கூறுவது சிறுகாப்பியம் அல்லது சிற்றிலக்கியம் எனப்படும் .
  • காப்பியத்தின் பெரும் பிரிவு காண்டம் ,இலம்பகம் மற்றும் பருவம் .
  • காப்பியத்தின் உட்பிரிவு காதை ,சருக்கம் மற்றும் படலம்.

No comments:

Popular Posts