Sunday, October 16, 2022

TNPSC G.K - 228 | பொதுத்தமிழ் - நாலடியார்.

நாலடியாரின் உருவம்:


  • ஆசிரியர்= சமண முனிவர்கள்
  • தொகுத்தவர் = பதுமனார்
  • பாடல்கள் = 400
  • பொருள் = அறம்
  • பா வகை = வெண்பா

பெயர்க்காரணம்:


  • நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது

வேறு பெயர்கள்:


  • நாலடி
  • நாலடி நானூறு
  • வேளாண் வேதம்
  • திருக்குறளின் விளக்கம்
  • குட்டி திருக்குறள்

நூல் பகுப்பு:


  • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
  • அறத்துப்பால் = 13 அதிகாரங்கள்
  • பொருட்பால் = 24 அதிகாரங்கள்
  • இன்பத்துப்பால் = 3 அதிகாரங்கள்
  • (3 பால், 12 இயல்கள், 40 அதிகாரங்கள் )
  • அறத்துப்பால்== துறவறவியல் இல்லறவியல்
  • பொருட்பால்== நட்பியல், இன்பவியல்,துன்பவியல், பொதுவியல், பகையியல், பன்னெறிஇயல்
  • இன்பத்துப்பால்== இன்ப துன்பவியல், இன்பவியல்

நூலின் சிறப்பு:


  • முப்பெரும் அற நூல்கள் = 1) திருக்குறள் 2)நாலடியார் 3)பழமொழி நானூறு
  • இந்நூலை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
  • நூலின் பெருமையை கூறும் அடிகள்
  • ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
  • பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்

பொதுவான குறிப்புகள்:


  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரேதொகைநூல் இது.
  • நாலடியாரில் முதல் இயல் =துறவறவியல்
  • நூலை தொகுத்தவர் =பதுமனார்
  • நூலை முப்பாலாக பகுத்தவர் =தருமர்
  • நூலிற்கு உரை கண்டவர் =தருமர், பதுமனார்
  • முத்தரையர்பற்றி கூறுகிறது இந்நூல்
  • நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்”என்னும் நூல்.
  • முத்தரையர் என்பது பாண்டியர்களை பற்றியது என்பர்

முக்கிய அடிகள்:


  • கல்வி கரையில; கற்பவர் நாள்சில
  • ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
  • பால்உண் குருகின் தெரிந்து
  • கல்வி அழகே அழகு
  • வாய்க்கால் சிறுவிரல்போல நன்கணிய ராயினும்

No comments:

Popular Posts