[1] மனித உரிமை கண்காணிப்பகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
a. 1961.
b. 1977.
c. 1978.
d. 2006.
Answer: c. 1978.
[2] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை (UNHRC) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
a. 1978.
b. 1990.
c. 2006.
d. 2007.
Answer: c. 2006.
[3] கிரீன்பீஸ் அமைப்பு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
a. 1971.
b. 1978.
c. 1990.
d. 2001.
Answer: a. 1971.
[4] உலக பூர்வக்குடி மக்கள் நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
a. ஆகஸ்ட் 9.
b. செப்டம்பர் 13.
c. அக்டோபர் 24.
d. டிசம்பர் 10.
Answer: a. ஆகஸ்ட் 9.
[5] ஐக்கிய நாடுகள் பூர்வக்குடி உரிமைகள் பிரகடனம் (UNDRIP) எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது?
a. 1985.
b. 1990.
c. 2007.
d. 2012.
Answer: c. 2007.
[6] உலகமயமாக்கல் என்ற சொல்லாடல் முதன்முதலில் எப்போது பயன்படுத்தப்பட்டது?
a. 1930.
b. 1960.
c. 1980.
d. 1991.
Answer: a. 1930.
[7] கியோட்டோ பரஸ்பர ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்கப்பட்டது?
a. 1972.
b. 1987.
c. 1997.
d. 2005.
Answer: c. 1997.
[8] பாரிஸ் உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?
a. 2012.
b. 2015.
c. 2016.
d. 2017.
Answer: c. 2016.
[9] உலகளாவிய சூரிய ஒளி கூட்டணி (ISN) எந்த ஆண்டு முன்மொழியப்பட்டது?
a. 2012.
b. 2015.
c. 2016.
d. 2017.
Answer: c. 2016.
[10] அழிந்துவரும் அரிய வனங்கள் நீர்வாழ் மற்றும் நில உயிரினங்கள் பன்னாட்டு வர்த்தக சிறப்பு மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
a. 1972.
b. 1973.
c. 1975.
d. 1979.
Answer: b. 1973.
[11] சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான உலக ஆணையத்தின் முதல் தலைவர் யார்?
a. குரே ஹார்லெம் புருண்டிட் லேண்ட்.
b. அல்கோர்.
c. டேவிஸ் கன்னிங்கம்.
d. ஷின்ஷோ அபே.
Answer: a. குரே ஹார்லெம் புருண்டிட் லேண்ட்.
[12] மனித சுற்றுச்சூழலுக்கான ஐ.நா மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
a. 1971.
b. 1972.
c. 1973.
d. 1979.
Answer: b. 1972.
[13] உச்ச நீதிமன்றம், அனைத்து இந்திய நீதிமன்றமாகும், கட்சி அரசியலில் இருந்தும், அரசியல் கோட்பாடுகளில் இருந்தும் உறுதியாக தனித்து நிற்கும். என்று கூறியவர் யார்?
a. திரு ஹரிலால் ஜே. கனியா.
b. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
c. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்.
d. மாண்புமிகு திரு ஹச்.ஜே. கனியா.
Answer: a. திரு ஹரிலால் ஜே. கனியா.
[14] பண்டைய இந்திய முடியாட்சிகளில் வழக்குகளில் யாருடைய வார்த்தையே உயர்ந்த நீதியாகவும் இறுதித் தீர்ப்பாகவும் இருந்தது?
a. குலபா (அ) குலபாடோ.
b. அரசர்.
c. பிராமணர்கள்.
d. கிராமத் தலைவன்.
Answer: b. அரசர்.
[15] இடைக்கால இந்தியாவில் நீதி நிர்வாகத்தை நிர்வகிக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள் பின்வரும் எந்த தகுதி நிலைகளில் இருந்து நீதி நிர்வாகத்தை நடத்தினர்?
a. திவான்-இ-குவாசா.
b. திவான்-இ-மசலிம்.
c. திவான்-இ-ரியாசத்.
d. மேற்கண்ட அனைத்தும்.
Answer: d. மேற்கண்ட அனைத்தும்.
[16] இங்கிலாந்து அரசால் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கு எது?
a. மனுஸ்மிருதி வழக்கு.
b. அசென்டினா வழக்கு.
c. நாரதர் ஸ்மிருதி வழக்கு.
d. கைகலப்பு வழக்கு.
Answer: b. அசென்டினா வழக்கு.
[17] ‘காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு’ எந்த ஆண்டு பிரபுவால் தயாரிக்கப்பட்டது?
a. 1772.
b. 1773.
c. 1793.
d. 1807.
Answer: c. 1793.
[18] இந்திய உயர் நீதிமன்ற சட்டம் எந்த ஆண்டு கல்கத்தா, மதராஸ், பம்பாய் ஆகிய நகரங்களில் நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட உயர் நீதிமன்றங்களை அமைக்க மன்னருக்கு அதிகாரம் அளித்தது?
a. 1793.
b. 1824.
c. 1861.
d. 1935.
Answer: c. 1861.
[19] இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?
a. ஜனவரி 26, 1947.
b. ஆகஸ்ட் 15, 1947.
c. ஜனவரி 26, 1950.
d. ஆகஸ்ட் 15, 1950.
Answer: c. ஜனவரி 26, 1950.
[20] நீதித்துறை சரியாக இயங்குகிறது என்றால் என்ன?
a. மக்களுடைய உரிமைகளும், தனிச்சலுகைகளும் பாதுகாக்கப்படும் என நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருத்தல்.
b. நீதித்துறை சட்டங்களுக்கு விளக்கம் அளிப்பதையும், அரசமைப்பை பாதுகாப்பதையும் பணியாகக் கொண்டிருத்தல்.
c. நீதித்துறை நிர்வாகத்தை உறுதிப்படுத்துதல்.
d. மேற்கண்ட அனைத்தும்.
Answer: d. மேற்கண்ட அனைத்தும்.
[21] உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட ஒருவர் குறைந்தது எத்தனை ஆண்டுகள், தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்?
a. 5 ஆண்டுகள்.
b. 7 ஆண்டுகள்.
c. 10 ஆண்டுகள்.
d. 15 ஆண்டுகள்.
Answer: c. 10 ஆண்டுகள்.
[22] உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு, தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் இதர எத்தனை மூத்த நீதிபதிகள் கொண்ட குழு-வுடன் (Collegium) கலந்தாலோசிக்க வேண்டும்?
a. 3.
b. 4.
c. 5.
d. 7.
Answer: b. 4.
[23] உச்ச நீதிமன்றம் எந்தச் சட்டத்தின் கீழ் நீதிப்பேராணைகளை பிறப்பிக்கிறது?
a. அரசமைப்பு உறுப்பு 226.
b. அரசமைப்பு உறுப்பு 32.
c. அரசமைப்பு உறுப்பு 13.
d. அரசமைப்பு உறுப்பு 14.
Answer: b. அரசமைப்பு உறுப்பு 32.
[24] பொது நல வழக்கானது அரசமைப்பு உறுப்பு 226-இன் கீழ் எங்கு மனுவைத் தாக்கல் செய்ய முடியும்?
a. உச்ச நீதிமன்றம்.
b. உயர் நீதிமன்றம்.
c. நடுவர் நீதி மன்றங்கள்.
d. மேற்கண்ட அனைத்தும்.
Answer: b. உயர் நீதிமன்றம்.
[25] சட்டத்தின் ஆட்சி என்ற ஆங்கிலக் கருத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது எது?
a. பண்டைய அரசு.
b. இடைக்கால அரசு.
c. காலனி ஆட்சி.
d. சுதந்திர இந்தியா.
Answer: c. காலனி ஆட்சி.
[26] இந்திய தண்டனைச் சட்டம் தொடக்கக்கால பிரிட்டிஷ் இந்திய ஆட்சியின் கீழ் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?
a. 1834.
b. 1860.
c. 1862.
d. 1872.
Answer: c. 1862.
[27] கூட்டாட்சி முறைக்கு இன்றியமையாதது எது?
a. எழுதப்பட்ட அரசமைப்பு.
b. நெகிழா அரசமைப்பு.
c. அதிகாரப் பகிர்வு.
d. மேற்கண்ட அனைத்தும்.
Answer: d. மேற்கண்ட அனைத்தும்.
[28] இந்திய அரசமைப்பின் எந்த அட்டவணை மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரப் பகிர்வை விரிவாக வழங்குகிறது?
a. ஐந்தாவது அட்டவணை.
b. ஆறாவது அட்டவணை.
c. ஏழாவது அட்டவணை.
d. எட்டாவது அட்டவணை.
Answer: c. ஏழாவது அட்டவணை.
[29] இந்திய ஒன்றியம் என்பது எதைக் குறிக்கும்?
a. கூட்டாட்சி முறையில் உள்ள 28 மாநில அரசாங்கங்களையும், மத்திய அரசாங்கத்தையும்.
b. 28 மாநிலங்களையும், 8 மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளையும்.
c. 28 மாநிலங்கள், 8 மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பெறப்பட்ட பகுதிகளையும்.
d. மேற்கண்ட அனைத்தும்.
Answer: a. கூட்டாட்சி முறையில் உள்ள 28 மாநில அரசாங்கங்களையும், மத்திய அரசாங்கத்தையும்.
[30] இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு எந்த மாநிலத்தில் அரசியல் சாசன அமைப்பு முறை பாழ்படுத்தப்பட்டால் குடியரசுத்தலைவர் மாநில அரசை நீக்கிவிட்டு அவசர காலத்தை கொண்டு வரலாம் என்று கூறுகிறது?
a. உறுப்பு 352.
b. உறுப்பு 356.
c. உறுப்பு 360.
d. உறுப்பு 355.
Answer: b. உறுப்பு 356.
[31] இந்தியாவின் மூன்று பட்டியல்களில், மாநிலப் பட்டியலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
a. 52.
b. 59.
c. 100.
d. 97.
Answer: b. 59.
[32] பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டால் யாருடைய சட்டமே செல்லுபடியாகும்?
a. மாநில அரசாங்கத்தின் சட்டம்.
b. மத்திய அரசாங்கத்தின் சட்டம்.
c. நாடாளுமன்றத்தின் சட்டம்.
d. குடியரசுத்தலைவரின் சட்டம்.
Answer: b. மத்திய அரசாங்கத்தின் சட்டம்.
[33] கூட்டாட்சி முறையின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான அதிகாரப் பகிர்வு எது?
a. சட்டமன்ற அதிகாரப் பகிர்வு.
b. ஆட்சித்துறை அதிகாரப் பகிர்வு.
c. நிதி அதிகாரப் பகிர்வு.
d. நிர்வாக அதிகாரப் பகிர்வு.
Answer: c. நிதி அதிகாரப் பகிர்வு.
[34] மண்டலக் குழுக்கள் யாருடைய தலைமையில் இயங்குகின்றன?
a. பிரதமர்.
b. குடியரசுத்தலைவர்.
c. மத்திய உள்துறை அமைச்சர்.
d. முதலமைச்சர்.
Answer: c. மத்திய உள்துறை அமைச்சர்.
[35] நிதி ஆயோக்கின் அமைப்பு மற்றும் நோக்கம் என்பது கூட்டுறவுக் கூட்டாட்சியை வளர்ப்பதாகும். இது யாருடைய கூற்றுக்கு ஒத்துப்போகிறது?
a. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
b. ஜவஹர்லால் நேரு.
c. கிரான்வில் ஆஸ்டின்.
d. சர்தார் வல்லபாய் படேல்.
Answer: c. கிரான்வில் ஆஸ்டின்.
[36] மத்திய மாநில உறவுகளைப் பற்றி ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசாங்கம் அமைத்த இராஜமன்னார் குழு தனது அறிக்கையை எந்த ஆண்டு வழங்கியது?
a. 1968.
b. 1970.
c. 1971.
d. 1972.
Answer: c. 1971.
[37] அனைத்து இந்தியப் பணிகளை அகற்ற வேண்டும் என்று பரிந்துரைத்த குழு எது?
a. நிர்வாகச் சீர்திருத்தங்கள் குழு.
b. சர்க்காரியா குழு.
c. புன்ச்சி குழு.
d. இராஜமன்னார் குழு.
Answer: d. இராஜமன்னார் குழு.
[38] ஒன்றிய தலைமைச் செயலகம் எதைக் குறிக்கிறது?
a. இந்தியாவிற்கான கொள்கைகள் உருவாக்கும் முக்கிய அமைப்பு.
b. மத்திய ஆட்சியின் அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு.
c. அமைச்சரவைச் செயலகம்.
d. பிரதமர் அலுவலகம்.
Answer: b. மத்திய ஆட்சியின் அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு.
[39] ஒன்றிய தலைமைச் செயலகத்தின் பணிகள் குறித்து எந்த அரசமைப்பு உறுப்பு குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் அளித்துள்ளது?
a. உறுப்பு 75.
b. உறுப்பு 77.
c. உறுப்பு 148.
d. உறுப்பு 315.
Answer: b. உறுப்பு 77.
[40] பிரதமர் அலுவலகம் எந்த ஆண்டு பிரதமர் அலுவலகம் என்று மாற்றப்பட்டது?
a. 1947.
b. 1950.
c. 1977.
d. 1980.
Answer: c. 1977.
[41] இந்திய ஆட்சிப் பணியை (IAS) பொறுத்தவரை, ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
a. மாநில அரசு.
b. மத்திய அரசு.
c. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
d. குடியரசுத்தலைவர்.
Answer: b. மத்திய அரசு.
[42] இந்திய வனப் பணி (IFS) உருவாக்க நாடாளுமன்ற சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
a. 1951.
b. 1961.
c. 1963.
d. 1971.
Answer: c. 1963.
[43] இந்திய வெளியுறவுப் பணிகள் எதன் கீழ் வரும்?
a. அனைத்து இந்தியப் பணிகள்.
b. மத்திய குடிமைப் பணிகள் வகுப்பு 1.
c. மாநில குடிமைப் பணிகள்.
d. ஒன்றிய ஆளுகைக்குட்பட்டப் பணிகள்.
Answer: b. மத்திய குடிமைப் பணிகள் வகுப்பு 1.
[44] இந்தியாவில் முதல் முறையாக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அமைக்கப்பட்ட நாள் எது?
a. 1926, அக்டோபர் 1.
b. 1937, ஏப்ரல் 1.
c. 1950, ஜனவரி 26.
d. 1947, ஆகஸ்ட் 15.
Answer: a. 1926, அக்டோபர் 1.
[45] மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் யாரால் நியமிக்கப்பட்ட போதும், யாரால் மட்டுமே நீக்க முடியும்?
a. ஆளுநரால் நியமிக்கப்பட்டு, ஆளுநரால் நீக்க முடியும்.
b. குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டு, குடியரசுத்தலைவரால் நீக்க முடியும்.
c. ஆளுநரால் நியமிக்கப்பட்டு, குடியரசுத்தலைவரால் நீக்க முடியும்.
d. குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டு, ஆளுநரால் நீக்க முடியும்.
Answer: c. ஆளுநரால் நியமிக்கப்பட்டு, குடியரசுத்தலைவரால் நீக்க முடியும்.
[46] உள்ளாட்சி அமைப்புகளான பஞ்சாயத்துகள், நகராட்சிகளுக்கான தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி மாநிலத் தேர்தல் ஆணையங்கள் அமைத்துக்கொள்ள வழி வகுத்தது எது?
a. அரசமைப்பு.
b. நாடாளுமன்றச் சட்டம்.
c. குடியரசுத்தலைவர் ஆணை.
d. தலைமை நீதிபதியின் உத்தரவு.
Answer: a. அரசமைப்பு.
[47] இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை (சி.ஏ.ஜி) முக முக்கியத்துவம் கொண்ட அலுவலர் என அழைத்தவர் யார்?
a. ஹரிலால் ஜே. கனியா.
b. டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்.
c. ஜவஹர்லால் நேரு.
d. சர்தார் வல்லபாய் படேல்.
Answer: b. டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்.
[48] ஐதராபாத் சுதேச அரசில் காசிம் ரஷ்வி எனும் மதவாதத் தலைவரின் செல்வாக்குக்கு நிஜாம் அடிமைப்பட்டிருந்தார். இவர் எந்த ஆயுதம் தாங்கிய அமைப்பின் தலைவராக இருந்தார்?
a. ரசாக்கர்.
b. இந்தியன் ஏர்லைன்ஸ்.
c. இந்தேகத் -உல்- முசுல் மான்.
d. முக்தி வாஹினி.
Answer: c. இந்தேகத் -உல்- முசுல் மான்.
[49] சுதந்திர இந்தியாவில் முதல் மொழிவாரிய மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
a. 1953.
b. 1956.
c. 1960.
d. 1966.
Answer: b. 1956.
[50] மாநில மறுசீரமைப்புச் சட்டத்தை மத்திய அரசாங்கம் இயற்றியதன் விளைவாக எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன?
a. 14 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள்.
b. 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள்.
c. 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்கள்.
d. 16 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்கள்.
Answer: c. 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்கள்.
0 Comments