TNPSC TRB TET பொது அறிவு 100 வினா-விடை | G.K Part-4


TNPSC TRB TET பொது அறிவு 100 வினா-விடை | G.K Part-4

சிறப்புப் பெயர்கள் (Special Names):
  1. இயற்கை விரும்பிகளின் பூமி என்று அழைக்கப்படுவது எது?
    விடை: தேனி
  2. நெசவாளர்களின் கூடு என்று அழைக்கப்படும் ஊர் எது?
    விடை: கரூர்
  3. சரித்திரம் உறையும் பூமி என்று அழைக்கப்படும் மாவட்டம் எது?
    விடை: சிவகங்கை
  4. தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவுவாயில் என்று அழைக்கப்படுவது எது?
    விடை: சென்னை
  5. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் ஊர் எது?
    விடை: திருநெல்வேலி
  6. தோட்டப்பயிர் பூமி என்று அழைக்கப்படும் மாவட்டம் எது?
    விடை: தருமபுரி
  7. மலைக்கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
    விடை: திருச்சி
  8. தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படுவது எது?
    விடை: சேலம்
  9. வியாபார நகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது?
    விடை: விருதுநகர்
  10. கோட்டைகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
    விடை: வேலூர்
  11. சமய நல்லிணக்கத்தின் பூமி என்று அழைக்கப்படுவது எது?
    விடை: நாகப்பட்டினம்
  12. தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரம் எது?
    விடை: திருப்பூர்
  13. தமிழ்நாட்டின் பகத்சிங் என்று அழைக்கப்படுபவர் யார்?
    விடை: வாஞ்சிநாதன்
புவியியல் மற்றும் இடங்கள் (Geography and Places):
  1. பல்லாவரத்தில் பழைய கற்கால கருவிகளை முதல் முதலில் கண்டுபிடித்தவர் யார்?
    விடை: ராபர்ட் புரூஸ் பூட்
  2. மதராஸ் என்பது எப்போது சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
    விடை: 1996 ஆம் ஆண்டு
  3. அன்னை சரஸ்வதிக்கு தனியாக கோவில் அமைந்துள்ள இடம் எது?
    விடை: கூத்தனூர்
  4. யானைகளுக்கான சரணாலயம் அமைந்துள்ள தமிழக மாவட்டம் எது?
    விடை: நீலகிரி
  5. இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் அருவி எது?
    விடை: ஒகேனக்கல்
  6. மேல் செல்வனூர் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?
    விடை: ராமநாதபுரம்
  7. கல்லணை கட்டிய போது எத்தனை ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசன உறுதி வழங்கப்பட்டது?
    விடை: 69,000 ஏக்கர்
  8. மயிலாடுதுறை தமிழ்நாட்டின் எத்தனையாவது மாவட்டம்?
    விடை: 38
  9. சவ்வாது மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
    விடை: வட ஆற்காடு
  10. சித்தன வாசல் எங்குள்ளது?
    விடை: புதுக்கோட்டை
  11. பழுப்பு நிலக்கரி தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கிறது?
    விடை: நெய்வேலி
  12. இந்தியாவில் முதல் வானிலை ஆராய்ச்சி நிலையம் எங்கு நிறுவப்பட்டது?
    விடை: 1792, சென்னை
தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் (Tamil Grammar and Literature):
  1. ஏழு வயதிற்குட்பட்ட ஆணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
    விடை: பாலன்
  2. பத்து வயதிற்குட்பட்ட ஆணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
    விடை: மீளி
  3. பதினான்கு வயதிற்குட்பட்ட ஆணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
    விடை: மறவோன்
  4. முப்பது வயதிற்குட்பட்ட ஆணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
    விடை: விடலை
  5. ஐந்து வயதிற்குட்பட்ட பெண்ணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
    விடை: பேதை
  6. பதினாறு வயதிற்குட்பட்ட பெண்ணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
    விடை: மங்கை
  7. இருபத்தைந்து வயதிற்குட்பட்ட பெண்ணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
    விடை: மடந்தை
  8. ஐம்பத்தைந்து வயதிற்குட்பட்ட பெண்ணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
    விடை: பேரிளம்பெண்
  9. பாரி மகளிரான அங்கவை, சங்கவை எந்த நூலில் பாடல்களை எழுதியுள்ளனர்?
    விடை: குறுந்தொகை
  10. இலக்கண நூல் இயற்றிய ஒரே பெண் புலவர் யார்?
    விடை: காக்கை பாடினியார்
  11. தாய், தந்தை, அரசன், மகன் கடமைகளைப் பாடிய பெண் புலவர் யார்?
    விடை: பொன்முடியார்
  12. அதியமானுக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையேயான போரைத் தடுத்த பெண் புலவர் யார்?
    விடை: அவ்வையார்
  13. தமிழ் மொழியில் விக்கிபீடியா வெளிவந்த ஆண்டு எது?
    விடை: 2003
  14. ராமலிங்க அடிகளாரின் பாடல்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன?
    விடை: திருவருட்பா
  15. மனுமுறை கண்ட வாசகம் என்ற நூல் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
    விடை: மனுநீதி சோழன்
  16. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் எது?
    விடை: கடலூர் மாவட்டம், மருதூர்
  17. தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
    விடை: மறைமலையடிகள்
  18. ஆளுடையப் பிள்ளை என்பது யாருடைய சிறப்பு பெயர்?
    விடை: திருஞானசம்பந்தர்
  19. சந்தகவி என்று அழைக்கப்படுபவர் யார்?
    விடை: அருணகிரிநாதர்
  20. தொல்காப்பியம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
    விடை: 1275
  21. தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
    விடை: இரண்டு (முதலெழுத்து, சார்பெழுத்து)
  22. மாற்றிலக்கணம் கோட்பாட்டின் தந்தை யார்?
    விடை: சம்ஸ்கி
  23. உரையாசிரியர்களின் சக்ரவர்த்தி என்று அழைக்கப்படுபவர் யார்?
    விடை: வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்
  24. தமிழ் நாடகத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
    விடை: பம்மல் சம்பந்த முதலியார்
  25. தாண்டக வேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?
    விடை: திருநாவுக்கரசர்
  26. திராவிட சிசு என்று அழைக்கப்படுபவர் யார்?
    விடை: திருஞானசம்பந்தர்
  27. தொண்டர் சீர் பரவுவார் என்று அழைக்கப்படுபவர் யார்?
    விடை: சேக்கிழார்
  28. தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?
    விடை: அறிஞர் அண்ணா
  29. சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?
    விடை: புதுமைப்பித்தன்
  30. தமிழ் மாமுனி என்று அழைக்கப்பட்டவர் யார்?
    விடை: வள்ளுவர்
  31. தமிழ் முனிவர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
    விடை: திரு.வி.க
திருக்குறள் பற்றிய தகவல்கள் (Information about Thirukkural):
  1. திருக்குறளில் பயன்படுத்தப்படாத முக்கிய சொல் எது?
    விடை: தமிழ்
  2. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
    விடை: 42,194
  3. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் யாவை?
    விடை: அனிச்சம், குவளை
  4. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது?
    விடை: நெருஞ்சிப்பழம்
  5. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை எது?
    விடை: குன்றிமணி
  6. திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மரங்கள் யாவை?
    விடை: பனை, மூங்கில்
  7. திருக்குறளில் 1705 முறை பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து எது?
    விடை: னி
  8. திருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள் யாவை?
    விடை: ங, ளீ
  9. திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் வெளிவந்துள்ளது?
    விடை: 26 மொழிகளில்
  10. திருக்குறள் எந்த ஆண்டு முதன்முதலில் அச்சானது?
    விடை: 1838
நூல்களும் ஆசிரியர்களும் (Books and Authors):
  1. துறைமுகம் என்ற நூலை எழுதியவர் யார்?
    விடை: சுரதா
  2. புத்தகசாலை என்ற நூலை எழுதியவர் யார்?
    விடை: பாரதிதாசன்
  3. காடு என்ற நூலை எழுதியவர் யார்?
    விடை: வாணிதாசன்
  4. பால்வீதி என்ற நூலை எழுதியவர் யார்?
    விடை: அப்துல் ரகுமான்
  5. மணிமேகலை நூலை எழுதியவர் யார்?
    விடை: சீத்தலை சாத்தனார்
  6. தேவாரம் நூலை எழுதியவர் யார்?
    விடை: சுந்தரர்
  7. இரட்சணிய யாத்ரிகம் நூலை எழுதியவர் யார்?
    விடை: கிருட்டிணப்பிள்ளை
  8. திருவேங்கடத்தந்தாதி நூலை எழுதியவர் யார்?
    விடை: பிள்ளை பெருமாள் ஐயங்கார்
  9. மதுரைக் கலம்பகம் நூலை எழுதியவர் யார்?
    விடை: குமரகுருபரர்
  10. சீவகசிந்தாமணி நூலை இயற்றியவர் யார்?
    விடை: திருத்தக்கதேவர்
  11. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் யார்?
    விடை: செங்குட்டுவன்
  12. புலவர் கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
    விடை: சடையப்ப வள்ளல்
  13. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் யார்?
    விடை: சீதக்காதி
  14. பன்னிரு ஆழ்வார்களால் உருவாக்கப்பட்ட பிரபந்தம் எது?
    விடை: நாலாயிர திவ்ய பிரபந்தம்
பொருள் விளக்கம் (Meaning of Words):
  1. சுவடி என்பதன் பொருள் என்ன?
    விடை: நூல்
  2. செட்டு என்பதன் பொருள் என்ன?
    விடை: சிக்கனம்
  3. சிந்தை என்பதன் பொருள் என்ன?
    விடை: உள்ளம்
  4. வெய்யோன் என்பதன் பொருள் என்ன?
    விடை: கதிரவன்
வள்ளல்கள் மற்றும் சான்றோர்கள் (Patrons and Sages):
  1. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் யார்?
    விடை: இராமலிங்க அடிகளார்
  2. மயிலுக்குப் போர்வை தந்த கடை ஏழு வள்ளல் யார்?
    விடை: பேகன்
  3. கொடைவள்ளல் அதியமானின் இயற்பெயர் என்ன?
    விடை: அதிகன்
  4. தன் நாடு முழுவதையும் பாணர்க்கு அளித்த கடை ஏழு வள்ளல் யார்?
    விடை: ஓரி
அளவீடுகள் (Measurements):
  1. ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடியாகும்?
    விடை: 43560 ச.அ
  2. ஒரு ஹெக்டேர் என்பது எத்தனை சதுர மீட்டராகும்?
    விடை: 10,000 ச.மீ
  3. ஒரு குழி என்பது எத்தனை சதுர அடியாகும்?
    விடை: 144 ச.அ
  4. ஒரு வேலி என்பது எத்தனை மா நிலமாகும்?
    விடை: 20 மா
அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் (Science and Inventions):
  1. இழைகளின் ராணி என்று அழைக்கப்படுவது எது?
    விடை: பட்டு இழை
  2. மடிக்கணினியைக் கண்டுபிடித்தவர் யார்?
    விடை: ஆடம் ஆஸ்போர்ன்
  3. நைலான் கண்டுபிடித்தவர் யார்?
    விடை: வாலஸ் கரோத்தர்கள்
  4. திறந்த இதய அறுவை சிகிச்சையைக் கண்டுபிடித்தவர் யார்?
    விடை: டாக்டர் டேனியல் ஹேல் வில்லியம்
  5. நீராவி இயந்திர மின்தேக்கியைக் கண்டுபிடித்தவர் யார்?
    விடை: ஜேம்ஸ் வாட்
  6. குளிர்சாதன பெட்டியைக் கண்டுபிடித்தவர் யார்?
    விடை: ஆலிவர் எவன்ஸ்
  7. விட்டமின் ஏ கண்டுபிடித்தவர் யார்?
    விடை: எம்.சி. கோலம்
வரலாறு (History):
  1. பாண்டியர் கால நாணயங்களில் காணப்பட்ட உருவங்கள் யாவை?
    விடை: ஒரு பக்கம் மீன், மறுபக்கம் யானை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement