Sunday, October 16, 2022

TNPSC G.K - 229 | பொதுத்தமிழ் - கைந்நிலை.

கைந்நிலையின் உருவம்: 


  • ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
  • பாடல்கள் = 60(5*12=60)
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • திணை வரிசை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்.
  • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்: 


  • கை = ஒழுக்கம்
  • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர் :


  • ஐந்திணை அறுபது 

பொதுவான குறிப்புகள்: 


  • இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
  • தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே
  • வடசொல் கலப்பு மிகுந்த நூல்
  • ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்
  • 18 பாடல்கள் சிதைவுடன் உள்ளது
  • உரையாசிரியர் = சங்குபுலவர்
  • வடச்சொற்கள் = பாசம், ஆசை, இரசம், கைவசம், இடபம், உத்தரம். 
  • பதிப்பித்தவர் = அனந்தராமையர்
  • .கிடைக்க பெற்றவை = குறிஞ்சி 12, பாலை 07, முல்லை 03, மருதம் 11, நெய்தல் 12.
  • மாறோகம் என்பது கொற்கையை சூழ்ந்த பகுதி 
  • பாண்டியரால் ஆதரிக்கபட்டவர் = தி. வை. சதாசிவ பட்டினத்தார்
  • காலம் = 5 ம் நூற்றாண்டு 

மேற்கோள்:


  • ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக். குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப்
  • பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து. நாணும் தகையளாம் பெண்

No comments:

Popular Posts