ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 15


ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 15


தலைப்பு வாரியான வினா விடைகள்வாழ்த்து / நன்னூல் / திராவிட மொழிகள்
வரிசை எண்வினாவிடை
1.நன்னூல் நூலின் ஆசிரியர் யார்? அவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்?ஆசிரியர்: பவணந்தி முனிவர், சமயம்: சமண சமயம்.
2.இந்தியாவில் காணப்படும் மொத்த மொழிக்குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு?4.
3."திராவிடம்" என்ற சொல்லின் பொருள் என்ன?திராவிட நாடு.
மதிப்புக்கல்வி / சிறுபஞ்சமூலம் / பாஞ்சாலி சபதம்
வரிசை எண்வினாவிடை
1.தேசியக் கவி, மகாகவி போன்ற சிறப்புப் பெயர்களால் புகழப்படுபவர் யார்?பாரதியார்.
2.பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் எவை?ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு.
இக்காலக் கவிதைகள் / கண்ணதாசன் கவியின்பம்
வரிசை எண்வினாவிடை
1.பாரதியாரின் வசன கவிதைகள் யாருடைய கவிதை சாயலில் அமைந்திருக்கும்?வால்ட்விட்டமன்.
2.கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் எது?24.6.1927.
3."காளை மணியோசை, களத்துமணி நெல்லோசை; வாழை இலையோசை; வஞ்சியர்கை வளையோசை" என்ற ஓசைநயமிக்க பாடலை இயற்றியவர் யார்?கண்ணதாசன்.
4."கதிர் வெடித்துப் பிழம்புவிழக் கடல் கொதித்துச் சூடேற்ற" என்ற பாடல் மூலம் தமிழ்தாயின் பழைமையைப் பறை சாற்றுபவர் யார்?கண்ணதாசன்.
5.கண்ணதாசன் எழுதிய வரலாற்றுப் புதினம் எது?சேரமான் காதலி.
வகுப்பறை திறன்கள் / புறநானூறு / குறுந்தொகை / திருவிளையாடற் புராணம்
வரிசை எண்வினாவிடை
1.புறநானூறு எந்த வகை நூல்களுள் அடங்கும்?எட்டுத்தொகை.
2.மதுரைக் கணக்காயனார் மகனார் யார்?நக்கீரனார்.
3.பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு, பண்பாடு, நாகரிகச் சிறப்பு போன்றவற்றை அறிய உதவும் எட்டுத்தொகை நூல் எது?குறுந்தொகை.
4.வங்கிய சூடாமணி பாண்டியன் இறைவனுக்கு சண்பகமாலை சாத்தி வழிபடுவதற்காக எதனை உருவாக்கினான்?சண்பக நந்தவனத்தை.
5.இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் எத்தனை?64.
6.இறைவனின் திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் தொண்டைநாட்டு இளம்பூர் வீமநாதப் பண்டிதரின் நூல் எது?கடம்பவன புராணம்.
7.திருவிளையாடற் புராணத்தின் மதுரைக்காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது?18 படலம்.
8.திருவிளையாடற் புராணத்தின் கூடல்காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது?30 படலம்.
9.திருவிளையாடற் புராணத்தின் திருவாலவாய்க்காண்டம் எத்தனை படலங்களைக் கொண்டது?16 படலம்.
கடற்பயணம் / கெலன் கெல்லர் / செவிச்சொல் / சீட்டுக்கவி / ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
வரிசை எண்வினாவிடை
1.தமிழர்கள் எந்தெந்த நாடுகளின் பொருள்களை விரும்பி வாங்கியதாகக் கூறப்படுகிறது?எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம்.
2.கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு போன்ற பெயர்கள் எதனைக் குறிக்கும்?மரக்கலத்தைக் குறிக்கும் பெயர்கள்.
3.அதியமானின் முன்னோர் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தவை எவை?சுங்கச்சாலையும், கலங்கரை விளக்கமும்.
4.தமிழ் சொல்லான குமரி என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது?கொமாரி.
5.தமிழ் சொல்லான சோபட்டினம் என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது?சோபட்னா.
6.தமிழ் சொல்லான தொண்டி என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது?திண்டிஸ்.
7.தமிழ் சொல்லான மதுரை என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது?மதோரா.
8.தமிழ் சொல்லான முசிறி என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது?முசிரில்.
9.டைஸ் என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் யாது?நாள்.
10.டைரியம் என்னும் சொல்லின் பொருள் யாது?நாட்குறிப்பு.
11.டைரியம் என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவான ஆங்கிலச் சொல் எது?டைரி.
12.சுங்குசேஷாசல செட்டியாரின் பெண்கள் இருவருக்கு நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட ஆளுநர் யார் என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பு கூறுகிறது?முசே துய்ப்ளே.
13.செங்கற்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?ஆனந்தரங்கர்.
14.செங்கற்பட்டு மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமிக்கப்பட்டவர் யார்?ஆனந்தரங்கர்.
15.ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டிருந்தது?ஆனந்தரங்கருக்கு.
16.அருணாசலக் கவிராயர் தம் இராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றிய பின்னர், மீண்டும் யார் முன்னிலையில் அரங்கேற்றினார்?ஆனந்தரங்கர் முன்னிலையில்.
17.ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி என்று கூறியவர் யார்?கே.கே.பிள்ளை.
18.கள்வன் நொண்டிச் சிந்து என்னும் நூல் யாரைக் குறித்து வெளிவந்த நூல்?ஆனந்தரங்கரை.
19.ஆனந்தரங்க விஜய சம்பு என்ற வடமொழி நூலை இயற்றியவர் யார்?சீனிவாசக்கவி.
20.ஆனந்தரங்க ராட்சந்தமு என்னும் தெலுங்கு மொழிநூலை இயற்றியவர் யார்?கஸ்தூரிரங்கக் கவி.
21."தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்" என்று கூறியவர் யார்?வ.வே.சு.
முத்தொள்ளாயிரம் / கலிங்கத்துப்பரணி / திரு.வி.க / உமர்கய்யாம்
வரிசை எண்வினாவிடை
1.முத்தொள்ளாயிரம் என்னும் நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆயின் புறத்திரட்டு என்னும் நூல்வாயிலாகக் கிடைத்த வெண்பாக்கள் எத்தனை?108 வெண்பாக்கள்.
2.பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக முத்தொள்ளாயிரத்தின் எத்தனை வெண்பாக்கள் கிடைத்துள்ளன?22 வெண்பாக்கள்.
3.சிறந்த இலக்கிய நயமும் கற்பனை வளமும் நிறைந்த நூலாகத் திகழ்கிறது எது?முத்தொள்ளாயிரம்.
4.பாண்டிய மன்னனின் யானை தன் தந்தங்களை எதனைக் கொண்டு மார்போலை எழுதும்?எழுத்தாணியாக.
5.கலிங்க மன்னன் அனந்த பத்மன் மீது போர்த் தொடுத்து வெற்றிப் பெற்றவன் யார்?முதல் குலோத்துங்கச் சோழன்.
6.தோல்வியுற்ற நாட்டின் பெயரால் அமைந்த நூல் எது?கலிங்கத்துப்பரணி.
7.நவ்வி இச்சொல்லின் பொருள் யாது?மான்.
8.முதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர் யார்?செயங்கொண்டார்.
9.செயங்கொண்டாரை "பரணிக்கோர் செயங்கொண்டார்" எனப் பாராட்டியவர் யார்?பலப்பட்டைச் சொக்கநாதப் புலவர்.
10."எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப் பரணி” என்றவர் யார்?அறிஞர் அண்ணா.
11.ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பெயர் என்ன?பரணி.
12.தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர்?சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு.
13.தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக எந்தத் தீவில் குடியமர்த்தப்பட்டார்கள்?ரியூனியன் தீவில்.
14.உலக நாடுகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும் நாடுகள் எவை?சிங்கப்பூர், மொரிசியசு, மலேசியா, பிஜித்தீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன்.
15.திரு.வி.க அவர்கள் சென்னை இராயப்பேட்டையில் உள்ள எந்தப் பள்ளியில் பள்ளிப் படிப்பைப் படித்தார்?வெஸ்லி பள்ளி.
16."உரைநடை எழுதுவது எனது தொழில்" என்று கூறியவர் யார்?திரு.வி.க..
17.மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம் முதலிய நூல்களை இயற்றியவர் யார்?திரு.வி.க..
18.முருகன் அல்லது அழகு, சைவத்திறவு, சைவத்தின் சமரசம் போன்ற உரைநடை நூல்களின் ஆசிரியர் யார்?திரு.வி.க..
19.தமிழ்நாடும் நம்மாழ்வாரும், நாயன்மார் வரலாறு, தமிழ நூல்களில் பௌத்தம் போன்ற உரைநடை நூல்களை இயற்றியவர் யார்?திரு.வி.க..
20.வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் என்னும் நூலை திரு.வி.க. யார் உதவியுடன் வெளியிட்டார்?மு.வரதராசனாரின்.
21.திரு.வி.க.வின் மனைவியின் பெயர் யாது?கமலாம்பிகை.
22."ஒருவனுக்குத் தன்னைப் பெற்ற தாயின்பால் எத்தகைய அன்புண்டோ அத்தகைய அன்பு அவனது நாட்டினிடத்தும், மொழியினிடத்தும் அவனுக்கு இருத்தல் வேண்டும்" என்று கூறியவர் யார்?திரு.வி.க..
23."பேசும் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்" என்று கூறியவர் யார்?திரு.வி.க..
24.காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரது மேடை உரையை மொழிபெயர்த்தவர் யார்?திரு.வி.க..
25.கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசுவதில் வல்லவர் யார்?திரு.வி.க..
26.திரு.வி.க இயற்கை எய்திய நாள்?17.9.1953.
27.கவிமணியின் பெற்றோர்கள் யாவர்?சிவதாணு, ஆதிலட்சுமி.
28.மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச்செல்வம், ஆசிய ஜோதி போன்ற நூல்களை இயற்றியவர் யார்?கவிமணி.
29.கவிமணி வாழ்ந்த காலம்?1876 - 1954.
30.இம்மை மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் செய்யுள் இயற்றியவர் யார்?உமர்கய்யாம்.
31.ரூபாயத் என்பது என்ன?நான்கடிச் செய்யுள்.
32.கவிமணியின் உமர்கய்யாம் பாடல்கள் தொகுப்பில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை யாது?115.
மணிமேகலை / மூலிகைகள் / காமராசர் / பிற செய்திகள்
வரிசை எண்வினாவிடை
1.பசிப்பிணி நீங்கும் அறப்பணியினை மேற்கொண்டவர் யார்?மணிமேகலை.
2.பசிப்பிணி நீக்கும் அமுதசுரபி என்ற பாத்திரம் முற்பிறப்பில் யாரிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது?ஆபுத்திரனிடம்.
3.பேதைமை எனப்படுவது யாது?அறியாமை.
4.குற்றங்கள் எத்தனை வகைப்படும் என மணிமேகலை கூறுகிறது?10 வகைப்படும்.
5.அறுவகை உயிர்களாக மணிமேகலை கூறுவது யாது?மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்குத்தொகுதி, பேய்.
6.சாத்தனாரின் இயற்பெயர் யாது?சாத்தன்.
7.சாத்தனார் பிறந்த ஊர் யாது?திருச்சியை அடுத்த சீத்தலை.
8.சாத்தனார் செய்து வந்த தொழில் யாது?கூலவாணிகம் (கூலம் - தானியம்).
9.தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்றெல்லாம் சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?இளங்கோவடிகள்.
10.மணிமேகலைத் துறவு என்று அழைக்கப்படும் நூல் எது?மணிமேகலை.
11.மணிமேகலையில் "ஆபுத்திரன் நாடுஅடைந்த காதை” எத்தனையாவது காதையாக அமைந்துள்ளது?24வது காதை.
12.தமிழில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
13."அருந்தவர்க் கமைந்த ஆசனம்” இவ்வடியில் அருந்தவர் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?அறவண அடிகள்.
14.உடலில் தோன்றும் குற்றங்கள் எவை என மணிமேகலை கூறுகிறது?கொலை, களவு, காமமெனும் கொடிய விருப்பம்.
15.மனத்தில் தோன்றும் குற்றங்கள் எவை என மணிமேகலை கூறுகிறது?பேரவா, கடுஞ்சினங்கொள்ளுதல், மாயத்தோற்றம்.
16.மறுபிறப்பு உணர்ந்தவளாகக் குறிப்பிடப்படுபவள் யார்?மணிமேகலை.
17.மணிமேகலை யார் கூறிய அறிவுரையின்படி முதன்முதலில் ஆதிரையிடம் பிச்சையேற்றாள்?அறவண அடிகள்.
18."உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று கூறும் நூல்கள் எவை?புறநானூறு, மணிமேகலை.
19."அருந்தியது அற்றது போற்றி உணின்” என்று கூறும் நூல் எது?திருக்குறள்.
சமையல் மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்
வரிசை எண்வினாவிடை
1.நெஞ்சிலுள்ள சளியை நீக்குவது எது?மஞ்சள்.
2.பித்தத்தைப் போக்குவது எது?கொத்தமல்லி.
3.வயிற்றுச் சூட்டைத் தணிப்பது எது?சீரகம்.
4.தொண்டைக் கட்டைத் தொலைப்பது எது?மிளகு.
5.வளியகற்றி வயிற்று அலைச்சலை நீக்கிப் பசியை மிகச்செய்வது எது?பூண்டு.
6.குளிர்ச்சி உண்டாக்கி இரத்தத்தைத் (குருதியை) தூய்மைப்படுத்துவது எது?வெங்காயம்.
7.வலியை வெளியேற்றுவது எது?பெருங்காயம்.
8.நீர்க்கோவையை நீக்குவது எது?தேங்காய்.
9.மணமூட்டி உணவு விருப்பை உண்டாக்குவது எது?கறிவேப்பிலை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement