12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 10
10. பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் 'பிரதி' (clone) என்று அழைக்கப்படுகிறது?
- பாலிலி இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய் உயிரிகள், எந்தவிதமான மரபு மாறுபாடுகளும் இன்றி, ஒற்றைப் பெற்றோரின் மரபுப் பண்புகளை முழுமையாகக் கொண்டிருக்கின்றன.
- இதனால், இந்தச் சேய் உயிரிகள் மரபியல் மற்றும் அமைப்பியல் ரீதியாக (genetically and morphologically) பெற்றோரை ஒத்திருக்கின்றன.
- இந்தக் காரணத்தினால், பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகின்றன.


0 Comments