- சிந்து சமவெளி நாகரிகத்துக்குப் பின் இந்தியாவில் தோன்றியது - ஆரிய நாகரிகம்.
- ஆரிய நாகரிகம் வேதகால நாகரிகம்' என்றும் அழைக்கப்படுகிறது. வேதகாலம் இரு வகைப்படும் அவை : முற்பட்ட வேதகாலம் (கிமு 1600 முதல் கிமு 1000 வரை) பிற்பட்ட வேதகாலம் (கிமு 1000 முதல் கிமு 600 வரை).
- ஆரிய நாகரிகம் பற்றி அறிய உதவுவது : வேதங்கள், உபநிடதங்கள்
- வேதங்கள் : ரிக், யஜூர், சாம, அதர்வணம் என 4 வகை.
- வேதங்களில் பழைமையானது - ரிக் வேதம் ரிக் வேதத்தில் 1,028 மந்திரங்கள் உள்ளன.
- யஜூர் வேதம் சடங்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது.
- இந்திய இசைக்கலைக்கான தொடக்கம், சாம வேதத்தில் காணப்படுகிறது.
- அதர்வண வேதம் - பில்லி, சூன்யம் பற்றிக் குறிப்பிடுகிறது
- உபநிடதங்கள் : மொத்தம் 108 ரிக் வேதகாலத்தில் ஆரியர்கள் சப்தசிந்து பகுதியில் குடியேறினார்கள்.
- ஆரியர்கள், தங்கள் தலைவரை 'ராஜன் என்று அழைத்தனர் ராஜனுக்கு அறிவுரை கூற, சபா' என்ற மூத்தோர் சபையும், 'சமிதி' என்ற பொது சபையும் இருந்தன.
- முற்பட்ட வேதகாலத்தில் சமூகத்தில் வர்ணாஸ்ரமம் இருந்திருக்கவில்லை.
- ரிக் வேதகாலத்தில் சமூகத்தில் பெண்கள் நிலை உயர்ந்திருந்தது.
- பிற்பட்ட வேதகாலத்தில் பெண்களின் நிலை பின்தங்கியது வர்ணாஸ்ரமம் தோன்றியது.
- ஆரியர்கள், இயற்கைச் சக்திகளை கடவுளாக வழிபட்டனர்.
Saturday, October 01, 2022
TNPSC G.K - 145 | ஆரிய நாகரிகம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
சான்றுகள் : அல்பெருனி - தாரிக் அல் ஹிந்து (அரபு மொழி). மின்ஹாஜ் உஸ்சிராஜ்- தபகத் இ நசிரி (1260) அரபு மொழி வரலாற்று நூல். கியாசுதீன் பர...
-
புதிய மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2022ம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது. அந்த க...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
No comments:
Post a Comment