- வங்காளத்தில் முதல் செய்தித்தாளான (1818) வங்காள கெஜட் எழுதியவர் - ஹரிஸ் சந்திரராய்
- மீரட் -2ல் அக்பர் (பாரசீகர்களின் முதல் பத்திரிக்கை - ராஜராம் மோகன்ராய்
- ராஸ்ட்கொஃப்பர் என்றபத்திரிக்கை எழுதியவர் - தாதாபாய் நௌரோஜி
- இந்து பாட்ரியாட் ஆசிரியர் - கிரிஸ் சந்திரபோஸ் (பின்னர் ஹரிஸ்சந்திர முகர்ஜி இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆனார்
- இந்தியன் மிரர் ஆசிரியர் - தேவேந்திரநாத் தாகூர்
- இந்தியாவின் முதல் ஆங்கில தினசரி இதழ் எது யார் ஆசிரியர் - பெங்காலி, கிரிஸ் சந்திரகோஸ் (S.N.பானர்ஜி பிள்ளை )
- இந்தியன் சோஷியலிஸ்ட் நிறுவியவர் - ஹியாம்ஜி கிருஷ்ணவர்மா (லண்டன்)
- வந்தே மாதரம் (பாரீஸ்) என்ற இதழ் ஆசிரியர் - மேடம் பிகாஜிமா
- நேஷனல் ஹெரால்ட் ஆசிரியர் - நேரு
- அல் - ஹிலால் ஆசிரியர் - மௌலானா அபுல்கலாம் ஆசாத்
- காம்ரேட் ஆசிரியர் - முகமது அலி
- யங் இந்தியா, ஹரிஜன் பத்திரிக்கை ஆசிரியர் - மகாத்மா காந்தி
- பெங்காலி பத்திரிக்கை ஆசிரியர் - சுரேந்திரநாத் பானர்ஜி
- சோம் பிரகாஷ் ஆசிரியர் - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
- கர்மயோகி ஆசிரியர் - அரவிந்த் கோஷ்
- நியூ இந்தியா, காமன்வீல் ஆசிரியர் - அன்னிபெசன்ட்
- குலாம்கிரி (அடிமை முறை) ஆசிரியர் - ஜோதிராவ் பூலே
- பிரபுதா, பாரத் உத்போதனா என்ற ஆசிரியர் - விவேகானந்தர்
Saturday, October 02, 2021
GS-34-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் | ஒரு வரி வினா விடை
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 1261. 9-ஆம் வக...
-
மனிதனுக்கு முதன் முதலில் தெரிந்த உலோகம் எது? செம்பு தாமிரம் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் சிந்துவெளி பகுதியை அகழ்வாய்வு செய்த...
-
மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலையின் தோழியாய் அமைந்து நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் -...
-
நாலடியாரின் உருவம்: ஆசிரியர்= சமண முனிவர்கள் தொகுத்தவர் = பதுமனார் பாடல்கள் = 400 பொருள் = அறம் பா வகை = வெண்பா பெயர்க்காரணம்: ...
-
சிந்து சமவெளி நாகரிகம் /ஹரப்பா நாகரிகம் : பழைய கற்காலம்- கி.மு 10,000 முன்பு. புதிய கற்காலம் கி.மு 10000 - 4000. செம்பு கற்காலம் கி.ம...
No comments:
Post a Comment