- திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் - 14 ஆயிரம்.
- தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெற வில்லை.
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42 ஆயிரத்து 194.
- அனிச்சம், குவளை ஆகிய இரண்டு மலர்கள் மட்டும்தான், திருக்குறளில் இடம் பிடித்துள்ளன.
- திருக்குறளில் இடம்பெற்ற ஒரே பழம், நெருஞ்சிப் பழம்.
- தமிழ் உயிர்எழுத்துக்களில் ஒன்றான ‘ஔ’ மட்டும், திருக்குறளில் இடம்பெறவில்லை.
- திருக்குறள் நூலில் இடம் பெற்ற இரண்டு மரங்கள், பனை மற்றும் மூங்கில்.
- திருக்குறளில், ‘9’ என்ற எண் இடம்பெற வில்லை. அதே சமயம் ‘7’ என்ற எண், எட்டு குறள்களில் இடம்பெற்றுள்ளது.
- திருவள்ளுவர், திருக்குறளில் பாடியிருக்கும் ஒரே விதை ‘குன்றின்மணி’
- திருக்குறள் இதுவரை 80 மொழிகளில், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
- நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும், திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார்கள்.
aeno | tnpsc | kalvisolai | kalviseithi | kalvi news | all education news online
Monday, February 21, 2022
TAMIL G.K | திருக்குறள் சிறப்புகள்-69 | பொது அறிவு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தெரிந்துகொள்ளுங்கள்-55 🥎 தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம் - ஜார்கண்ட் 🥎 தெற்காசியாவ...
-
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்-CVC- Central vigilance commission மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (அல்லது) மத்திய கண்காணிப்பு ஆணையம் (அல்ல...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
⭕ இந்தியாவில் கங்கை நதியும், யமுனை நதியும் இணையும் இடத்தின் பெயர்- அலகாபாத். ⭕ சங்க காலத்தில் கொற்றவை என்னும் பெண் தெய்வத்தினை வழிபட்ட மக்...
-
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடம் அல்லது தோற்றத்தை குறிப்பிடும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயருக்கு, ‘புவிசார் குறியீடு’ என்ற...
-
தமிழகத்தில் சுசீந்திரம், வடுவூர் உள்பட மேலும் 4 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. உலகெங்கும் உள்ள ஈர நிலங்களை பாதுகாக்க ஈரா...
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
தெரிந்துகொள்ளுங்கள்-54 🥎 தமிழ்நாடு அரசு சின்னம் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வ...
-
சதுரங்கத்தின் பிறப்பிடமான இந்தியாவில் முதல் முறையாக ‘செஸ் ஒலிம்பியாட்’ நடைபெறுவது சிறப்பு. இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர், மனுவேல் ஆரோன...
-
தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் - ஆர்யா என்ற பாஷ்யம் (1932-ல் சென்னை கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய இளைஞன்)
No comments:
Post a Comment