Ad Code

Responsive Advertisement

POLITY MCQ FOR TNPSC | TRB | 6001-6050 | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.

[1] லோக் அதாலத் (மக்கள் நீதி மன்றம்) எந்த ஆண்டு சட்ட பணிகள் ஆணையர் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டது?

a. 1974.

b. 1987.

c. 1991.

d. 1994.

Answer: b. 1987.


[2] இந்திய தண்டனைச் சட்டம் உயர்மட்டத்தில் இருக்கக்கூடிய யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கவில்லை?

a. அரசு ஊழியர்.

b. பொதுமக்கள்.

c. நீதிபதி.

d. மேற்கண்ட அனைவரும்.

Answer: d. மேற்கண்ட அனைவரும்.


[3] இந்திய நிலப்பரப்பு என்பது கூட்டாட்சி முறையில் உள்ள எதை உள்ளடக்கியது?

a. 28 மாநிலங்கள்.

b. 8 மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள்.

c. பெறப்பட்ட பகுதிகள்.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.


[4] அவசர காலங்கள் அமலில் இருந்தால் கூட்டாட்சி முறை ரத்து செய்யப்பட்டு எந்த முறை பின்பற்றப்படும்?

a. கூட்டாட்சி முறை.

b. ஒற்றை ஆட்சி முறை.

c. மக்களாட்சி முறை.

d. கூட்டுறவுக் கூட்டாட்சி முறை.

Answer: b. ஒற்றை ஆட்சி முறை.


[5] மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே அரசமைப்பு அதிகாரத்தை எத்தனை பட்டியல்கள் மூலம் பகிர்ந்து அளிக்கின்றது?

a. இரண்டு.

b. மூன்று.

c. நான்கு.

d. ஐந்து.

Answer: b. மூன்று.


[6] நிதி அதிகாரப் பகிர்வில் காணப்படும் இரண்டு வகையான வருமானங்கள் எவை?

a. வரி வருமானம் மற்றும் இதர வருமானம்.

b. நேரடி வரிகள் மற்றும் மறைமுக வரிகள்.

c. சுங்கவரி மற்றும் விற்பனை வரி.

d. வருமானம் மற்றும் மூலதனம்.

Answer: a. வரி வருமானம் மற்றும் இதர வருமானம்.


[7] மண்டலக் குழுக்கள் எந்த சட்டம் மூலம் தோற்றுவிக்கப்பட்டன?

a. நதி ஆணையங்கள் சட்டம் 1956.

b. மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழு 1956.

c. நதிநீர் தீர்ப்பாயம் சட்டம் 1956.

d. நிதி ஆயோக் சட்டம் 2015.

Answer: b. மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழு 1956.


[8] மத்திய-மாநில அதிகாரப் பகிர்வை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசாங்கம் அமைத்த குழு எது?

a. சர்க்காரியா குழு.

b. இராஜமன்னார் குழு.

c. புன்ச்சி குழு.

d. வெங்கட செல்லையா குழு.

Answer: b. இராஜமன்னார் குழு.


[9] தமிழ்நாடு அரசாங்கம் அமைத்த இராஜமன்னார் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் யார்?

a. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி இராஜமன்னார்.

b. சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஏ. இலட்சுமண சுவாமி.

c. ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முனைவர் பி சந்திர ரெட்டி.

d. மேற்கண்ட அனைவரும்.

Answer: d. மேற்கண்ட அனைவரும்.


[10] அனைத்து இந்தியப் பணிகளில் பெரிய அளவில் மாற்றங்களை பரிந்துரைத்ததுடன், அனைத்து இந்தியப் பணிகளை அகற்ற வேண்டும் என்று பரிந்துரைத்த குழு எது?

a. சர்க்காரியா குழு.

b. இராஜமன்னார் குழு.

c. புன்ச்சி குழு.

d. வெங்கட செல்லையா குழு.

Answer: b. இராஜமன்னார் குழு.


[11] நீதியரசர் ஆர்.எஸ். சர்க்காரியா தலைமையில் மத்திய அரசாங்கம் அமைத்த குழு எத்தனை பரிந்துரைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது?

a. 133.

b. 200.

c. 247.

d. 300.

Answer: c. 247.


[12] மத்திய அரசாங்கத்தால் 2000-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசமைப்பு மதிப்பாய்வு தேசிய குழுவின் (NCRWC) மற்றொரு பெயர் என்ன?

a. இராஜமன்னார் குழு.

b. சர்க்காரியா குழு.

c. புன்ச்சி குழு.

d. வெங்கட செல்லையா குழு.

Answer: d. வெங்கட செல்லையா குழு.


[13] ஒன்றியப் பட்டியல் என்பது அரசமைப்பின் எத்தனையாவது அட்டவணையில் உள்ளது?

a. ஐந்தாவது அட்டவணை.

b. ஆறாவது அட்டவணை.

c. ஏழாவது அட்டவணை.

d. எட்டாவது அட்டவணை.

Answer: c. ஏழாவது அட்டவணை.


[14] இந்திய அரசாங்கம் புதிய அரசு மேலாண்மை (என்.பி.எம்) என அழைக்கப்படுவதற்கு காரணம் என்ன?

a. அதிகாரவர்க்கம் அதிக வேலைப்பளுவில் இருந்து விடுபடுதல்.

b. தனியார் துறை மீதான அரசுக் கட்டுப்பாடுகளைக் குறைத்தல்.

c. அதிக தனியார்மயமாக்கத்துக்காகவும் மேலும் அதிக மையப்படுத்தப்பட்ட வரி அமைப்புக்காகவும் பணியாற்றுதல்.

d. கொள்கை உருவாக்கம் மற்றும் கொள்கை அமலாக்கம்.

Answer: c. அதிக தனியார்மயமாக்கத்துக்காகவும் மேலும் அதிக மையப்படுத்தப்பட்ட வரி அமைப்புக்காகவும் பணியாற்றுதல்.


[15] ஒன்றிய தலைமை செயலகம் என்பது இந்தியாவிற்கான எதை உருவாக்கும் முக்கிய அமைப்பாகும்?

a. நிர்வாகம்.

b. கொள்கைகள்.

c. திட்டங்கள்.

d. சட்டங்கள்.

Answer: b. கொள்கைகள்.


[16] பிரதமர் அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?

a. குடியரசுத்தலைவர்.

b. பிரதமர்.

c. அமைச்சரவைச் செயலாளர்.

d. முதன்மைச் செயலர்.

Answer: b. பிரதமர்.


[17] இந்தியாவில் ஆங்கிலேயச் சட்டத்தை பம்பாயில் அறிமுகப்படுத்திய பிரகடனம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

a. 1668.

b. 1672.

c. 1678.

d. 1687.

Answer: b. 1672.


[18] இந்திய வனப் பணி (IFS) உருவாக்க நாடாளுமன்ற சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?

a. 1951.

b. 1961.

c. 1963.

d. 1971.

Answer: c. 1963.


[19] ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) எந்த அரசமைப்பு உறுப்பின் படி உருவாக்கப்பட்ட அரசமைப்பு நிறுவனம் ஆகும்?

a. உறுப்பு 312.

b. உறுப்பு 315.

c. உறுப்பு 320.

d. உறுப்பு 323.

Answer: b. உறுப்பு 315.


[20] மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணி நிலைகள் யாரால் முடிவு செய்யப்படுகின்றன?

a. குடியரசுத்தலைவர்.

b. ஆளுநர்.

c. மாநிலச் சட்டமன்றம்.

d. உச்ச நீதிமன்றம்.

Answer: b. ஆளுநர்.


[21] மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அல்லது உறுப்பினர்களை நீக்குவது குறித்து யாருடைய கருத்துரை குடியரசுத்தலைவரின் முடிவைக் கட்டுப்படுத்தும்?

a. உச்ச நீதிமன்றத்தின்.

b. ஆளுநரின்.

c. மாநிலச் சட்டமன்றத்தின்.

d. மத்திய அரசின்.

Answer: a. உச்ச நீதிமன்றத்தின்.


[22] பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) வரம்புக்குட்பட்ட பதவிகளில் குரூப் 'சி' பிரிவு பணியிடங்களுக்கான நியமனங்கள் மேற்கொள்ளுதல் அதன் பணியாகும். இது எந்த ஆண்டு முதல் செயல்படுகிறது?

a. 1970.

b. 1971.

c. 1972.

d. 1974.

Answer: d. 1974.


[23] நாடாளுமன்ற இரு அவைகள், மாநிலச் சட்டமன்றங்கள், குடியரசுத்தலைவர், துணைக் குடியரசுத்தலைவர் தேர்தல்களைக் கண்காணித்தல், வழிகாட்டுதல், கட்டுப்படுத்துதல் அதிகாரங்களை தேர்தல் ஆணையத்துக்கு முழுமையாக வழங்குகிறது. இதன் உறுப்பினர்கள் எத்தனை ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்படுகின்றனர்?

a. 5 ஆண்டுகள்.

b. 6 ஆண்டுகள்.

c. 7 ஆண்டுகள்.

d. குறிப்பிடவில்லை.

Answer: d. குறிப்பிடவில்லை.


[24] சுதேச அரசுகள் ஒருங்கிணைப்பு என்பது பிரிட்டனின் ஆட்சிக்கு முடிவு கட்டவும் சுதேச அரசுகள் மற்றும் மாகாணங்கள் கலைக்கப்படுவதுடன் பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு முடிவு கட்டுவதையும் நோக்கமாக கொண்டது. இது எந்த ஆண்டு நிகழ்ந்தது?

a. 1946 ஆம் ஆண்டு.

b. 1947 ஆம் ஆண்டு.

c. 1948 ஆம் ஆண்டு.

d. 1950 ஆம் ஆண்டு.

Answer: b. 1947 ஆம் ஆண்டு.


[25] ஐதராபாத் சுதேச அரசானது முஸ்லிம்கள் அல்லாதோர் பெரும்பான்மையினராக இருந்தனர். அவர் எதனை எதிர்பார்த்தார்?

a. இந்தியாவுடன் இணைய.

b. பாகிஸ்தானுடன் இணைய.

c. தன்னாட்சி உரிமையை.

d. ஆங்கிலேயர்களுடன் இணைய.

Answer: c. தன்னாட்சி உரிமையை.


[26] காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் நிரந்தர ஒப்பந்தத்தில் எந்த ஆண்டு கையெழுத்திட்டார்?

a. 1947, ஆகஸ்ட் 15.

b. 1947, அக்டோபர் 26.

c. 1947, அக்டோபர் 27.

d. 1948, செப்டம்பர்.

Answer: a. 1947, ஆகஸ்ட் 15.


[27] மொழி அடிப்படையில் மறுசீரமைப்பு என்பது காங்கிரஸ் கட்சியால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

a. 1917.

b. 1920.

c. 1927.

d. 1936.

Answer: b. 1920.


[28] ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் யார்?

a. ஜார்ஜ் W. புஷ்.

b. கிளிண்டன்.

c. ஒபாமா.

d. டிரம்ப்.

Answer: c. ஒபாமா.


[29] அவசரகால நிதியிருப்பு ஒப்பந்தம் (Contingent Reserve Arrangement) எந்த அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட முயற்சியாகும்?

a. சார்க்.

b. ஆசியான்.

c. பிரிக்ஸ்.

d. ஐ.நா.

Answer: c. பிரிக்ஸ்.


[30] சுதந்திரப் போராட்ட வீரரும் மகாத்மா காந்தியின் சீடருமான சங்கரலிங்கனார் எந்த ஊரில் உள்ளவர்?

a. சென்னை.

b. மதுரை.

c. விருதுநகர்.

d. திருநெல்வேலி.

Answer: c. விருதுநகர்.


[31] நூற்றுக்கும் மேற்பட்ட சுதேச அரசுகள் பிரிட்டிஷ் அரசுகளுக்கு கீழ் இருந்தபோதும் குண்டு முழங்கும் உரிமை வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் என்ன?

a. சில சுதேச அரசுகள் இந்த முழங்கும் முறையை ஏற்றுக்கொள்ளவில்லை.

b. சில சுதேச அரசுகள் இம்முறையை தங்களுக்கான மரியாதைக் குறைவாகக் கருதினர்.

c. சில சுதேச அரசுகளின் ஆட்சி மாறின.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.


[32] சுதந்திரத்திற்கு முன் இந்திய துணைக்கண்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன?

a. மாகாணங்கள்.

b. சுதேச அரசுகள்.

c. ராஜதானிகள்.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.


[33] நீதிக் கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தினை எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

a. 1937.

b. 1939.

c. 1944.

d. 1967.

Answer: c. 1944.


[34] இந்தியத் திட்ட ஆணையம் யாருடைய தலைமையில் உருவாக்கப்பட்டது?

a. எம். விஸ்வேசுவரய்யா.

b. ஜவஹர்லால் நேரு.

c. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

d. எம்.என். ராய்.

Answer: b. ஜவஹர்லால் நேரு.


[35] நிதி ஆயோக் (NITI AAYOG) அமைப்பு உருவாக்கப்பட்டதின் நோக்கம் என்ன?

a. திட்டமிடல் செயல்முறைகளின் மாநிலங்களின் இணைக்கப்படுகின்றன.

b. கிராம அளவிலான நம்பகமானத் திட்டங்களை உருவாக்கி அவை வளர்ச்சியோடு ஒருங்கிணைக்கப்படும்.

c. நீடித்த மற்றும் சமத்துவமான வளர்ச்சியை அடைவதற்கான சிறந்த நடைமுறைகளை உருவாக்குதல்.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.


[36] பூமிதான இயக்கம், நில உடமையாளர்கள் தங்களிடம் அதிகமாக உள்ள உபரி நிலங்களை தானமாக வழங்கும் இயக்கமாகும். இது யாரால் தொடங்கப்பட்டது?

a. ஜெகன்நாதன்.

b. கிருஷ்ணம்மாள்.

c. வினோபா பாவே.

d. டி. மாதவன்.

Answer: c. வினோபா பாவே.


[37] விவசாய சமுதாயங்கள் இடையே கூட்டுறவு விவசாயமுறை எப்போது கொண்டு வரப்பட்டது?

a. 1950-களின் தொடக்கத்தில்.

b. 1960-களின் இறுதியில்.

c. 1970-களின் தொடக்கத்தில்.

d. 1980-களின் இறுதியில்.

Answer: b. 1960-களின் இறுதியில்.


[38] இந்தியாவில் பசுமைப் புரட்சியை உருவாக்கியவர் யார்?

a. நார்மன் போர்லாக்.

b. எம்.எஸ். சுவாமிநாதன்.

c. வர்கீஸ் குரியன்.

d. அடல் பிஹாரி வாஜ்பாய்.

Answer: b. எம்.எஸ். சுவாமிநாதன்.


[39] வெண்மைப் புரட்சியின் முக்கிய இலக்குகள் எவை?

a. பால் உற்பத்தியை அதிகரித்தல் (பால் வெள்ளம்).

b. கிராமப்புற பால் பண்ணைகளில் வருவாய் அதிகரித்தல்.

c. நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல்.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.


[40] வெண்மைப் புரட்சியின் மூன்றாவது கட்டம் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்பட்டது?

a. 1970-79.

b. 1981-1985.

c. 1985-1996.

d. 1996-2000.

Answer: c. 1985-1996.


[41] தொழிற்கொள்கை தீர்மானம் எந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டது?

a. 1948 ஆம் ஆண்டு.

b. 1956 ஆம் ஆண்டு.

c. 1980 ஆம் ஆண்டு.

d. 1991 ஆம் ஆண்டு.

Answer: b. 1956 ஆம் ஆண்டு.


[42] புதிய பொருளாதாரக் கொள்கை (LPG) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

a. 1948.

b. 1956.

c. 1980.

d. 1991.

Answer: d. 1991.


[43] போட்டிச் சட்டம் எந்த ஆண்டு மத்திய குழும நிறுவனங்கள் அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது?

a. 1991.

b. 2002.

c. 2007.

d. 2009.

Answer: b. 2002.


[44] பஞ்சசீல ஒப்பந்தம் எந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நேரு மற்றும் சீனப் பிரதமர் சூ-யென்-லாய்-வுடன் கையெழுத்தானது?

a. 1947.

b. 1950.

c. 1954.

d. 1961.

Answer: c. 1954.


[45] போருக்கு பிந்தைய காலக்கட்டத்தில் இந்தியா, அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தங்கள் (SEATO மற்றும் CENTO) மூலம் உறவை மேம்படுத்த முயற்சித்தது. SEATO என்பதன் விரிவாக்கம் என்ன?

a. தெற்காசிய ஒப்பந்த அமைப்பு.

b. தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு.

c. மத்திய ஒப்பந்த அமைப்பு.

d. மேற்கண்ட எதுவும் இல்லை.

Answer: b. தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு.


[46] இந்திய குடியரசுக்கும்–அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்திய-அமெரிக்கா ராணுவம் சாரா அணு ஒப்பந்தம் அல்லது இந்திய-அமெரிக்கா அணு ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?

a. 2000.

b. 2005.

c. 2008.

d. 2010.

Answer: b. 2005.


[47] ரஷ்யாவுடன் இந்தியா ராணுவம் சார்ந்த நட்புறவு பிரகடனத்தில் கையெழுத்திட்ட ஆண்டு எது?

a. 1971.

b. 1993.

c. 2000.

d. 2010.

Answer: c. 2000.


[48] ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எஸ்-400 வான்வழி பாதுகாப்பு முறை, எந்த நாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது?

a. அன்டே.

b. அல்மாஸ் ஆன்டே.

c. ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு.

d. டிரையம்ஃப்.

Answer: b. அல்மாஸ் ஆன்டே.


[49] இந்திய-ஜப்பான் உறவு “உலகளாவிய இராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு” க்கு உயர்த்தப்பட்ட ஆண்டு எது?

a. 2000.

b. 2005.

c. 2006.

d. 2008.

Answer: c. 2006.


[50] புலம் பெயர்ந்தோர் (அ) வெளிநாடு வாழ்வோர் (டயாஸ்போரா) என்போர் எத்தனை மில்லியன் மேல் இருப்பார்கள் என மதிப்பிடப்படுகிறது?

a. 20 மில்லியன்.

b. 30 மில்லியன்.

c. 40 மில்லியன்.

d. 50 மில்லியன்.

Answer: b. 30 மில்லியன்.



POLITY MCQ FOR TNPSC | TRB | இந்திய ஆட்சியியல் | அரசியல் அறிவியல்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement