Tuesday, September 27, 2022

TNPSC G.K - 111 | பொதுத்தமிழ்

  • தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் - ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு.

  • தமிழ் மதம் நூலாசிரியர் - மறைமலையடிகள்.

  • தமிழ் மொழியின் உப நிடதம் - தாயுமானவர் திருப்புகழ் திரட்டு.

  • தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி.

  • தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் - நாமக்கல் கவிஞர்.

  • தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர் - திருத்தக்கதேவர்.

  • தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி - அரிக்கமேடு.

  • தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு - 1712 தரங்கம்பாடி.

  • தமிழகத்தின் வால்டர் ஸ்காட் - கல்கி.

  • தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு - சின்னமனூர்ச் செப்பேடு.

  • தமிழச்சி நூலாசிரியர் - வாணிதாசன்.

  • தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் - எஸ் .வையாபுரிப் பிள்ளை.

  • தமிழ்த்தாத்தா - உ.வே .சாமிநாத ஐயர்.

  • தமிழ்த்தென்றல் - ததிரு. வி. கலியாணசுந்தரனார்.

  • தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது - கபாடபுரம்.

  • தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை - 103.

  • தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் - பரிதிமாற்கலைஞர்.

  • தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்.

  • தமிழ்மொழி - பின்னொட்டு மொழி.

  • தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் - புறநானூறு.

  • தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை.

  • தமிழி - பழைய தமிழ் எழுத்துக்கள்.

  • தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் - அண்ணாமலை அரசர்.

  • தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா.

  • தமிழில் பாரதம் பாடியவர் - வில்லிபுத்தூரார்.

  • தமிழில் முதல் சதக இலக்கியம் - திருச்சதகம்.

  • தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் - எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை.

  • தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேத நாயகர்.

  • தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன்.

  • தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு.

  • தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் - புறநானூறு 366.

  • தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு.

  • தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு.

  • தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன்.

  • தலைவன் பிரிந்த நாளை, தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல் அமைந்த நூல் –நற்றிணை.

  • தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்.

  • தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர்.

  • தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை.குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு.

  • தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் - த.நா.குமாரசாமி.

  • தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்.

  • தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல் ஐயர்.

  • தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் - மதுரை.

  • தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்.

  • தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை.

  • தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் - கவிமணி.

  • தானைமறம் - தும்பை.

  • தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்.

  • தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்.

  • திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்.

  • திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் - கணிமேதாவியார்.

No comments:

Popular Posts