- வட துருவத்தில் பெங்குவின் பறவை ஒன்று கூட கிடையாது.
- ஆசியா கண்டத்திலேயே சீனாவிடம்தான் அதிக கப்பல்கள் உள்ளன.
- முழுவதும் இரும்பினால் ஆன போர்க் கப்பல்களை 16-ம் நூற்றாண்டில் உருவாக்கிய முதல் நாடு - கொரியா.
- விமானங்களில் உள்ள கறுப்புப் பெட்டியின் நிறம், ஆரஞ்சு.
- குஜராத் மாநிலத்தில் ‘கிர்’ வனத்தில் உள்ள முக்கிய விலங்கு, சிங்கம்.
- ‘முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள சொல்’ என சொன்னவர், மாவீரன் நெப்போலியன்.
- ஆஸ்திரேலியாவில் வாழும் ஒருவகை மண்புழு, 10 அடி நீளம் வரை வளரும்.
- மரங்கொத்திப் பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தும்.
- நன்கு வளர்ச்சியடைந்த ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு, 17 அங்குல நீளம் இருக்கும்.
- மின்னல் தாக்கி இறந்த விலங்குகளை மற்ற விலங்குகள் உண்ணாது.
- முதன்முதலில் மூங்கிலில் இருந்துதான் காகிதம் தயாரிக்கப்பட்டது.
- மீன்பிடி தூண்டிலுக்கு மூங்கில்தான் பயன்படுத்தப்படுகிறது.
- கம்ப்யூட்டர் நகரம் என்று அழைக்கப்படுவது சான்பிரான்சிஸ்கோ.
- ஏலக்காய் செடி 40 ஆண்டுகள் வரை காய்க்கும்.
- உலகில் அதிகளவில் வாழைப் பழங்களை சாப்பிடுபவர்கள் ஜெர்மானியர்களே.
Friday, October 28, 2022
TNPSC G.K - 236 | பொது அறிவு
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
வேதகாலம் : ஆரியரின் வருகையால் வேத காலம் தொடங்கியது. மொழி - இந்தோ-ஆரியம் . கால்நடை மேய்ப்பவர்கள் . இந்து குஷ் மலையில் உள்ள கைபர் கணவாய...
-
ஆட்சிமுறை மற்றும் நிர்வாகம் : பேரரசு (அரசர்) ➔ தேசம் அல்லது புக்தி (உபாரிகா/ ஆளுனர்) ➔ விஷயம் (விஷயபதி) ➔ கிராமம்( கிராமிகா). க...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
தெரிந்துகொள்ளுங்கள்-54 🥎 தமிழ்நாடு அரசு சின்னம் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வ...
-
மாநில உறவுகளை ஆராய 1969இல் தமிழக அரசால் நிறுவப்பட்டது. இதன் உறுப்பினர்கள் லட்சுமணசாமி முதலியார், சந்திரா ரெட்டி 1971 இல் இது அறிக்கையை சம...
-
நானிலம் படைத்தவன் : கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ...அஞ்சுவதை அஞ்சி அகற் றி...
-
TAMIL G.K 0221-0238 | TNPSC | TRB | TET | 42 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 221. 6-ஆம் வகு...
No comments:
Post a Comment